புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 1%
bala_t
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 1%
prajai
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
293 Posts - 42%
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
6 Posts - 1%
prajai
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 6:24 pm


நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Tblanmegamideanews_95536440611
* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்சனையே இங்கு தான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம். நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.

* ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும்.

* உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.


நன்றி:www.tamilhindu.net





நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 21, 2012 6:38 pm

மிக நல்ல பதிவு....பிளேடு பக்கிரி.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 21, 2012 7:00 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 1357389நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 59010615நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images3ijfநிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:10 pm

கேசவன்.. ரமேஷ் நன்றி நன்றி




நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:14 pm

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 21, 2012 8:20 pm

உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:23 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?
சியர்ஸ் ஆமோதித்தல்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:28 pm

வாத்தியார் wrote:
* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.
சியர்ஸ் சியர்ஸ்




நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 8:31 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்



ஈகரை தமிழ் களஞ்சியம் நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:33 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்
இருப்பு ஓகே.... புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக