புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
44 Posts - 41%
heezulia
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
3 Posts - 3%
prajai
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
3 Posts - 3%
Barushree
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
21 Posts - 5%
prajai
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 22, 2012 12:32 am

நந்தியெம்பெருமான் என்றால் யார்? நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு என்று சொல்வார்களே அந்த நந்தியா? அடடா! தற்கால தலைமுறைக்கு உள்ள சமய அறிவின் சிறப்பே சிறப்பு! நம்முடைய நோக்கத்திற்குத் தடையாய் இருப்பதை எல்லாம் நந்தி என்று குறிப்பிடும் நமது அறிவை என்ன சொல்ல?

உயர்திணை பிறப்பை மூன்று வகையாகக் கூறுவர். தேவர், மானிடர், நரகர் என்று அழைப்பர். நரகரை விட மேலானவர்கள் மானிடர். மானிடர்களை விட மேலானவர் பிரம்மா. பிரம்மாவிற்கு தந்தையாய் பிரம்மாவை விட மேலானவர் திருமால். திருமாலை விட மேலானவர் நந்தி.

இதைப்பற்றி ஒரு பழைய கணக்கு ஒன்றை அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறுகோடி நாரணர் அங்ஙனே
ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே


ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு பிரம்மா; ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு திருமால், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன்; ஒவ்வொரு சூரியனும் ஒவ்வொரு அண்டம். இந்த அண்டங்கள் அனைத்திற்கும் சேர்த்து கணக்கெடுத்து அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.

இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் இறந்து போயினார்; ஆறுகோடி நாராயணர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இந்திரர்கள் எண்ணிக்கையோ எண்ணித் தொலையாது. கங்கைக் கரை மணலை எண்ண முடியுமா? முடியுமென்றால் அத்தனை இந்திரர்கள் இறந்துபட்டார்கள் என்று கொள் என்கிறார் அப்பர். காலங்காலமாய் காலங்கடந்து இறப்பு என்பதில்லாமல் எஞ்சியுள்ளவன் ஈசன் ஒருவனே என்றார்.

இந்தத் திருமால்களுக்கெல்லாம், பிரம்மாக்களுக்கு எல்லாம், இந்திரர்களுக்கு எல்லாம் மேலானவர் நந்தியெம்பெருமான். ஈசனடி போற்றி, அவன் சேவடியை என்றும் மறவாமையால் இறவாமை சாதித்து இறைவனுடன் பேரா இயற்கைப் பேரின்பத்தில் திளைப்பவர் நந்தியெம்பெருமான்.

இவர் பெயரை தடைகளுக்கு வைத்து மகிழும் நம்மறிவை என்ன சொல்ல?

(நன்றி: திருமந்திரச் சிந்தனைகள் புத்தகம்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 22, 2012 7:18 am

அருமையான பதிவு சாமி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 22, 2012 10:02 am

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 22, 2012 11:11 am

நன்றி மகிழ்ச்சி அருமையிருக்கு




நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 22, 2012 12:48 pm

பகிர்வுக்கு நன்றி சாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக