புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4
Page 9 of 19 •
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.
இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக கேட்டுக் கொள்கிறேன்.
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.
இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக கேட்டுக் கொள்கிறேன்.
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
11. “1இராஜாக்கள்” மற்றும் 12. “2இராஜாக்கள்”
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எரேமியா எனக் கருதப்படுகிறது.
(எபிரேய பழைய ஏற்பாட்டில் 1இராஜாக்கள் மற்றும் 2இராஜாக்கள் ஒரே புத்தகமாக உள்ளது)
காலம்: கி.மு.560 மற்றும் 538 - க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம்.
மூலாதாரம்:
1. சாலமோனுடைய நடபடி புத்தகம் (1இராஜாக்கள்: 11:41)
2. இஸ்ரவேல் இராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1இராஜாக்கள்: 14:19; 15:31; 16:5,14,27; 22:39; 2இராஜாக்கள்: 1:18)
3. யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1இராஜாக்கள்: 14:29; 15:7,23; 22:45; 2இராஜாக்கள்: 8:23; 12:19).
குறிப்பிடப்பட்டுள்ள காலம்:
ஏறக்குறைய கி.மு.975 - 560 (சாலமோனின் ஆட்சி முதல் பாபிலோனில் யூதர்கள் நாடு கடத்தப்பட்டது வரை)
எந்நிலையில் எழுதப்பட்டது:
வடக்கு மற்றும் தெற்கு இராஜ்யங்கள் சிறைப் பிடிக்கப்பட்டதை விளக்க வேண்டிய தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “இராஜாக்கள்”
எபிரேயு: “மெல்கிம் A.B” (Melchin A.B) “ராஜாக்கள்” , “ராஜ்யங்கள்”
கிரேக்கு: “பேசிலியோன் C.D” (Basileion C.D) “ராஜ்யம் 3, 4”
கருப்பொருள்: இஸ்ரவேல் மற்றும் யூதாவின் உயர்வு, பிரிவு, வீழ்ச்சி மற்றும் தோல்வி.
நோக்கம்: இஸ்ரவேலும், யூதாவும் தேவனோடிருந்த தங்களுடைய உடன்படிக்கையை எவ்வாறு தொடர்ச்சியாக மீறினர்கள் என்பதையும், அதன் விளைவாக அந்நிய தேசங்களால் சிறைபிடிக்கப்பட்டு, அவர்கள் அடைந்த தண்டனையையும் எடுத்துக் காட்டுதல்.
முக்கியவசனம்:
1இராஜாக்கள்: 9:4-7 - “நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால் ... உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப் பண்ணுவேன் ...நீ என்னை விட்டு பின்வாங்குவாயானால்... நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே, நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தை விட்டுத் தள்ளுவேன்”
2இராஜாக்கள்: 17:19,20 - “யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தை விட்டுத் தள்ளு மட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக் கொடுத்தார்”
தொடரும்...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
13. “1நாளாகமம்” மற்றும் 14. “2நாளாகமம்”
அ) பின்னணி:ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எஸ்றா எனக் கருதப்படுகிறது.
(1நாளாகமம் மற்றும் 2நாளாகமம் எபிரேய பழைய ஏற்பாட்டில் ஒரே புத்தகமாக உள்ளது)
காலம்: ஏறக்குறைய கி.மு.450 - 400
மூலாதாரம்: சாமுவேல், நாத்தான், காத் (1நாளாகமம்: 20:29)
குறிப்பிடப்பட்டுள்ள காலம்: ஏறக்குறைய கி.மு.1025 - 560
எந்நிலையில் எழுதப்பட்டது:
பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பி வந்தவுடன், இஸ்ரவேல் மற்றும் குறிப்பாக யூதாவின் சரித்திரம் எழுதப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது; ஏனென்றால், கடந்த காலத்தின் துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதபடி, தேவனுடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “நாளாகமம்”
எபிரேயு: “டைபர் ஹேயாமின் 1,2” (Dibre Hrayamin 1,2) “நாள்” 1,2 ன் “காரியங்கள்“, “வார்த்தைகள்”
கிரேக்கு: “பேரல்லைபோமெனன்” (Paraleipomenon 1,2) “விலக்கப்பட்ட காரியங்கள் 1,2”
கருப்பொருள்: எபிரேய தேசத்தின் ஆவிக்குரிய மரபு
நோக்கம்: அந்நிய தேசத்திலிருந்து திரும்ப வந்த யூதர்களுக்கு அவர்களுடைய ஆவிக்குரிய மரபைப் போதித்தல்; அவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளைச் செய்யாதபடி, மோசேயின் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவதற்காக இந்தப் போதனை அளிக்கப்படுகிறது.
முக்கியவசனம்:
1நாளாகமம்: 9:1,2; 10:13,14 - “இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள் ... யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள். தங்கள் காணியாட்சியிலும், தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதனீமியருமே... சவுல் கர்த்தரைத் தேடாமல், அஞ்சனம் பார்க்கிறவர்களைத் தேடினதினிமித்தம் செத்துப்போனான். அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.”
2நாளாகமம்: 36:15,16 - “அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார். ஆனாலும், அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம் பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று”.
தொடரும்...
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
தொடருங்கள் சார்லஸ் அவர்களே ,,,,,
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
hega wrote:தொடருங்கள் சார்லஸ் அவர்களே ,,,,,
நன்றி சகோதாி.ஹேகா அவா்களே
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
15. “எஸ்றா” 16. “நெகேமியா”
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எஸ்றா எனக் கருதப்படுகிறது.
(எஸ்றா மற்றும் நெகேமியா, எபிரெய பழைய ஏற்பாட்டில் ஒரே புத்தகமாக உள்ளது)
காலம் : ஏறக்குறைய கி.மு.440
மூலாதாரம்:
1. எஸ்றா மற்றும் நெகேமியாவின் வம்ச அட்டவணைகள் (எஸ்றா: 7:27; 8:1; நெகேமியா: 1 - 7; 11:12)
2. கணக்கெடுப்பு மற்றும் பிறபட்டியல்கள் (எஸ்றா: 2:1; நெகேமியா: 7:6)
3. கோரேசின் வாக்கு (எஸ்றா: 1:1)
குறிப்பிடப்பட்டுள்ள காலம்: கி.மு.538 முதல் 445 வரை
எழுதப்பட்ட காலம்:
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள், கர்த்தருக்கு தொடர்ந்து உண்மையுள்ளவர்களாயிருக்கும்படி, எஸ்றா மற்றும் நெகேமியாவின் கீழ் ஆலயமும், மதில்களும் கட்டப்பட்டதையும், இக்காலகட்டத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும் பதிவு செய்வதன் தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “எஸ்றா”
எபிரேயு: “எஸ்டிறா” (Esdra) “எஸ்றா, யாவே உதவுகிறார்”
கிரேக்கு: எக்ஸ்டிறாஸ் (Exdras) “எஸ்றா”
தலைப்பு: “நெகேமியா”
எபிரேயு: “நெமியா” (Nehmiah) “நெகமியா, யாவெயின் ஆறுதல்”
கருப்பொருள்:
நாடுகடத்தப்பட்ட யூதர்களின் மீட்சி; ஆலயத்தை மீண்டுமாக கட்டுதல் மற்றும் நியாயப்பிரமாணத்தை மீண்டுமாக நிறுவுதல், இவை மூலமாக சமயப்பிரகாரமான வாழ்க்கையை மீண்டுமாக நிலைநிறுத்துதல்.
நோக்கம்:
எஸ்றா: கோரேசின் கட்டளை எவ்வாறு யூதர்களின் மீட்புக்கும் ஆலயத்தை திரும்பக் கட்டுவதற்கும், மனந்திரும்பின சிறுபான்மையினருக்கு தீர்க்கதரிசிகள் அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற நிறுவப்பட்ட சமயப்பிரகாரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவர எவ்வாறு ஒரு காரணமாக அமைந்தது என்பதைக் காட்டுதல்.
நெகேமியா: நெகேமியாவின் கீழ் யூதர்கள் திரும்பி வந்தது: எருசலேமின் மதில்கள் கட்டப்படுவதற்கும், மோசேயின் உடன்படிக்கைக்கு மீண்டுமாக ஒப்புவித்தலுக்கும் எவ்வாறு காரணமானது என்பதைக் குறிப்பிடுதல்.
முக்கிய வசனங்கள்:
எஸ்றா: 6:14; 7:10 - “அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்தரிசியாகிய ஆகாயும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பொ்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் கட்டி முடித்தார்கள். ... கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும், நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.”
நெகேமியா: 2:17; 9:2 - “நாம் இனி நிந்தைக்குள்ளிருக்காதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்... இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லாம் விட்டுப் பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்”
தொடரும்...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
17. எஸ்தர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. (மொர்தெகாயாக இருக்கலாமோ?)
காலம்: கி.மு. 450 - 400
மூலாதாரம்: அறியப்படவில்லை.
குறிப்பிடப்பட்டுள்ள காலம்:
சொ்சஸ்! (அகாஸ்வேரு), கி.மு.486 - 465. ஆமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா. (Peast of Pruim) தோராவில் குறிப்பிடப்படாததால், அப்பண்டிகை எவ்வாறு தோன்றியது என்பதைக் குறிப்பிடுதல்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “எஸ்தர்”
எபிரேயு: “ஹடாசா” (Hadassah) “பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை”
கிரேக்கு: “எஸ்தர்” (Esther) (பொ்சிய மொழியில் “ஸ்டாரா” (Stara) (Star) ? எனப்படும் வார்த்தையிலிருந்து வந்தது.)
கருப்பொருள்: தெய்வீக அருளின் காரணமாக யூதர்கள் தம் எதிரிகளின் மீது பெற்ற வெற்றி.
நோக்கம்:
தோராவில் குறிப்பிடப்படாத ஒரு பண்டிகை, பொ்சியனான ஆமானின் சூழ்ச்சி மற்றும் அவனுடைய வீழ்ச்சியிலிருந்து எவ்வாறு தோன்றியது என்பதையும், தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தம்முடைய மக்களை முக்கியமான பதவிகளில் வைப்பார் என்பதையும் குறித்த ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தெரிவித்தல்.
முக்கியவசனம்:
எஸ்தா்: 4:14 - “நீ இந்தக் காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்... நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?”
தொடரும்...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கவிதை மற்றும் ஞான இலக்கியத்திற்கு ஒரு முன்னுரை
யோபு முதல் உன்னதப் பாட்டு வரை
புத்தகங்கள்:
1. கவிதை சார்ந்தவை:யோபு முதல் உன்னதப் பாட்டு வரை
புத்தகங்கள்:
அ) புத்தகங்கள்: யோபு, சங்கீதம், நீதிமொழிகள், உன்னதப்பாட்டு, புலம்பல்.
ஆ) மற்ற புத்தகங்களின் பகுதிகள் லாமேக்கின் புலம்பல் (ஆதியாகமம்: 4:23,24)
1. ஈசாக்கு (ஆதியாகமம்: 27:27 - 29) மற்றும் யாக்கோபின் (ஆதியாகமம்: 49:2 - 27) ஆசீர்வாதங்கள்.
2. மோசே மற்றும் மிரியாமின் பாட்டு (யாத்திராகமம்: 15:1 -18,21).
3. தீர்க்கதரிசன இலக்கியம்.
2. ஞானம் பற்றியவை:
புத்தகங்கள்: யோபு, நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு மற்றும் சில சங்கீதங்கள் :1,10,14,19,37,49,73,90,112.
எபிரேய கவிதைகளின் தன்மை:
பொருள் விளக்கம்:எபிரேய கவிதை மற்றும் பாடலில், அதில் அடங்கியுள்ள சிந்தனைகள் ஒரே ஒலியில் அமைக்கப்படுகின்றன, அதிலுள்ள வார்த்தைகள் அல்ல, இது பேலியிலிஸம் (Pallelism) என்று அழைக்கப்படுகிறது: “ஒத்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் இரண்டு வரிகள் ஒன்றாக எழுதப்படுகின்றன.”
வகைகள்:
1. பாடுதற்கேற்ற (பாடல்) - சங்கீதங்கள்.
2.அறிவுறுத்துபவை (போதனை) - நீதிமொழிகள்.
3.நாடகவடிவிலுள்ளவை (கதை) - யோபு.
எபிரேய ஞானத்தின் தன்மை:
பொருள் விளக்கம்:“ஹோக்மா” (Hokhmah) “ஞானம்” . தேவனோடும் மனிதர்களோடும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறை அறிவை “ஹோக்மா” (Hokhmah) அளிக்கிறது. எபிரேய ஞானம் பிரத்தியேகமானது. ஏனெனில், அது கர்த்தருக்கு பயப்படுதலை அடிப்படையாகக் கொண்டது.
வகைகள்:
1. பழமொழிகள் “மஷால்” (Mashal), வாழ்க்கையைக் குறித்த சுருக்கமான மற்றும் மிகக் குறிப்பான முதுமொழிகள் (நீதிமொழிகள்).
2.நாடக வடிவத்திலுள்ள கதை (யோபு).
3.உருவகம் (நீதிமொழிகள்)
தொடரும்...
நண்பரே தாங்கள் எனக்காக யூதர்களை பற்றி கட்டுரை எழுதுவீர்களா.................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சாாி நண்பரே. இப்போதல்ல... தேவனுக்குச் சித்தமானால் பாா்ப்போம். முதலில் இந்தக் கட்டுரையை முழுமையாக்குவோம்.
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
18. யோபு
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. (சில வேத பண்டிதா்கள் மோசே எனக் கருதுகின்றனர்)
காலம்: தெரியவில்லை. (யோபு மற்றும் அவருடைய நண்பர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பொதுவான வாழ்க்கை முறை, கி.மு.2000 - 1800 ன் காலகட்டத்தைச் சோ்ந்த பழக்கவழக்கங்களை ஒத்திருக்கின்றன.)
எந்நிலையில் எழுதப்பட்டது:
ஆசிரியரையும், காலத்தையும் சரியாக கணிக்க முடியவில்லை என்பதால், எதற்காக எழுதப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. அது தேவனுடைய மக்கள் துன்பத்தை அனுபவித்த ஒரு காலமாக இருக்கலாம்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “யோபு”
எபிரேயு: “ஐயோப்” (Iyyob) “யோபு” , “திரும்ப வருதல், மனந்திரும்புதல்” என்ற பொருளாக இருக்கலாம்.
கிரேக்கு: “ஐயோப்” (Job) “யோபு”
கருப்பொருள்: “துன்பத்தின் முக்கியத்துவம்”
நோக்கம்: நீதிமான்களின் துன்பத்தில் தேவன் வெளிப்படுத்தும் அவருடைய தன்மை ஞானம் மற்றும் வல்லமையை அறிதல். முடிவாக நாம் அவரையும், அவருடைய நன்மையையும், நீதியையும் முழுமையாக நம்பமுடியும் என்பதையும் எடுத்துக் காட்டுதல்.
முக்கிய வசனம்: யோபு: 42:2,5 - “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்... என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது”
தொடரும்...
- Sponsored content
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 19
|
|