புதிய பதிவுகள்
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
65 Posts - 52%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu 17 May 2012 - 23:35

First topic message reminder :

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri 18 May 2012 - 12:45

நந்து wrote:கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?
முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன்.
கட்டுரையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி , நீங்கள் எண்ணியது நடந்ததா ?? சிரி

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri 18 May 2012 - 12:56

நீங்கள் என் இவ்வாறு நினைக்கக் கூடாது ?மனதை ஒரு நிலை படுத்த மட்டுமே கடவுள் உருவாக்கப்பட்டுள்ளது.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 18 May 2012 - 13:01

ராஜா wrote: நீங்கள் எண்ணியது நடந்ததா ?? சிரி
கூடிய விரைவில் இங்கு அருந்தருள இருக்கும் தர்மான்ந்தா என்கிற தர்மா ஸ்வாமிகள் உங்களுடைய இந்த கேள்விக்கு பதில் விளக்குவார்

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Fri 18 May 2012 - 13:53

மனிதன் அறியாமையால் செய்யும் செயல்களுக்குக் கடவுளை நிந்திப்பது அறிவுடைமையாகாது. ஆன்மீகத்துக்கும் கடவுள் மறுப்புக்கொள்கைக்கும் இழையளவு வேறுபாடே உள்ளது. உணராதவன் ஆயிரம் கேள்வி கேட்கிறான். உணர்ந்தவன் உண்மையை உபதேசிக்கிறான். மெய்ஞ்ஞான நூலான பொதுமறை திருக்குறள் உணர்த்தும் செய்தி என்ன? 'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால், மனக்கவலை மாற்றல் அரிது'. துன்பமுற்ற காலை, ஆறுதலுக்கு இறையடி நாடுவதே முன்னோர் வகுத்த நெறி! குறைதீர்க்கவன்று! ஆனால், குறை தீரும் என்னும் நம்பிக்கை மனிதனிடம் உண்டு. மனிதன் உறும் துன்பங்களுக்கு ஊழ்தான் காரணம் என்பதும் வள்ளுவர் வாக்கு. 'ஊழிற் பெருவலி யாவுள...' நல்வினை தீவினை இதன் பாற்பட்டதே! கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு தாயிக்கும் சேய்க்கமானது. நோயில் துன்புறும் சேயைக் கண்டு கலங்குவாள் தாய்! நோயின் வலி நீக்க முயலுவாள். அதுபோல, பதி (கடவுள்) பிறப்பால் ஆன்மாக்கள் உறும் துன்பத்தை நீக்க உதவி, நல்வினை கூட்டிப் பிறப்பில்லாப் பெருவாழ்வுக்கு வழிகாட்டுகிறான். என் சிற்றறிவுக்குப் பட்டதைப் பகிர்ந்துகொண்டேன்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 18 May 2012 - 15:01

முடிதிருத்தும் நிலையத்திற்கு தனது சிகை அலங்காரத்திற்கு சென்ற ஒருவருடன் முடிதிருத்துவர் தனது பணியை ஆரம்பிக்கும்போது பேச்சு கொடுத்து கொண்டே ஆரம்பித்தார், இடையில் பல விஷயங்களை விவாதித்து கடவுள் என்ற புள்ளியை தொட்ட உடன் முடிதிருத்தும் நிபுணர் சட்டென "சார் கடவுள் இல்லை" என்றார் ஆணித்தரமாக


, வந்தவரோ மிகவும் ஆச்சரியம் கொண்டவராக :எப்படி இத்தனை உறுதியாக சொல்றீங்க " என கேட்டதற்கு "ஆமாம் சார் ரோட்ல பாருங்க எத்தனை மனுஷங்கள் வாழ போராடுறாங்க எவ்ளோ பிரச்ச்னியா நீங்க சொல்ற கடவுள் அன்பு மயமானவர்னு கருணை மயமானவர்னு சொல்றீங்க அப்படி ஒருத்தர் இருந்தா இத்தனை வேதனைகளை வழிகளை மனிதனுக்கு தருவாரா சொல்லுங்க சார்" என்ற படியே தன் பணியில் கவனம் செலுத்தினார்.


முடிதிருத்த வந்தவரும் இது குறித்து சற்று சிந்தித்து விட்டு சிக அலங்கார நிலையத்தை விட்டு வெளியேறி பின் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பின் திரும்பி சிகை அலங்கார நிபுணரை அழைத்து "உங்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்" அதற்க்கு அவர் சிகை அழகு கலை நிபுணர் என்றார். பிறகு முதலாமவர் அங்கே பாருங்கள் ஒரு மனிதன் மிக நீண்ட தாடி மற்றும் முடியுடன் இருக்கிறான் அவ்வாறு எனில் சிகை அலங்காரம் செய்பர்கள் இல்லைஎன்றுதானே அர்த்தம் சிகை அலங்கார நிபுணர் இருந்திருந்தால் அவன் இத்தனை பெரிய தாடி முடியுடன் இருக்க மாட்டானே" உடனடியாக சுதாரித்து கொண்ட சிகை அலங்கார நிபுணர் "என்ன சார் குழந்தை போல பேசறீங்க எங்கிட்ட வந்தா நான் ஏன் அவரை அப்படியே விட போறேன் " முதலாவது நபர் "அதே தான் பிரச்சினை நண்பரே கடவுளை நம்பி சென்றால் அவர் உதவுவார் ஆனால் அவரை முழு நம்பிக்கையுடன் தேடி செல்வோர்தான்குறைவு புரிந்ததா" என்ற படியே நடையை கட்ட தொடங்கினார்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 18 May 2012 - 15:04

அருமையான விளக்கம் மணி அஜித சூப்பருங்க

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Fri 18 May 2012 - 18:58

எப்படி அரட்டை பகுதிக்கு போக வேண்டும் என்று சொன்னால் நாங்கள் அங்கு மாறிகொள்வோம். யாரையும் புண் படுத்துவது எங்கள் நோக்கமல்ல எந்த ஒரு விசயமும் திரும்ப திரும்ப சீரியஸாக பேசிக்கொண்டே இருந்தால் கடைசியில் அது மிகுந்த மனஸ்தாபத்தில் தான் விடும். அனைவருமே அவர்கள் சொல்லிற்கு நீதிபதி என்ற நிலைக்கு
ஆளக்கபடுவோம். ஒருவர் கருத்து சொல்லும்போது அதில் தவறு இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும் நாம் வாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வார்த்தைகளை அடுத்தவரிடம் இருந்து பிடுங்குவது எந்த விதத்திலும் சரியாக படவில்லை. நாங்கள் காமெடி செய்தது யாரையாவது காயபடுதிதா அதற்கும் மிகவும் வருந்துகிறோம். மனிதனுக்கு மிகவும் வேண்டியது மன்னிப்பு கேட்பது. அதற்காக நிர்வாகத்தை ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக எதுவும் சொல்ல கூடாது. ஒரு மூத்த உறுப்பினரை உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்பது என்னவோ கஷ்டமாக இருந்தது எனக்கு. உங்களுக்கு எவ்வளவு கருத்து சுதந்திரம் உள்ளதோ அதே கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி. இதற்காக தான் சொன்னது எல்லாம் சரி மற்றவர்கள் அதை கேட்டு கொண்டு சும்மா இருக்க வேண்டும் என நினைத்தால் அதற்க்கு என்ன செய்ய முடியும். வாதத்திற்கு மருந்து உண்டு எனக்கு தெரிந்தவரை பிடிவாதத்திற்கு மருந்து இல்லை. இதனால் யார் மனம் கோணி இருந்தால் நானும் ஈகரையில் பின்னூட்டம் இடுவதை நிறுத்தி கொண்டு சாமானியனாக பார்த்து விட்டு செல்கிறேன்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri 18 May 2012 - 19:34

முடியை வைத்து முடிவு கொடுத்தது அருமை 007



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri 18 May 2012 - 19:46

மிக அருமையன விளக்கம் அனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இது போதுமான விளக்கம் இல்லை நண்பரே



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 4 Knight
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri 18 May 2012 - 20:14

மதிப்போர்க்கும் மதியார்க்கும் மதி கொடுக்கும் மதியே ! --என்பது வள்ளலாரின் குறிப்பு ! கடவுளை நெருங்கி உணர்ந்தோர் அவர் இருப்பதாக வாதத்திற்கு சொல்லவில்லை !நாமும் தினமும் அவரோடு பேசி உறவாடினால் கண்ணால் காணாத அவரும் நமக்கு பதிலளிப்பதை உறவாடுவதை உணரலாம் !கடவுளை மனிதனால் உணரமுடியுமே தவிர காண முடியாது !

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக