புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 10:05 pm

First topic message reminder :

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 11:15 pm

என் ஐயம் என்னவெனில் இந்த மந்திரத்தை சொல்ல சுந்தரியை எனக்கு எப்போது அனுப்பி வைப்பீர்
முரளி அண்ணா சுந்தரி தர்மா அண்ணா ஆசிரமத்தில் கொஞ்சம் பிசியாக இருப்பதால் பிரியா இருக்கும் சுந்தரியின் பாட்டியை உடனே அனுப்பிவைப்பாங்க,


நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 11:16 pm

முரளிராஜா wrote:நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்
கட்டுரைக்கு கருத்திட்டமைக்கு நன்றி.
என் எழுத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டக்கொள்கிறேன்.
இந்த கட்டுரையை பதித்ததன் நோக்கம் யாருடைய மனதையோ , நம்பிக்கையையோ கொச்சைப்படுத்துவதன்று. காலம் காலமாக நிலவி வரும் மூடநம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் நோக்கமாகும். இது படிப்பவரின் மனதில் ஒரு சிறு சிந்தனை தணலைத் தூண்டினாலும் அதை எனது வெற்றியாக கொள்வேன்.
நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 11:18 pm

என் ஐயம் என்னவெனில் இந்த மந்திரத்தை சொல்ல சுந்தரியை எனக்கு எப்போது அனுப்பி வைப்பீர்
முரளி அண்ணா சுந்தரி தர்மா அண்ணா ஆசிரமத்தில் கொஞ்சம் பிசியாக இருப்பதால் பிரியா இருக்கும் சுந்தரியின் பாட்டியை உடனே அனுப்பிவைப்பாங்க,


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 11:20 pm

நந்து wrote:
முரளிராஜா wrote:நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்
கட்டுரைக்கு கருத்திட்டமைக்கு நன்றி.
என் எழுத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டக்கொள்கிறேன்.
இந்த கட்டுரையை பதித்ததன் நோக்கம் யாருடைய மனதையோ , நம்பிக்கையையோ கொச்சைப்படுத்துவதன்று. காலம் காலமாக நிலவி வரும் மூடநம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் நோக்கமாகும். இது படிப்பவரின் மனதில் ஒரு சிறு சிந்தனை தணலைத் தூண்டினாலும் அதை எனது வெற்றியாக கொள்வேன்.
நன்றி
நண்பரே உங்கள் நல்லமனம் எங்களுக்கு புரிகிறது. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை... ஜாலியாக தொடருங்கள். என் பதிலை நீங்க பார்க்கலையே?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 11:21 pm

நந்து அழகு பெயர் நல்ல பதிவு மற்றபடி பின்னூட்டம் பூராவும் தூக்கமில்லாமல் தவிக்கும் சிலரின் டைம் பாஸ் தான் தவிர நாங்கள் சொன்னது போல இத்தனை மனிதர்களின் துயர் கண்டு துடிக்கும் மனிதன் எவருமே கடவுள் தான் அதனால் தான் சொன்னேன் கடவுளை கோவிலில் பார்காதிர்கள் மனிதர்களில் பாருங்கள் என்று.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 11:22 pm

நந்து wrote:
முரளிராஜா wrote:நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்
கட்டுரைக்கு கருத்திட்டமைக்கு நன்றி.
என் எழுத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டக்கொள்கிறேன்.
இந்த கட்டுரையை பதித்ததன் நோக்கம் யாருடைய மனதையோ , நம்பிக்கையையோ கொச்சைப்படுத்துவதன்று. காலம் காலமாக நிலவி வரும் மூடநம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் நோக்கமாகும். இது படிப்பவரின் மனதில் ஒரு சிறு சிந்தனை தணலைத் தூண்டினாலும் அதை எனது வெற்றியாக கொள்வேன்.
நன்றி
என் பதிவும் உங்களை வருந்த செய்திருந்தால் அதற்க்காக நானும் வருந்துகிறேன் நண்பரே

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 11:23 pm

கோரம் என்பது என்ன அதற்க்கு என்ன வரையறை நாம் கோரம் என்று சொல்வது அடுத்தவர்க்கு அழகாக தெரியும். நமக்கு அழகாக தெரிவது அடுத்தவர்க்கு கோரமாக
தெரியும். அன்னை தெரசாவின் முகம் எனக்கு தெரிந்தவரை யாருக்கும் கோரமாக
தெரிந்ததில்லை
தர்மா சுவாமிகள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 18, 2012 2:33 am

நந்து நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், கோபம் ஞாயமானதே.

எனக்கு இறை நம்பிக்கை இல்லை. அதேபோல் இருக்கு, இல்லை
என்ற விவாதத்திலும் இறங்குவதில்லை.

அது என்றுமே மனஸ்தாபத்தில் தான் முடியும்.

அடுத்தவருக்கு உதவவில்லை எனினும் உபத்திரவம் தராமல் இருப்பது நன்று.

நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்தலை விட வேறு ஒன்றும் பெரிதில்லை.

கடவுள் என்று ஒருவர் வந்து காப்பாற்றுவார், தண்டிப்பார் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? பின்னர் இருக்கார் இல்லை என்று கடிந்து கொள்ள வேண்டும்?

சிறு வயதில் நமை வளர்த்து, பாதுகாத்து நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பெற்றோரைப் போல் - நாம் வளந்தவுடன் நம்பிக்கை இருப்பவர் இதே விஷயத்தை கடவுள் செய்ய காத்திருக்காமல் - நமை நாமே பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

நம்மை மீறிய செயல்கள் நடக்கும் பொழுது - அதை ஏன் கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக நினைத்து அவர் மீது பழி போட வேண்டும் அல்லது காப்பாற்ற கதற வேண்டும்?

நல்லதை நினைத்து நல்லதே செய்வோம் - நம்மால் இயன்ற வரை - மனிதத்தை வேண்டுமெனில் கடவுளாக கொள்ளுங்கள் - இறை நம்பிக்கையில் இருந்து விடுபட முடியவில்லை எனின்.






ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 18, 2012 5:46 am


யினியவன் wrote:நந்து நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், கோபம் ஞாயமானதே.

எனக்கு இறை நம்பிக்கை இல்லை. அதேபோல் இருக்கு, இல்லை
என்ற விவாதத்திலும் இறங்குவதில்லை.


அது என்றுமே மனஸ்தாபத்தில் தான் முடியும்.

அடுத்தவருக்கு உதவவில்லை எனினும் உபத்திரவம் தராமல் இருப்பது நன்று.

நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்தலை விட வேறு ஒன்றும் பெரிதில்லை.

கடவுள் என்று ஒருவர் வந்து காப்பாற்றுவார், தண்டிப்பார் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? பின்னர் இருக்கார் இல்லை என்று கடிந்து கொள்ள வேண்டும்?

சிறு வயதில் நமை வளர்த்து, பாதுகாத்து நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பெற்றோரைப் போல் - நாம் வளந்தவுடன் நம்பிக்கை இருப்பவர் இதே விஷயத்தை கடவுள் செய்ய காத்திருக்காமல் - நமை நாமே பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

நம்மை மீறிய செயல்கள் நடக்கும் பொழுது - அதை ஏன் கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக நினைத்து அவர் மீது பழி போட வேண்டும் அல்லது காப்பாற்ற கதற வேண்டும்?

நல்லதை நினைத்து நல்லதே செய்வோம் - நம்மால் இயன்ற வரை - மனிதத்தை வேண்டுமெனில் கடவுளாக கொள்ளுங்கள் - இறை நம்பிக்கையில் இருந்து விடுபட முடியவில்லை எனின்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அண்ணா...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 18, 2012 5:53 am

திரு.தா்மா, திரு.முரளிராஜா ஆகியோாின் உரையாடல்கள் மிக அருமையான நகைச்சுவை விருந்து. 2012 ஆண்டிற்கான ஈகரையின் ஈடு இணையற்ற நகைச்சுவையாளாின் விருதை இவ்விருவருக்கும் பாிந்துரை செய்கிறேன். (சூப்பா் காம்பினேஷன்) கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550 புன்னகை கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550 கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 678642



கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550கடவுளை வணங்கவேண்டுமா? - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக