புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
Page 9 of 9 •
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
இலங்கை, ஈழ மக்கள், ஈழம் குறித்த பதிவுகள் ஈழ மக்களின் நிம்மதியை குலைத்தது போதாதென மன ஆறுதலுக்காக பொழுது போகவென இங்கே வரும் பலரையும் நோக செய்ய வேண்டுமா.
எந்த கருத்துக்கும் எதிர்கருத்து உண்டு என்பர்.ஈழ பிரச்சனையை பொருத்தவரை நம் கருத்துக்கு எதிராய் ஒரு பதிவை ஒரு பதிவர் பதிவிட்டால் ஆளாளுக்கு அதற்கு கண்டனம் சொல்லியே அதற்கு அதுவரை இல்லாத்பப்ளிசிட்டியை கொடுக்கத்தான வேண்டுமா...
இங்கே பதியப்படும் பல நம் கருத்துக்கு ஒப்பாத பல பதிவுகள் பின்னுட்டம் இடப்படாவிட்டாலே அடுத்த சில நிமிடங்களில் பலர் பார்வையிலிருந்து மறைந்து விடும். அதை விட்டு விட்டு அதற்கு எதிர்கருத்து, ஏன், எப்படி என விசாரனைபதிவுகளால் நாம் தான அதற்கு வீணான பப்ளிசிட்டியை கொடுக்கிறோம்.
அப்படிபட்டதொன்றே இந்த திரி ஆரம்பிக்கபட காரணமான் ஈழ மக்கள், புலம்பெயர் ஈழத்தமிழர் பத்திய அந்த திரியை நானும் படித்தேன்... அது அவர் பதிவா அல்லது வேறு யாருடையதா எனும் கருத்துக்காக கூட அதை ஆராய நான் விரும்பவில்லை, அவருக்கு அல்லது அப்பதிவருக்கு தெரிந்தது அவ்வளவுதானென விட்டேன்.
பாதிக்கபட்டு மௌனமாயிருக்க சம்பந்தபடாதவர்கள் இதை பேசி ஒருவரை தடைசெய்யவும் மேலும் பலர் மனம் காயபடவும், ஈகரை விட்டு செல்வதாக பதிவிடவும், ஏன் அன்று அந்த திரியில் வாதிட்ட சகோதர்கள் மனம் சங்கடப்படவும் வைக்கும்படியான தொடர் நிகழ்வுகள் தேவையா...
எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு, அதிலும் இம்மாதிரி பொது தளங்களில் நமக்கு பிடித்ததாய் எல்லோரும் எழுத வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. நமக்கு பிடிக்காத கருத்தை அவர்கள் எழுதினால் அப்பதிவை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அப்பதிவு பலர் பார்வையில் படாமல் மறைந்திடவே வாய்ப்பு அதிகம்.
நிர்வாகமும், உறுப்பினர்களும், தலைமையும் இங்கே ஒன்றுதான். நிர்வாக உறவுகள் தாம் ஈகரை உறவுகள். அவர்கள் தான் நிர்வாகிகள் , வழி நடத்துனர்கள் எனும்போது பதிவர்களும், நிர்வாகம் செய்வோரும் வெவ்வேறல்லவே.. பதிவிடும் ஐந்தில் இருவர் நிர்வாகத்தில் இருபோராய் இருக்கும் போது இங்கே எதற்கு வீணான மனசங்கடங்கள்.
நடந்தவை கடந்து போனது. அதை குறித்து மென்மேலும் பேசி மேலும் மனம் காயப்படாமல் இனி மேல் ஒரு கருத்துக்கு எதிர்கருத்தை பதிவிட முயலும் போது அது தேவையா.. நாமே அப்பதிவிற்கான பப்ளிசிட்டியாளராய் மாற வேண்டுமா என சிந்திப்போம்.
நன்றி.
எந்த கருத்துக்கும் எதிர்கருத்து உண்டு என்பர்.ஈழ பிரச்சனையை பொருத்தவரை நம் கருத்துக்கு எதிராய் ஒரு பதிவை ஒரு பதிவர் பதிவிட்டால் ஆளாளுக்கு அதற்கு கண்டனம் சொல்லியே அதற்கு அதுவரை இல்லாத்பப்ளிசிட்டியை கொடுக்கத்தான வேண்டுமா...
இங்கே பதியப்படும் பல நம் கருத்துக்கு ஒப்பாத பல பதிவுகள் பின்னுட்டம் இடப்படாவிட்டாலே அடுத்த சில நிமிடங்களில் பலர் பார்வையிலிருந்து மறைந்து விடும். அதை விட்டு விட்டு அதற்கு எதிர்கருத்து, ஏன், எப்படி என விசாரனைபதிவுகளால் நாம் தான அதற்கு வீணான பப்ளிசிட்டியை கொடுக்கிறோம்.
அப்படிபட்டதொன்றே இந்த திரி ஆரம்பிக்கபட காரணமான் ஈழ மக்கள், புலம்பெயர் ஈழத்தமிழர் பத்திய அந்த திரியை நானும் படித்தேன்... அது அவர் பதிவா அல்லது வேறு யாருடையதா எனும் கருத்துக்காக கூட அதை ஆராய நான் விரும்பவில்லை, அவருக்கு அல்லது அப்பதிவருக்கு தெரிந்தது அவ்வளவுதானென விட்டேன்.
பாதிக்கபட்டு மௌனமாயிருக்க சம்பந்தபடாதவர்கள் இதை பேசி ஒருவரை தடைசெய்யவும் மேலும் பலர் மனம் காயபடவும், ஈகரை விட்டு செல்வதாக பதிவிடவும், ஏன் அன்று அந்த திரியில் வாதிட்ட சகோதர்கள் மனம் சங்கடப்படவும் வைக்கும்படியான தொடர் நிகழ்வுகள் தேவையா...
எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு, அதிலும் இம்மாதிரி பொது தளங்களில் நமக்கு பிடித்ததாய் எல்லோரும் எழுத வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. நமக்கு பிடிக்காத கருத்தை அவர்கள் எழுதினால் அப்பதிவை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அப்பதிவு பலர் பார்வையில் படாமல் மறைந்திடவே வாய்ப்பு அதிகம்.
நிர்வாகமும், உறுப்பினர்களும், தலைமையும் இங்கே ஒன்றுதான். நிர்வாக உறவுகள் தாம் ஈகரை உறவுகள். அவர்கள் தான் நிர்வாகிகள் , வழி நடத்துனர்கள் எனும்போது பதிவர்களும், நிர்வாகம் செய்வோரும் வெவ்வேறல்லவே.. பதிவிடும் ஐந்தில் இருவர் நிர்வாகத்தில் இருபோராய் இருக்கும் போது இங்கே எதற்கு வீணான மனசங்கடங்கள்.
நடந்தவை கடந்து போனது. அதை குறித்து மென்மேலும் பேசி மேலும் மனம் காயப்படாமல் இனி மேல் ஒரு கருத்துக்கு எதிர்கருத்தை பதிவிட முயலும் போது அது தேவையா.. நாமே அப்பதிவிற்கான பப்ளிசிட்டியாளராய் மாற வேண்டுமா என சிந்திப்போம்.
நன்றி.
இங்கே பதியப்படும் பல நம் கருத்துக்கு ஒப்பாத பல பதிவுகள் பின்னுட்டம் இடப்படாவிட்டாலே அடுத்த சில நிமிடங்களில் பலர் பார்வையிலிருந்து மறைந்து விடும். அதை விட்டு விட்டு அதற்கு எதிர்கருத்து, ஏன், எப்படி என விசாரனைபதிவுகளால் நாம் தான அதற்கு வீணான பப்ளிசிட்டியை கொடுக்கிறோம்.
அக்கா இது புரியவில்லை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் சரியான கருத்து அக்கா.. கடைபிடிக்க முயல்கிறேன்..நடந்தவை கடந்து போனது. அதை குறித்து மென்மேலும் பேசி மேலும் மனம் காயப்படாமல் இனி மேல் ஒரு கருத்துக்கு எதிர்கருத்தை பதிவிட முயலும் போது அது தேவையா.. நாமே அப்பதிவிற்கான பப்ளிசிட்டியாளராய் மாற வேண்டுமா என சிந்திப்போம்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
இரா.பகவதி wrote:இங்கே பதியப்படும் பல நம் கருத்துக்கு ஒப்பாத பல பதிவுகள் பின்னுட்டம் இடப்படாவிட்டாலே அடுத்த சில நிமிடங்களில் பலர் பார்வையிலிருந்து மறைந்து விடும். அதை விட்டு விட்டு அதற்கு எதிர்கருத்து, ஏன், எப்படி என விசாரனைபதிவுகளால் நாம் தான அதற்கு வீணான பப்ளிசிட்டியை கொடுக்கிறோம்.
அக்கா இது புரியவில்லை
பகவதி இங்கே ஈகரையில் நிமிடத்திற்கு பல பதிவுகள் பதியபடுகின்றன. பல நல்ல பதிவுகள் கண்டுகொள்ளபடாமல், பின்னூட்டமிடபடாமல் பின்னெ எபின்னே சென்று மறைகின்றது.
ஈகரைக்கு வரும் பலர் முன் முகப்பில் முன்னனியில் தெரியும் பலபதிவுகளைதான் கிளிக் செய்து படிக்கின்றனர். ஒரு பதிவு விவாத பொருளாகி பலரை காயபடுத்த முனையும்போது பக்கங்கள் அதிகமாகுவதோடு மேலும் பலருக்கு அப்பதிவினை படிக்கும் வாய்ப்பினை கொடுக்கிறது. நாம் மறுக்க மறுக்க ந்மமை அறியாமலே அக்கருத்தை பல்ர் அறிய நம் மறுப்பே காரணமாகிறது.
நம் எதிர்ப்பை காட்ட மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை. நமக்கு எதிரான, பிடிக்காத கருத்துக்கள் வந்தாலதை கண்டு கொள்ளாமல் விட்டால் அப்பதிவு அப்படியே பின்னால் சென்று மறைந்து விடும். அப்படி ஒரு பதிவு பதியபட்டதென்பதை அந்தந்த பகுதியில் சென்று தேடி படித்தால் தானுண்டு. அல்லது தேடலில் அகப்பட்டு கண்டுபிடிக்கபட்டால் மட்டுமே படிக்க முடியும். அதற்கான வாய்ப்பு ஈகரையில் குறைவே. ஏனேனில் இங்கே பதிவின் வேகத்தில் தேடலில் அகபட்டாலொழிய பல் பதிவுகள் நமக்கு தாமாய் அகபடாது.
அதை விட்டு விட்டு எதிர்கருத்து, கருத்துக்கு எதிர்கருத்து, நிர்வாக் ரிதியில் விவாதம், வழினடத்துனர் பகுதிக்கு மாற்றமென சொல்லி கண்டுக்காமல் போகும் பலரையும் படிக்கும் படி அப்பதிவின் மீதான ஆர்வத்தை நாம் உருவாக்கி கொடுக்கலாமா..
நலல் நோக்கத்தோடு பதிவிடாத எதைகுறித்தும் ஆர்வம் காட்டாமல் விட்டாலே ஒரிரு பதிவுகளின் பின் அவர்களுக்கே போரடித்துபோய விட்டு விடுவார்கள்
இப்ப புரிகிறதா
நன்றாக புரிகிறது அக்காபகவதி இங்கே ஈகரையில் நிமிடத்திற்கு பல பதிவுகள் பதியபடுகின்றன. பல நல்ல பதிவுகள் கண்டுகொள்ளபடாமல், பின்னூட்டமிடபடாமல் பின்னெ எபின்னே சென்று மறைகின்றது.
ஈகரைக்கு வரும் பலர் முன் முகப்பில் முன்னனியில் தெரியும் பலபதிவுகளைதான் கிளிக் செய்து படிக்கின்றனர். ஒரு பதிவு விவாத பொருளாகி பலரை காயபடுத்த முனையும்போது பக்கங்கள் அதிகமாகுவதோடு மேலும் பலருக்கு அப்பதிவினை படிக்கும் வாய்ப்பினை கொடுக்கிறது. நாம் மறுக்க மறுக்க ந்மமை அறியாமலே அக்கருத்தை பல்ர் அறிய நம் மறுப்பே காரணமாகிறது.
நம் எதிர்ப்பை காட்ட மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை. நமக்கு எதிரான, பிடிக்காத கருத்துக்கள் வந்தாலதை கண்டு கொள்ளாமல் விட்டால் அப்பதிவு அப்படியே பின்னால் சென்று மறைந்து விடும். அப்படி ஒரு பதிவு பதியபட்டதென்பதை அந்தந்த பகுதியில் சென்று தேடி படித்தால் தானுண்டு. அல்லது தேடலில் அகப்பட்டு கண்டுபிடிக்கபட்டால் மட்டுமே படிக்க முடியும். அதற்கான வாய்ப்பு ஈகரையில் குறைவே. ஏனேனில் இங்கே பதிவின் வேகத்தில் தேடலில் அகபட்டாலொழிய பல் பதிவுகள் நமக்கு தாமாய் அகபடாது.
அதை விட்டு விட்டு எதிர்கருத்து, கருத்துக்கு எதிர்கருத்து, நிர்வாக் ரிதியில் விவாதம், வழினடத்துனர் பகுதிக்கு மாற்றமென சொல்லி கண்டுக்காமல் போகும் பலரையும் படிக்கும் படி அப்பதிவின் மீதான ஆர்வத்தை நாம் உருவாக்கி கொடுக்கலாமா..
நலல் நோக்கத்தோடு பதிவிடாத எதைகுறித்தும் ஆர்வம் காட்டாமல் விட்டாலே ஒரிரு பதிவுகளின் பின் அவர்களுக்கே போரடித்துபோய விட்டு விடுவார்கள்
இப்ப புரிகிறதா
இந்த திரி தொடங்கிய திரு சதாசிவத்திற்கு ஈகரை உறுப்பினர்கள், நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் என அனைவரும் விளக்கமளித்துவிட்டார்கள்.
இந்த திரியில் இனி விவாதம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இந்த திரி lock செய்யபடுகிறது. மேலும் ஏதேனும் விபரம் தேவைபடுவோர் ,Contact Administrator சொடுக்கி தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த திரியில் இனி விவாதம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இந்த திரி lock செய்யபடுகிறது. மேலும் ஏதேனும் விபரம் தேவைபடுவோர் ,Contact Administrator சொடுக்கி தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளலாம்.
- Sponsored content
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 9
|
|