புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம் - Page 8 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சதாசிவம் அண்ணா தாங்கள் என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தயவு செய்து எனக்காக ......
நீங்கள் தொடர்ந்து இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்..
தயவு செய்து எனக்காக ......
நீங்கள் தொடர்ந்து இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதுதான் என் விருப்பமும் நண்பரேமகா பிரபு wrote:சதாசிவம் அண்ணா தாங்கள் என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தயவு செய்து எனக்காக ......
நீங்கள் தொடர்ந்து இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்..![]()
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழைத்த உறவுகளுக்கு நன்றி, நிர்வாக உறப்பினர்களும் பின்னுட்டங்களில் வார்த்தை தவறி எழுதுகின்றனர், அவையும் கண்டிக்கப்பட வேண்டும், அவசியம் எனில் அந்த இடத்திலே என்பதே என் நோக்கம். அப்போது தான் நிர்வாகம் நடுநிலையில் இருக்கிறது என்று ஒரு பார்வையாளனுக்கு விளங்கும்.
ஆளுங்க என்ற ஒருவருக்காக மட்டும் என் பதிவு என்று நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய இயலும்.
விகடகவி என்பவர் அரசவை உறுப்பினர்களுள் ஒருவர், அவர் அரசர் அல்ல.
அது போல் தான் நகைச்சுவை உணர்வும், சமீப காலங்களில் அரட்டை பகுதியைத் தாண்டி பல பதிவுகளின் அரட்டை மேலோங்குகிறது. இதை கண்டித்து வழிநடத்த வேண்டியவர்களே அரட்டையில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என்பது மேலும் வருத்தமான விஷயம். ஒரு பதிவில் அரட்டை ஆரம்பம் ஆகும் போது, அந்தப் பதிவின் முழு நோக்கமே சிதைந்து வரும் அரட்டையே மிஞ்சி நிற்கிறது. பார்வையாளர் அனைவரும் அதில் பங்கு பெற்று மூலக் கருத்தை மறந்து விடுகின்றனர். . கடினப்பட்டு ஒருவர் பதியும் பதிவு இதில் ஓடி மறைகிறது.
இப்படி ஒன்று நிகழவில்லை என்று நிர்வாகம் விளக்கம் கொடுத்தால் அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்று ஈகரையை வலம் வரும் பார்வையாளருக்குத் தெரியும். ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இந்தத் திரியிலும் அரட்டை ஆரம்பம் ஆகிறது கருத்தை திசைத் திருப்ப. என்ன செய்ய? இதை விட வேறு உதாரணம் தேவையா?
தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றால், இலங்கை சிங்களத் தலைமைக்குத் தமிழன் கட்டுப்பட்டு இருக்கலாமா, தன்னுடன் தொடர்பில்லாத சகாக்களுக்கு இடர் ஏற்பட்டாலும், அதற்கு விளக்கம் கேட்டு தலைமையிடம் முறையிடுவதே போராளியின் முதல் செயல், ஈழத்தை பேசும் மக்களும் இதை உணராமால் தலைமைக்கு கட்டுபடுகிறேன், நிர்வாகத்துக்காக அமைதியாய் இருக்கிறேன் என்றால் அவர்களை என்ன செய்ய? இதில் பிளவு எங்கே தொடங்குகிறது, உரிமை மறுக்கபடும், உதாசினப்படுத்தும் இடத்தில் தான் என்பதை ஈழத்தை பறை சாற்றும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈகரைக்கு நான் சொல்ல விரும்பியதை வண்ணமிட்டு சொல்லிவிட்டேன். வெறும் பார்வையாளனாக வலம் வருவதே சிறப்பு.
ஆளுங்க என்ற ஒருவருக்காக மட்டும் என் பதிவு என்று நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய இயலும்.
விகடகவி என்பவர் அரசவை உறுப்பினர்களுள் ஒருவர், அவர் அரசர் அல்ல.
அது போல் தான் நகைச்சுவை உணர்வும், சமீப காலங்களில் அரட்டை பகுதியைத் தாண்டி பல பதிவுகளின் அரட்டை மேலோங்குகிறது. இதை கண்டித்து வழிநடத்த வேண்டியவர்களே அரட்டையில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என்பது மேலும் வருத்தமான விஷயம். ஒரு பதிவில் அரட்டை ஆரம்பம் ஆகும் போது, அந்தப் பதிவின் முழு நோக்கமே சிதைந்து வரும் அரட்டையே மிஞ்சி நிற்கிறது. பார்வையாளர் அனைவரும் அதில் பங்கு பெற்று மூலக் கருத்தை மறந்து விடுகின்றனர். . கடினப்பட்டு ஒருவர் பதியும் பதிவு இதில் ஓடி மறைகிறது.
இப்படி ஒன்று நிகழவில்லை என்று நிர்வாகம் விளக்கம் கொடுத்தால் அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்று ஈகரையை வலம் வரும் பார்வையாளருக்குத் தெரியும். ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இந்தத் திரியிலும் அரட்டை ஆரம்பம் ஆகிறது கருத்தை திசைத் திருப்ப. என்ன செய்ய? இதை விட வேறு உதாரணம் தேவையா?
தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றால், இலங்கை சிங்களத் தலைமைக்குத் தமிழன் கட்டுப்பட்டு இருக்கலாமா, தன்னுடன் தொடர்பில்லாத சகாக்களுக்கு இடர் ஏற்பட்டாலும், அதற்கு விளக்கம் கேட்டு தலைமையிடம் முறையிடுவதே போராளியின் முதல் செயல், ஈழத்தை பேசும் மக்களும் இதை உணராமால் தலைமைக்கு கட்டுபடுகிறேன், நிர்வாகத்துக்காக அமைதியாய் இருக்கிறேன் என்றால் அவர்களை என்ன செய்ய? இதில் பிளவு எங்கே தொடங்குகிறது, உரிமை மறுக்கபடும், உதாசினப்படுத்தும் இடத்தில் தான் என்பதை ஈழத்தை பறை சாற்றும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈகரைக்கு நான் சொல்ல விரும்பியதை வண்ணமிட்டு சொல்லிவிட்டேன். வெறும் பார்வையாளனாக வலம் வருவதே சிறப்பு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம் - Page 8 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நிர்வாக உறப்பினர்களும் பின்னுட்டங்களில் வார்த்தை தவறி எழுதுகின்றனர், அவையும் கண்டிக்கப்பட வேண்டும், ஒரு பதிவில் அரட்டை ஆரம்பம் ஆகும் போது, அந்தப் பதிவின் முழு நோக்கமே சிதைந்து வரும் அரட்டையே மிஞ்சி நிற்கிறது. பார்வையாளர் அனைவரும் அதில் பங்கு பெற்று மூலக் கருத்தை மறந்து விடுகின்றனர். .
ஐயாவின் இந்த கருத்தினை நானும் ஆதரிக்கிறேன் காரணம். முன்பெல்லாம், ஒரு பதிவில் அரட்டை ஆரம்பிக்கிறது என்றால், நிச்சயம் யாராவது ஒரு நிர்வாக குழுவினர், அங்கு வந்து அரட்டையை நிறுத்தும் படி கேட்டு அவர்களை அரட்டை பகுதிக்கு செல்லும் படி பணித்து பதிவிடுவார். ஆனால், சமீபகாலமாக அப்படி ஒரு நிகழ்வு நடப்பதாக தெரியவில்லை.
ஆக, ஈகரை நிர்வாகம், தனது சில விதிமுறைகளில் திருத்தங்களையும், சில விதிமுறைகளை உட்புகுத்தியும், நிர்வாக குழுவினருக்கு சில வரையறைகளை வகுத்து அதனை அனைவரும் பின்பற்றும் படி செய்தல் வேண்டும் என்பது ஐயாவின் கருத்துடன் கூடிய என் கருத்து.
ஈகரையாம் நற்கரை இங்கினி வேண்டாமே
சோகத்தை நல்கும் செயல்கள், இருப்போம்
வலுவினை நன்றாய் வழங்குவோம் என்று
வலுவாய் உறுதிகொள்வோம் நாம்
நன்றிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உணர்ச்சிமயமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்போது, நம்மையும் மீறி சில சமயங்களில் சில கடினமான சொற்களைப் பயன்படுத்திவிடுகிறோம். இன்னும் சற்று கவனமாக இருப்போமேயானால், இது போன்ற சர்ச்சைகளை எளிதில் தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. என்னைப் பொறுத்தவரையில் இப்பொழுதும் எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை. நிர்வாகக் குழு நினைத்தால் மீண்டும் ஒரு சகஜ நிலைக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட முடியும். அது நமது நிர்வாகத்திற்குக் கை வந்த கலை.
எந்தவொரு சிக்கலான பிரச்சனைகளிலும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. நமது நிர்வாகம் ஏற்கனவே இதுபோன்ற சில பிரச்சனைகளை முதிர்ச்சியோடு கையாண்டதாகவே ஞாபகம். மற்றவரைப் புன்படுத்துதலை ஒரு நோக்கமாக யாரும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் சிலரது ஆணித்தரமான வாதங்கள் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
அரட்டை அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றபோதிலும், சிலர் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டியிருக்கும் இடத்தில் அதைத் தவிர்த்துவிடலாம் என்பதை திரு.சதாசிவம் ஐயாவின் வார்த்தைகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்வதில் பெரிதாக சிரமம் ஒன்றும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
எந்தவொரு சிக்கலான பிரச்சனைகளிலும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. நமது நிர்வாகம் ஏற்கனவே இதுபோன்ற சில பிரச்சனைகளை முதிர்ச்சியோடு கையாண்டதாகவே ஞாபகம். மற்றவரைப் புன்படுத்துதலை ஒரு நோக்கமாக யாரும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் சிலரது ஆணித்தரமான வாதங்கள் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
அரட்டை அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றபோதிலும், சிலர் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டியிருக்கும் இடத்தில் அதைத் தவிர்த்துவிடலாம் என்பதை திரு.சதாசிவம் ஐயாவின் வார்த்தைகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்வதில் பெரிதாக சிரமம் ஒன்றும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
- GuestGuest
ஈழத்தை பேசும் மக்களும் இதை உணராமால் தலைமைக்கு கட்டுபடுகிறேன், நிர்வாகத்துக்காக அமைதியாய் இருக்கிறேன் என்றால் அவர்களை என்ன செய்ய?
நீங்கள் கூறும் அரட்டை பற்றிய விசயத்தில் நானும் உடன் படுகிறேன் ...
ஈழத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் போடும் பதிவு வருத்தத்துக்கு உரியது ...
தமிழர் ஒரே புள்ளியில் நிற்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ...
நீங்கள் கூறும் அரட்டை பற்றிய விசயத்தில் நானும் உடன் படுகிறேன் ...
ஈழத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் போடும் பதிவு வருத்தத்துக்கு உரியது ...
தமிழர் ஒரே புள்ளியில் நிற்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ...
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )
முத்துராஜ் அண்ணா உங்கள் பதிவு எற்கனவே பதிய பட்டுஇருந்ததால் நான் தான் உங்கள் பதிவை பழய பதிவோடு இனைத்தேன் அதனை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் மன்னிக்கவும் இனி இது போல் செய்யும் போது பதிவிட்டவர்களுக்கு தெரிய படுத்துகிறேன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகவதி நான் ஏற்கனவே இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளேன்.இரா.பகவதி wrote:கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )
முத்துராஜ் அண்ணா உங்கள் பதிவு எற்கனவே பதிய பட்டுஇருந்ததால் நான் தான் உங்கள் பதிவை பழய பதிவோடு இனைத்தேன் அதனை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் மன்னிக்கவும் இனி இது போல் செய்யும் போது பதிவிட்டவர்களுக்கு தெரிய படுத்துகிறேன்![]()
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மன்னிக்கணும் சதாசிவம் சார். உங்களோட இந்த திரில என்னோட சில பின்னுட்டங்களும் அரட்டையாகி போனது. இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
ஏதாச்சும் ஒரு திரில அரட்டை அதிகம் ஆகும்போது நான் சென்று அரட்டை பகுதிக்கு போங்க என்று சொன்னால் அரட்டை அடிச்சால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறார்கள்.
அப்படி கேக்கும்போது என்ன செய்வது என்று தான் நான் எதுவும்,யாரையும் இப்போது எதுவும் சொல்வதில்லை.
ஏதாச்சும் ஒரு திரில அரட்டை அதிகம் ஆகும்போது நான் சென்று அரட்டை பகுதிக்கு போங்க என்று சொன்னால் அரட்டை அடிச்சால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறார்கள்.
அப்படி கேக்கும்போது என்ன செய்வது என்று தான் நான் எதுவும்,யாரையும் இப்போது எதுவும் சொல்வதில்லை.
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|