புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு பயப்படமாட்டேன்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.
ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த அக்பர் பெருங்கோபம் கொண்டார்.
அவர் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்து, ""என்ன இவள், தன் கணவனை வாசலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, இவ்வளவு அக்கிரமமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அவனும் அமைதியாக நிற்கிறான். இதைத் தட்டி கேட்க மாட்டானா இவன்?'' என்று கேட்டார்.
""அரசே, உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கும் இதே கதிதான். நல்லது செய்தாலும் திட்டு; கெட்டது செய்தாலும் திட்டு. அது அந்த அந்த மனிதர்களின் மனைவியின் சுபாவத்தைப் பொறுத்தது. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய பெரிய வரலாற்று மேதைகளின் மனைவி மக்களிலிருந்து, சாதாரணக் குடிமகனின் மனைவி வரை, அவரவர் குடும்பத்தில் மனைவியே சக்தி உள்ளவள். மனைவிக்குப் பயப்படாதவர்கள் யார்?'' என்று கூறினார் பீர்பால்.
அக்பர் குறும்பாகச் சிரித்தார்.
""அப்படியானால் உங்கள் வீட்டிலும் இதே நிலைதான் போலிருக்கிறதே!'' என்றார். பீர்பால் அதற்குப் பதிலே சொல்லவில்லை.
மறுநாள் அக்பர், பீர்பாலை அழைத்து ""பீர்பால், நம் நாட்டில் மனைவிக்குப் பயப்படாதவர்கள் எத்தனைப் பேர். பயந்தவர்கள் எத்தனைப் பேர் என்ற பட்டியல் எனக்கு வந்து சேர வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!'' என்றார்.
""இதற்கு எதற்குப் பட்டியல்? திருமணமான ஆண்களை இங்கே நாம் வரச் சொல்லுவோம்! அவர்களில் நமக்குத் தேவையானவர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம்!'' என்றார் பீர்பால்,
""சரி!'' என்றார் அக்பர்.
மறுநாள் திருமணமான ஆண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து அக்பர் கேட்டார், ""உங்களில் யார் மனைவிக்குப் பயந்தவர். யார் பயப்படாதவர் என்று கணக்கெடுப்பதற்கே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். மனைவிக்குப் பயந்தவர்கள் எல்லாம் இடது கைப் பக்கம் போய் நில்லுங்கள். பயப்படாதவர்கள் வலது கைப் பக்கம் போய் நில்லுங்கள்!'' என்றார்.
அக்பர் சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டம் முழுவதும் சரேலென இடது பக்கம் சென்றது. ஒரே ஒருவன் மட்டும் வலது கைப் பக்கமும் போகாமல், இடது கைப் பக்கமும் போகாமல் மவுனமாக இருந்த இடத்திலேயே இருந்தான்.
""நான் சொன்னது புரியவில்லையா இளைஞனே?'' என்று கேட்டார் அக்பர்.
உடனே அவன் வலது கைப் பக்கம் போய் நின்றான்.
""ஆஹா, என் நாட்டில் மனைவிக்குப் பயப்படாத சுத்த வீரனும் இருக்கதான் செய்கிறான். உன்னைப் பாராட்டுகிறேன் இளைஞனே!'' என்று கூறினார் அக்பர்.
""அரசே, நீங்கள் நினைப்பது தவறு. நான் கிளம்பும் போதே, என் மனைவி சொல்லி அனுப்பினாள், எல்லாரும் ஓரிடத்தில் பெரிய கும்பலமாகக் கூடி நின்றால், நீங்கள் அவர்களுக்கு நடுவே இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிர்பக்கமாக தனியாகத் தான் நிற்க வேண்டும் என்பது என் மனைவியின் கடுமையான கண்டிப்பு. ஆகவேதான், வலது கைப் பக்கம் போய் நின்றேன்,'' என்றான் அப்பாவித்தனமாக.
பீர்பால் அரசரைப் பார்த்தார். அரசர் பீர்பாலைப் பார்க்க, இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிறுவர் மலர்
முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.
ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த அக்பர் பெருங்கோபம் கொண்டார்.
அவர் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்து, ""என்ன இவள், தன் கணவனை வாசலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, இவ்வளவு அக்கிரமமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அவனும் அமைதியாக நிற்கிறான். இதைத் தட்டி கேட்க மாட்டானா இவன்?'' என்று கேட்டார்.
""அரசே, உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கும் இதே கதிதான். நல்லது செய்தாலும் திட்டு; கெட்டது செய்தாலும் திட்டு. அது அந்த அந்த மனிதர்களின் மனைவியின் சுபாவத்தைப் பொறுத்தது. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய பெரிய வரலாற்று மேதைகளின் மனைவி மக்களிலிருந்து, சாதாரணக் குடிமகனின் மனைவி வரை, அவரவர் குடும்பத்தில் மனைவியே சக்தி உள்ளவள். மனைவிக்குப் பயப்படாதவர்கள் யார்?'' என்று கூறினார் பீர்பால்.
அக்பர் குறும்பாகச் சிரித்தார்.
""அப்படியானால் உங்கள் வீட்டிலும் இதே நிலைதான் போலிருக்கிறதே!'' என்றார். பீர்பால் அதற்குப் பதிலே சொல்லவில்லை.
மறுநாள் அக்பர், பீர்பாலை அழைத்து ""பீர்பால், நம் நாட்டில் மனைவிக்குப் பயப்படாதவர்கள் எத்தனைப் பேர். பயந்தவர்கள் எத்தனைப் பேர் என்ற பட்டியல் எனக்கு வந்து சேர வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!'' என்றார்.
""இதற்கு எதற்குப் பட்டியல்? திருமணமான ஆண்களை இங்கே நாம் வரச் சொல்லுவோம்! அவர்களில் நமக்குத் தேவையானவர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம்!'' என்றார் பீர்பால்,
""சரி!'' என்றார் அக்பர்.
மறுநாள் திருமணமான ஆண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து அக்பர் கேட்டார், ""உங்களில் யார் மனைவிக்குப் பயந்தவர். யார் பயப்படாதவர் என்று கணக்கெடுப்பதற்கே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். மனைவிக்குப் பயந்தவர்கள் எல்லாம் இடது கைப் பக்கம் போய் நில்லுங்கள். பயப்படாதவர்கள் வலது கைப் பக்கம் போய் நில்லுங்கள்!'' என்றார்.
அக்பர் சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டம் முழுவதும் சரேலென இடது பக்கம் சென்றது. ஒரே ஒருவன் மட்டும் வலது கைப் பக்கமும் போகாமல், இடது கைப் பக்கமும் போகாமல் மவுனமாக இருந்த இடத்திலேயே இருந்தான்.
""நான் சொன்னது புரியவில்லையா இளைஞனே?'' என்று கேட்டார் அக்பர்.
உடனே அவன் வலது கைப் பக்கம் போய் நின்றான்.
""ஆஹா, என் நாட்டில் மனைவிக்குப் பயப்படாத சுத்த வீரனும் இருக்கதான் செய்கிறான். உன்னைப் பாராட்டுகிறேன் இளைஞனே!'' என்று கூறினார் அக்பர்.
""அரசே, நீங்கள் நினைப்பது தவறு. நான் கிளம்பும் போதே, என் மனைவி சொல்லி அனுப்பினாள், எல்லாரும் ஓரிடத்தில் பெரிய கும்பலமாகக் கூடி நின்றால், நீங்கள் அவர்களுக்கு நடுவே இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிர்பக்கமாக தனியாகத் தான் நிற்க வேண்டும் என்பது என் மனைவியின் கடுமையான கண்டிப்பு. ஆகவேதான், வலது கைப் பக்கம் போய் நின்றேன்,'' என்றான் அப்பாவித்தனமாக.
பீர்பால் அரசரைப் பார்த்தார். அரசர் பீர்பாலைப் பார்க்க, இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹா சூப்பர் சூப்பர் ![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எதுக்கு இப்ப சிரிக்கற?Manik wrote:ஹாஹாஹா சூப்பர் சூப்பர்
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நம்ம பொழப்பே சிரிப்பா சிரிக்குது, இதுல இந்த மாதிரி கத வேறா. கடுப்ப ஏத்தாதீங்க சாருங்கோ.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இதற்கு யாரும் சங்கம் ஏற்படுத்தவில்லையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முரளி அண்ணா நீங்க கல்யாணம் ஆனவங்க அதனால முறைக்கிறீங்க..........
நான் இன்னும் கல்யாணம் பன்னலையா அதான் சிரிக்கிறேன்.........
நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு தெரியுது அண்ணா..... இந்த சிரிப்பெல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும்தானு தானே சொல்றீங்க![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
நான் இன்னும் கல்யாணம் பன்னலையா அதான் சிரிக்கிறேன்.........
நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு தெரியுது அண்ணா..... இந்த சிரிப்பெல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும்தானு தானே சொல்றீங்க
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|