புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு பயப்படமாட்டேன்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.
ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த அக்பர் பெருங்கோபம் கொண்டார்.
அவர் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்து, ""என்ன இவள், தன் கணவனை வாசலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, இவ்வளவு அக்கிரமமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அவனும் அமைதியாக நிற்கிறான். இதைத் தட்டி கேட்க மாட்டானா இவன்?'' என்று கேட்டார்.
""அரசே, உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கும் இதே கதிதான். நல்லது செய்தாலும் திட்டு; கெட்டது செய்தாலும் திட்டு. அது அந்த அந்த மனிதர்களின் மனைவியின் சுபாவத்தைப் பொறுத்தது. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய பெரிய வரலாற்று மேதைகளின் மனைவி மக்களிலிருந்து, சாதாரணக் குடிமகனின் மனைவி வரை, அவரவர் குடும்பத்தில் மனைவியே சக்தி உள்ளவள். மனைவிக்குப் பயப்படாதவர்கள் யார்?'' என்று கூறினார் பீர்பால்.
அக்பர் குறும்பாகச் சிரித்தார்.
""அப்படியானால் உங்கள் வீட்டிலும் இதே நிலைதான் போலிருக்கிறதே!'' என்றார். பீர்பால் அதற்குப் பதிலே சொல்லவில்லை.
மறுநாள் அக்பர், பீர்பாலை அழைத்து ""பீர்பால், நம் நாட்டில் மனைவிக்குப் பயப்படாதவர்கள் எத்தனைப் பேர். பயந்தவர்கள் எத்தனைப் பேர் என்ற பட்டியல் எனக்கு வந்து சேர வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!'' என்றார்.
""இதற்கு எதற்குப் பட்டியல்? திருமணமான ஆண்களை இங்கே நாம் வரச் சொல்லுவோம்! அவர்களில் நமக்குத் தேவையானவர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம்!'' என்றார் பீர்பால்,
""சரி!'' என்றார் அக்பர்.
மறுநாள் திருமணமான ஆண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து அக்பர் கேட்டார், ""உங்களில் யார் மனைவிக்குப் பயந்தவர். யார் பயப்படாதவர் என்று கணக்கெடுப்பதற்கே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். மனைவிக்குப் பயந்தவர்கள் எல்லாம் இடது கைப் பக்கம் போய் நில்லுங்கள். பயப்படாதவர்கள் வலது கைப் பக்கம் போய் நில்லுங்கள்!'' என்றார்.
அக்பர் சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டம் முழுவதும் சரேலென இடது பக்கம் சென்றது. ஒரே ஒருவன் மட்டும் வலது கைப் பக்கமும் போகாமல், இடது கைப் பக்கமும் போகாமல் மவுனமாக இருந்த இடத்திலேயே இருந்தான்.
""நான் சொன்னது புரியவில்லையா இளைஞனே?'' என்று கேட்டார் அக்பர்.
உடனே அவன் வலது கைப் பக்கம் போய் நின்றான்.
""ஆஹா, என் நாட்டில் மனைவிக்குப் பயப்படாத சுத்த வீரனும் இருக்கதான் செய்கிறான். உன்னைப் பாராட்டுகிறேன் இளைஞனே!'' என்று கூறினார் அக்பர்.
""அரசே, நீங்கள் நினைப்பது தவறு. நான் கிளம்பும் போதே, என் மனைவி சொல்லி அனுப்பினாள், எல்லாரும் ஓரிடத்தில் பெரிய கும்பலமாகக் கூடி நின்றால், நீங்கள் அவர்களுக்கு நடுவே இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிர்பக்கமாக தனியாகத் தான் நிற்க வேண்டும் என்பது என் மனைவியின் கடுமையான கண்டிப்பு. ஆகவேதான், வலது கைப் பக்கம் போய் நின்றேன்,'' என்றான் அப்பாவித்தனமாக.
பீர்பால் அரசரைப் பார்த்தார். அரசர் பீர்பாலைப் பார்க்க, இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிறுவர் மலர்
முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.
ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த அக்பர் பெருங்கோபம் கொண்டார்.
அவர் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்து, ""என்ன இவள், தன் கணவனை வாசலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, இவ்வளவு அக்கிரமமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அவனும் அமைதியாக நிற்கிறான். இதைத் தட்டி கேட்க மாட்டானா இவன்?'' என்று கேட்டார்.
""அரசே, உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கும் இதே கதிதான். நல்லது செய்தாலும் திட்டு; கெட்டது செய்தாலும் திட்டு. அது அந்த அந்த மனிதர்களின் மனைவியின் சுபாவத்தைப் பொறுத்தது. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய பெரிய வரலாற்று மேதைகளின் மனைவி மக்களிலிருந்து, சாதாரணக் குடிமகனின் மனைவி வரை, அவரவர் குடும்பத்தில் மனைவியே சக்தி உள்ளவள். மனைவிக்குப் பயப்படாதவர்கள் யார்?'' என்று கூறினார் பீர்பால்.
அக்பர் குறும்பாகச் சிரித்தார்.
""அப்படியானால் உங்கள் வீட்டிலும் இதே நிலைதான் போலிருக்கிறதே!'' என்றார். பீர்பால் அதற்குப் பதிலே சொல்லவில்லை.
மறுநாள் அக்பர், பீர்பாலை அழைத்து ""பீர்பால், நம் நாட்டில் மனைவிக்குப் பயப்படாதவர்கள் எத்தனைப் பேர். பயந்தவர்கள் எத்தனைப் பேர் என்ற பட்டியல் எனக்கு வந்து சேர வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!'' என்றார்.
""இதற்கு எதற்குப் பட்டியல்? திருமணமான ஆண்களை இங்கே நாம் வரச் சொல்லுவோம்! அவர்களில் நமக்குத் தேவையானவர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம்!'' என்றார் பீர்பால்,
""சரி!'' என்றார் அக்பர்.
மறுநாள் திருமணமான ஆண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து அக்பர் கேட்டார், ""உங்களில் யார் மனைவிக்குப் பயந்தவர். யார் பயப்படாதவர் என்று கணக்கெடுப்பதற்கே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். மனைவிக்குப் பயந்தவர்கள் எல்லாம் இடது கைப் பக்கம் போய் நில்லுங்கள். பயப்படாதவர்கள் வலது கைப் பக்கம் போய் நில்லுங்கள்!'' என்றார்.
அக்பர் சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டம் முழுவதும் சரேலென இடது பக்கம் சென்றது. ஒரே ஒருவன் மட்டும் வலது கைப் பக்கமும் போகாமல், இடது கைப் பக்கமும் போகாமல் மவுனமாக இருந்த இடத்திலேயே இருந்தான்.
""நான் சொன்னது புரியவில்லையா இளைஞனே?'' என்று கேட்டார் அக்பர்.
உடனே அவன் வலது கைப் பக்கம் போய் நின்றான்.
""ஆஹா, என் நாட்டில் மனைவிக்குப் பயப்படாத சுத்த வீரனும் இருக்கதான் செய்கிறான். உன்னைப் பாராட்டுகிறேன் இளைஞனே!'' என்று கூறினார் அக்பர்.
""அரசே, நீங்கள் நினைப்பது தவறு. நான் கிளம்பும் போதே, என் மனைவி சொல்லி அனுப்பினாள், எல்லாரும் ஓரிடத்தில் பெரிய கும்பலமாகக் கூடி நின்றால், நீங்கள் அவர்களுக்கு நடுவே இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிர்பக்கமாக தனியாகத் தான் நிற்க வேண்டும் என்பது என் மனைவியின் கடுமையான கண்டிப்பு. ஆகவேதான், வலது கைப் பக்கம் போய் நின்றேன்,'' என்றான் அப்பாவித்தனமாக.
பீர்பால் அரசரைப் பார்த்தார். அரசர் பீர்பாலைப் பார்க்க, இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹா சூப்பர் சூப்பர் ![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எதுக்கு இப்ப சிரிக்கற?Manik wrote:ஹாஹாஹா சூப்பர் சூப்பர்
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நம்ம பொழப்பே சிரிப்பா சிரிக்குது, இதுல இந்த மாதிரி கத வேறா. கடுப்ப ஏத்தாதீங்க சாருங்கோ.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இதற்கு யாரும் சங்கம் ஏற்படுத்தவில்லையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முரளி அண்ணா நீங்க கல்யாணம் ஆனவங்க அதனால முறைக்கிறீங்க..........
நான் இன்னும் கல்யாணம் பன்னலையா அதான் சிரிக்கிறேன்.........
நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு தெரியுது அண்ணா..... இந்த சிரிப்பெல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும்தானு தானே சொல்றீங்க![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
நான் இன்னும் கல்யாணம் பன்னலையா அதான் சிரிக்கிறேன்.........
நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு தெரியுது அண்ணா..... இந்த சிரிப்பெல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும்தானு தானே சொல்றீங்க
![மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|