புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
52 Posts - 61%
heezulia
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
1 Post - 1%
viyasan
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
244 Posts - 43%
heezulia
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
13 Posts - 2%
prajai
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தியாகி! Poll_c10தியாகி! Poll_m10தியாகி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 10:43 am



பல ஆண்டுகளுக்கு முன்னர், சமூகச் சேவகர் ஒருவர் இருந்தார். அவருக்கு மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுவது பிடிக்காது. தன்னால் முடிந்த உதவிகளை எப்போதும், எந்த சந்தர்ப்பத்திலும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்.

அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். ஒரு சமயம் அவன் கடுமை யான காய்ச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். இருக்க, இருக்கக் காய்ச்சல் கூடிக் கொண்டே சென்றதே தவிர குறையவே இல்லை. அருகிலேயே அமர்ந்து தக்கப் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வூர் கிராமவாசி ஒருவன், பரபரப்புடன் அவரைத் தேடி உள்ளே நுழைந்தான். அவனுடைய குரல் உடைந்திருந்தது.

""ஐயா, குஷ்பத்ரா நதியின் அணை உடைந்து போய் விட்டது. எங்கும் பயங்கர வெள்ளம். மக்களின் நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது!'' என்றான்.

இதைக் கேட்டவுடன் பரபரப்பானார். "மக்கள் துயர் நீக்கும் பணியே மகேசன் பணி!' என்று எண்ணியவாறே, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டார்.

""ஐயா, தங்கள் மகன்...'' என்று இழுத்தான் கிராமவாசி.

"எது நடைபெற வேண்டுமோ அது நடைபெறும். எல்லாவற்றுக்கும் கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார்' என்று கூறியவாறு, அவனுடன் கிளம்பினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இடைவிடாமல் தொண்டு செய்தார். அதனால் அங்கேயே இரவும், பகலுமாக அவர் தங்க நேரிட்டது.

இதன்பின், வெள்ளம் வடிந்து, பணி முடிந்தது. பல நாட்களுக்குப் பின்னர் அவர் தம் சொந்த ஊருக்குத் திரும்பினார். வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கண்டவுடன் அழுதனர்; ஒப்பாரி வைத்தனர். அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது. ஆனால், அவர் கலங்கவில்லை.

அனைவருக்கும் தைரியத்தையும், ஆறுதலையும் தந்தார். பின்னர் அவர்களிடம் கூறினார், ""எனக்கு இருந்தது ஒரு மகன். அவனும் போய் விட்டான். ஆனால், அங்கே வெள்ளத்தில் சிக்கியிருந்த பல நூறு உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டன. இதுதான் இறைவன் விருப்பம் என்றால், அதை யாரால் மீற முடியும்?'' என்றார்.

மக்கள் அசந்து போயினர்.

சிறுவர் மலர்



தியாகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 16, 2012 11:59 am

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 12:01 pm

யினியவன் wrote:நல்ல கதை பகிர்வுக்கு நன்றி சிவா.

சின்னப் பிள்ளைங்களுக்கு கதை எழுதினால் யார் யாரோ வந்து படிக்கிறாங்கப்பா!!!! என்ன கொடுமை சார் இது



தியாகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 16, 2012 12:48 pm

சிவா wrote:
யினியவன் wrote:நல்ல கதை பகிர்வுக்கு நன்றி சிவா.

சின்னப் பிள்ளைங்களுக்கு கதை எழுதினால் யார் யாரோ வந்து படிக்கிறாங்கப்பா!!!! என்ன கொடுமை சார் இது
கொலவெறி நீங்க படிக்க வேண்டியது
http://www.eegarai.net/t84940-topic#796579
பாத்து பொறுமையா போங்க ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 12:49 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:நல்ல கதை பகிர்வுக்கு நன்றி சிவா.

சின்னப் பிள்ளைங்களுக்கு கதை எழுதினால் யார் யாரோ வந்து படிக்கிறாங்கப்பா!!!! என்ன கொடுமை சார் இது
கொலவெறி நீங்க படிக்க வேண்டியது
http://www.eegarai.net/t84940-topic#796579
பாத்து பொறுமையா போங்க ஒன்னும் புரியல

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



தியாகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 16, 2012 4:45 pm

நான் படிக்க வேண்டியதை தவறிப் போய் அவர் படிச்சிட்டார் ... புன்னகை

பாவம் விட்டுருங்க... ஜாலி
ரொம்ப முட்டாதிங்க கல்யாண நேரத்துல மண்டை வீங்கி போட்டோல அழகா இருக்க மாட்டிங்க ... ரிலாக்ஸ்

அருமையான கதைப் பகிர்வுக்கு நன்றி தம்பி.... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக