புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
5 Posts - 14%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
mruthun
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 10:48 pm

பதிலளித்த அனைவருகும் நன்றிகள் கேள்விகள் தொடரும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 10:20 am

kirikasan wrote:பதிலளித்த அனைவருகும் நன்றிகள் கேள்விகள் தொடரும்!
நன்றி தொடருங்கள் அப்ப தான் எங்களுக்கு மூளை துருபிடிக்காம இருக்கும் .... சிரி

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue May 15, 2012 1:50 pm

தயவுசெய்து விடையை பதிவிடுங்கள். விடை தெரியவில்லை ஒன்னும் புரியல



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Signaturexn
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 1:57 pm

விடை 2ம் பக்க்த்தில் கொடுத்திருந்தேன் spoiler க்குக் கிளிக் பண்ணி பார்க்ககூடியதாக . இது அங்கத்தவர் அல்லாதவருக்கும் சிரமத்தைக் கொடுத்திருக்கலாம்
அதனால் இங்கே மீண்டும் தருகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்

சரி விடையைச் சொல்லட்டுமா அல்லதுவேண்டாமா
இனியும் சொல்லலேன்னா சுவாரஸ்யம் குறைஞ்போயிடுமோ தெரியவில்லை அதனாலே பதிலைப்பாருங்க

இரவு ஒன்றாககூடி திட்டம் போட்டபோது அவர்கள் பேசிக்கொண்டது.

அரசன் முதலில் கேட்க ஆரம்பிக்கும் கைதி 19 பேரையும் பார்க்கமுடியுமல்லவா? அவன்
உடனடியாக மற்றையவர்களின் தலையிலுள்ள கறுப்பு நிற தொப்பிகளை மட்டும் எண்ணி
மொத்த தொகை இரட்டை இலக்கமாக இருந்தால் (2..4, .6..8..10...இப்படி) கறுப்பு
என்றும் ஒற்றை இலக்காக இருந்தால் சிவப்பு என்றும் கூறவேண்டும்..
முதலாமவன் தன் தலையிலிருக்கும் தொப்பியை பார்க்கமுடியாததால் அவன் உயிர் பிழைப்பானோ
இல்லையோ என்பது அதிஸ்டத்தைப பொறுத்தது. ஆனால் மற்றைய 19 பேரும் தப்பி
விடலாம்.

எப்படியென்றால் முதலாமவன் கறுப்பு என்று கூறினால், கறுப்புதொப்பிகளின் தொகை இரட்டை எண். ஆகவே இரண்டாமவன் மற்றைய 18 பேரையும் பார்த்து கறுப்புதொப்பிகளை எண்ணவேண்டும். தன்னுடையதைவிட இர்ட்டை எண்ணாக மற்றவர்களின் தொகை காணப்ப்ட்டால் அவன் தலையில் சிவப்பு தொப்பி உண்டு. அவன் சிவப்பு என்று சரியாகச் சொல்வான்
அவன் சிவப்பு என்றுகூறினால் மூன்றாமவன் புரிந்துகொள்வான் கறுப்புதொப்பி இன்னமும் இரட்டையாகவே உள்ளது என்று.. எனவே அவன் 17 பேரருடைய தொப்பிகளையும் எண்ணிப்பார்த்து ஒற்றை இலக்கமாக இருந்தால் தன் தொப்பி கறுப்பு என்றும் இரட்டை இலக்கமாக இருந்தால் சிவப்பு
என்றும் சரியாக கூறுவான் இப்படியே அனவரும் கணக்கு பண்ணி தப்பவேண்டும்


*************

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue May 15, 2012 2:01 pm

ரொம்ப நன்றி, நான் இப்பதா பார்த்தேன்



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Signaturexn
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 2:03 pm

கேள்வி சிவப்பு தொப்பி 10 கறுப்பு தொப்பிகள் 10 என்னு எண்னிக்கையா?

இல்லை.. பத்து பத்தாக என்றில்லை 18 சிவப்பும் 2 கறுப்பென்று
வைத்துக்கொள்ளலாமே இறுதியாகப்பதில் சொல்பவர் இரண்டு பேரின் தலைகளில்தான்
அந்தக்கறுப்பு தொப்பிகளும்போய்விட்டன என்றொரு கஷ்டனமான நிலைமையிலும்
முதலாமனவன் கறுப்பு என்பான்,
முதலாமவன் மட்டுமே கறுப்பு என்று
சொல்வதன்மூலம் இரட்டையா ஒற்றையா என்று நிச்சயப்படுத்துகிறான் . மற்ற
அதன்பின்னர் கறுப்பு என்று இரண்டாவது முறை சத்தம் கேட்டால் ஒற்றை எண்ணுக்கு
தொகையை மாற்றியும் மூன்றாவது முறை கறுப்பு என்று சத்தம் கேட்டால் மீண்டும்
இரட்டை எண்ணுக்கு மாற்றியும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

இங்கே
இரண்டாவது ஆள் எண்ணிப் பார்த்தல் 2 கறுப்புதொப்பிகள் காண்பான் எனவே
இரண்டு இரட்டை எண் என்பதினால் தன்னுடையத்து கறுப்பாக இருந்தால் 3 என
ஒற்றைஎண் ஆகிவிடும் எனவே தனதும் சிவப்பென்று பதிலளிப்பான்

இவன் சிவப்பு என்றால் மூன்றாமனவன் கவனிக்க வேண்டும்
முதல்லாவது ஆள் சொன்னதிலிருந்து வேறு யாராவது கறுப்பு சொல்கிறார்களா என்று .

(இரண்டாவது
தடவை கறுப்பு என்று யாராவது சொன்னால் கறுப்பின் தொகை ஒற்றைஎண் ஆகிவிடும்
)எனவே சிவப்பு என்று குரல் கேட்டால் இரட்டை நிலையிலிருந்து மாறவில்லை என்ற
முடிவுடன் தனக்கு முன்னுள்ளவர்களின் தொகையை எண்ணி தன்னுடையதை முடிவு
செய்வான்

எனவேநான் முன் கூறிய 18 : 2 எண்ணிகையாய் இருந்தாலும்
எல்லோரும் சிவப்பு என்று கூறும்போது இரட்டை தொகை அப்படியே மாறாமல்
இருக்கும் .கடைசிக்கு முதல் ஆளின் முறை வரும்போதுதான் அவன் முன்னால் ஒரு
தொப்பியத்தான் காண்பான் இரட்டை எண் மாறாமல் தன்னுடை முறை வரைக்கும்
வந்ததால் தனது தலையில் கறுப்பென்று ஊகிப்பான்.
கடைசிஆளும் தன்னுடையது கறுப்பென்ரறு ஊகித்துக் கொள்வான்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக