புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
59 Posts - 58%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
54 Posts - 58%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 3:50 pm

சூப்பர் பிஜி.... அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 3:58 pm

எனக்கே தொப்பியா.....
அடபாவி

ஆமா, நீ சொல்வது சரி தான்.

தொப்பியை மண்டையல மாட்டாம கண்ணுல மாட்டிட்டு இங்க வந்து நாட்டாமையா பாரு.......ஹா ஹா ஹா அக்காக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பல்பு....... சிரி சிரி சிரி ஜாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 4:01 pm

பிஜிராமன் wrote:
எனக்கே தொப்பியா.....
அடபாவி

ஆமா, நீ சொல்வது சரி தான்.

தொப்பியை மண்டையல மாட்டாம கண்ணுல மாட்டிட்டு இங்க வந்து நாட்டாமையா பாரு.......ஹா ஹா ஹா அக்காக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பல்பு....... சிரி சிரி சிரி ஜாலி

போதும்...போதும்.... அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 4:03 pm

போதும்...போதும்.... அழுகை


அச்சச்சோ...செல்ல குட்டில........அழக்கூடாது கா.....இதுகெல்லாம் அழுதா........இன்னும் எத்தனை பல்பு வாங்க வேண்டி இருக்கு...... சிரி சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 4:14 pm

பிஜிராமன் wrote:
போதும்...போதும்.... அழுகை


அச்சச்சோ...செல்ல குட்டில........அழக்கூடாது கா.....இதுகெல்லாம் அழுதா........இன்னும் எத்தனை பல்பு வாங்க வேண்டி இருக்கு...... சிரி சிரி சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
போதுமா.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 4:16 pm

உமா wrote:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
போதுமா.....


அப்படி விழுந்து சிரிக்கிறதா விட்டுப் புட்டு..........சூப்பர் கா..........சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 5:47 pm

சரி விடையைச் சொல்லட்டுமா அல்லதுவேண்டாமா
இனியும் சொல்லலேன்னா சுவாரஸ்யம் குறைஞ்போயிடுமோ தெரியவில்லை அதனாலே பதிலைப்பாருங்க

விடை உள்ளே

Spoiler:

*************

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon May 14, 2012 5:51 pm

சூப்பருங்க சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 6:05 pm

அரசன் கருப்பு & சிவப்பு நிற தொப்பிகளை சரியாக பத்து பத்து என்று அணிவிப்பான் என்று உறுதியில்லையே



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 6:56 pm

இல்லை.. பத்து பத்தாக என்றில்லை 18 சிவப்பும் 2 கறுப்பென்று வைத்துக்கொள்ளலாமே இறுதியாகப்பதில் சொல்பவர் இரண்டு பேரின் தலைகளில்தான் அந்தக்கறுப்பு தொப்பிகளும்போய்விட்டன என்றொரு கஷ்டனமான நிலைமையிலும் முதலாமனவன் கறுப்பு என்பான்,
முதலாமவன் மட்டுமே கறுப்பு என்று சொல்வதன்மூலம் இரட்டையா ஒற்றையா என்று நிச்சயப்படுத்துகிறான் . மற்ற அதன்பின்னர் கறுப்பு என்று இரண்டாவது முறை சத்தம் கேட்டால் ஒற்றை எண்ணுக்கு தொகையை மாற்றியும் மூன்றாவது முறை கறுப்பு என்று சத்தம் கேட்டால் மீண்டும் இரட்டை எண்ணுக்கு மாற்றியும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

இங்கே இரண்டாவது ஆள் எண்ணிப் பார்த்தல் 2 கறுப்புதொப்பிகள் காண்பான் எனவே இரண்டு இரட்டை எண் என்பதினால் தன்னுடையத்து கறுப்பாக இருந்தால் 3 என ஒற்றைஎண் ஆகிவிடும் எனவே தனதும் சிவப்பென்று பதிலளிப்பான்

இவன் சிவப்பு என்றால் மூன்றாமனவன் கவனிக்க வேண்டும்
முதல்லாவது ஆள் சொன்னதிலிருந்து வேறு யாராவது கறுப்பு சொல்கிறார்களா என்று .

(இரண்டாவது தடவை கறுப்பு என்று யாராவது சொன்னால் கறுப்பின் தொகை ஒற்றைஎண் ஆகிவிடும் )எனவே சிவப்பு என்று குரல் கேட்டால் இரட்டை நிலையிலிருந்து மாறவில்லை என்ற முடிவுடன் தனக்கு முன்னுள்ளவர்களின் தொகையை எண்ணி தன்னுடையதை முடிவு செய்வான்

எனவேநான் முன் கூறிய 18 : 2 எண்ணிகையாய் இருந்தாலும் எல்லோரும் சிவப்பு என்று கூறும்போது இரட்டை தொகை அப்படியே மாறாமல் இருக்கும் .கடைசிக்கு முதல் ஆளின் முறை வரும்போதுதான் அவன் முன்னால் ஒரு தொப்பியத்தான் காண்பான் இரட்டை எண் மாறாமல் தன்னுடை முறை வரைக்கும் வந்ததால் தனது தலையில் கறுப்பென்று ஊகிப்பான்.
கடைசிஆளும் தன்னுடையது கறுப்பென்ரறு ஊகித்துக் கொள்வான்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக