புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
25 Posts - 39%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 2:55 pm

கொலவெறி wrote:நல்ல புதிர் - சும்மாங்காட்டி ஒரு டிரை குடுக்கறேன்.

19 பேரை நிச்சயம் காப்பாற்றலாம் என்று நினைக்கிறேன்.

மைமிங் முறையில் இவர்களை காப்பாற்றலாம். அரசர் அழைப்பவர் வாய் மட்டும் திறக்க வேண்டும் அவருக்கு பின் இருப்பவர் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்.

கடைசி ஒருவருக்குத் தான் மைமிங் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள்.

இது சூப்பர்... சூப்பருங்க நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்...
ஒன்னும் க்ளிக் ஆகல,,,அதான் எல்லாருடைய பதிலையும் மேற்கோள் கொடுத்துட்டு இருக்கேன். ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 2:57 pm

ஆமாம் ஒரு சொல்மட்டும் கறுப்பு , அல்லது சிவப்பு என்று மட்டுமே கூறலாம். அதுவும் அவரின் தலையில் உள்ளதுக்கு ஒப்பானதாக இருந்தாலே உயிர் தப்பலாம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 14, 2012 2:57 pm

ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ‌ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 3:02 pm

சார்லஸ் mc wrote:ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ‌ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...

மன்னிக்கவும்
இந்த தரவை தவற விட்டுவிட்டேன் . அவர்கள் அனைவரும் மற்றையவரின் பின் பக்கமே பார்க்கும்படி ஒரே திசையை நோக்கி நிறுதப்பட்டிருந்தார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 14, 2012 3:05 pm

kirikasan wrote:
சார்லஸ் mc wrote:ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...

மன்னிக்கவும்
இந்த தரவை தவற விட்டுவிட்டேன் . அவர்கள் அனைவரும் மற்றையவரின் பின் பக்கமே பார்க்கும்படி ஒரே திசையை நோக்கி நிறுதப்பட்டிருந்தார்கள்

சோகம் இவா்களில் ஒருவா் கூட தப்ப முடியாது போல இருக்கே சோகம்

எப்படியாவது (பதிலை சொல்லி) காப்பாற்றி விடுங்கள் நண்ப‌ரே... அய்யோ, நான் இல்லை



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 3:20 pm

பதிலைச்சொல்லாம் இன்னும் ஒருசில மணிநேரம் போகட்டுமே! யாராவது..’ பதில் சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க’

என்று ஆதங்கப்படக்கூடாதே!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 3:22 pm

எப்படி சாத்தியம்....
முதல் மற்றும் இரண்டு இருவருமே சிவப்பு தொப்பி என்று வைத்து கொள்வோம்...
முதலில் நிற்பவன் கருப்பு என்று சொன்னால் அவன் காலி...
இரண்டாவது நிற்பவனின் தொப்பி நிறத்தை முதலில் நிற்பவன் எப்படி சரியாக கணித்து சொல்ல இயலும்.
இரண்டாவது வருபவனும் கருப்பு என்றால் அவனும் காலி தானே....
சிரி

அக்கா அவன் ஏன் கருப்புன்னு சொல்ல போறான், அவங்க தான் ஏற்கனவே, தனக்கு முன் உள்ளவரின் தொப்பியின் நிறத்தை கூறுவதாக முடிவு எடுத்துல்லார்களே......

நான் முதலாமவன் எனக்கு முன்னாடி நீங்க இருக்கீங்க உங்க தலைல கருப்பு இருக்கு சோ நா கருப்புன்னு சொல்லுவேன், என் தொப்பியும் கருப்பா இருந்தா நானும் எஸ்கேப் நீங்களும் எஸ்கேப்........இது எப்டினா....

ஒற்றை படையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முன்னாள் இருப்பவரின் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்........இரட்டைப் படையில் இருப்பவர்கள் தனக்கு பின்னால் இருப்பவர் கூறும் நிறத்தைக் கூற வேண்டும்....இதில் நிச்சயம் 10 பேர் தப்பிசிரலாம்... இது தான் என் திட்டம்.......

ராஜ அண்ணா சொல்லிருக்கிறது விளக்கமா அருமையாக இருக்கு...........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 3:25 pm

பிஜிராமன் wrote:
எப்படி சாத்தியம்....
முதல் மற்றும் இரண்டு இருவருமே சிவப்பு தொப்பி என்று வைத்து கொள்வோம்...
முதலில் நிற்பவன் கருப்பு என்று சொன்னால் அவன் காலி...
இரண்டாவது நிற்பவனின் தொப்பி நிறத்தை முதலில் நிற்பவன் எப்படி சரியாக கணித்து சொல்ல இயலும்.
இரண்டாவது வருபவனும் கருப்பு என்றால் அவனும் காலி தானே....
சிரி

அக்கா அவன் ஏன் கருப்புன்னு சொல்ல போறான், அவங்க தான் ஏற்கனவே, தனக்கு முன் உள்ளவரின் தொப்பியின் நிறத்தை கூறுவதாக முடிவு எடுத்துல்லார்களே......

நான் முதலாமவன் எனக்கு முன்னாடி நீங்க இருக்கீங்க உங்க தலைல கருப்பு இருக்கு சோ நா கருப்புன்னு சொல்லுவேன், என் தொப்பியும் கருப்பா இருந்தா நானும் எஸ்கேப் நீங்களும் எஸ்கேப்........இது எப்டினா....

ஒற்றை படையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முன்னாள் இருப்பவரின் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்........இரட்டைப் படையில் இருப்பவர்கள் தனக்கு பின்னால் இருப்பவர் கூறும் நிறத்தைக் கூற வேண்டும்....இதில் நிச்சயம் 10 பேர் தப்பிசிரலாம்... இது தான் என் திட்டம்.......

ராஜ அண்ணா சொல்லிருக்கிறது விளக்கமா அருமையாக இருக்கு...........

அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 3:27 pm

அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....


கடைசியில் இருப்பவர் தான் முதல் ஆள்......முதலில் நிற்பவர் மற்ற 19 போரையும் பார்க்க முடியும் நு இருக்கு நல்லா பாருங்க அக்கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 3:50 pm

பிஜிராமன் wrote:
அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....


கடைசியில் இருப்பவர் தான் முதல் ஆள்......முதலில் நிற்பவர் மற்ற 19 போரையும் பார்க்க முடியும் நு இருக்கு நல்லா பாருங்க அக்கா

எனக்கே தொப்பியா.....
:அடபாவி:

ஆமா, நீ சொல்வது சரி தான். சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக