புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
Page 5 of 11 •
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அடுத்தப் பதிவிட நம்ம நாட்டாமை பாலாஜியை அழைக்கிறோம்...
பாலாஜி பராக் பராக்...
பாலாஜி பராக் பராக்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275 wrote:அடுத்தப் பதிவிட நம்ம நாட்டாமை பாலாஜியை அழைக்கிறோம்...பாலாஜி பராக் பராக்...
நாட்டாமையின் மைனர்குஞ்சு ரத்த சரித்திரத்தை காண ஆவலாக காத்திருக்கிறோம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:இல்லையே, நிறைய பேர் என்னை பார்த்து தான் இந்த பழமொழி உண்மைன்னு சொல்லுவாங்கரா.ரா3275 wrote:அப்புறம்...அப்பா வாத்தியாரா?...
வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள்...ஆனால் உங்கள் கதை உல்டாவாக இருக்கே?...எந்தபக்கம்ன்னு சொல்லல ??ரா.ரா3275 wrote:அப்புறம் அந்த உங்க பக்கத்து வீட்டுப் பெண் சுகந்தி கதைய சொல்லவே இல்லன்னு
யாரு கேட்டா சொல்லாதிங்க...அது உண்மை இல்ல...(உண்மைய சொன்னா கோச்சுகிவுங்கன்னு சொல்லல...வருத்தப் பட வேண்டாம்னு தனிமடல் போட்டாத நா சொல்லமாட்டேன்...)
ராஜா wrote:இல்லையே, நிறைய பேர் என்னை பார்த்து தான் இந்த பழமொழி உண்மைன்னு சொல்லுவாங்கரா.ரா3275 wrote:அப்புறம்...அப்பா வாத்தியாரா?...
வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள்...ஆனால் உங்கள் கதை உல்டாவாக இருக்கே?...
அத நானும் சொல்லக்கூடாதுன்னு விட்டுட்டேன்...ஹாஹா...எந்தபக்கம்ன்னு சொல்லல ??ரா.ரா3275 wrote:அப்புறம் அந்த உங்க பக்கத்து வீட்டுப் பெண் சுகந்தி கதைய சொல்லவே இல்லன்னு
யாரு கேட்டா சொல்லாதிங்க...அது உண்மை இல்ல...(உண்மைய சொன்னா கோச்சுகிவுங்கன்னு சொல்லல...வருத்தப் பட வேண்டாம்னு தனிமடல் போட்டாத நா சொல்லமாட்டேன்...)
நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான, முற்பொழுது நாம் செய்த விஞ்ஞான நிகழ்வுகளை எண்ணி எக்களித்து தரையில் விழுந்து மகிழச் செய்யும் திரி அண்ணா....என் வாழ்வில் சுவாரசியமான நிகழ்வுகளை நான் குறிப்பிட்ட இடைவெளியில் நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறேன். திருப்பூரில் நான் இருந்த தெருவில், நான் ஒரு பொழுதுபோக்கு சாமான் போல, அடிக்கடி நான் செய்யும் திருவிளையாடல்களால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மகிழ்ந்து செல்வர். இவை என் பால்ய காலத்தில் நிகழ்ந்தவை, அனால் நான் இங்கு என் கல்லூரி காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வை சில சிறிய ஓவியங்களுடன் கூறுகிறேன்.
நாங்கள் இளங்கலை படிக்கும் பொழுது, கல்லூரியை மட்டை போட்டு விட்டு மட்டை பந்து விளையாட செல்வது வழக்கம், அன்றும் அப்படி தான் ஒட்டு மொத்த வகுப்பும் மட்டம் போட்டு, பெண்களை படத்திற்கு ஆண்கள் மட்டைப் பந்து விளையாடவும் சென்றோம்.
மட்டைப் பந்து விளையாட டீம் பிரிப்பதற்கு முன்பாக, யாராவது ஒருவன் மட்டையை எடுத்து மச்சி ஒரே ஒரு பால் வீசு டா நு சொல்றது வழக்கம் தான், அதே போல் என் நண்பன் ஒருவன் என்னிடம் பந்தை கொடுத்து, மச்சி ஒரு பந்து போடுடான்னு சொன்னான், நானும் பயிற்சியாக இருக்குமே என்று போட்டேன், முதல் பந்தை தவறவிட்டு அது ஸ்டம்பில் பட்டு விட்டது, மீண்டும் அவன் ஒரே ஒரு பந்து என்று சொல்ல அதை போட்டேன், கீப்பர் இடம் சென்றது, மூன்றாவது பந்து மச்சி ப்ளீஸ் இது ஒன்னு மட்டும் அப்புறம் வேண்டாம், என்று சொல்ல வேகமாக ஓடிவந்து போட்டேன் பாருங்க ஒரு பாலு "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஒரு சத்தம், என்னடா என்று பார்த்தால், என்னுடைய பேண்ட் இன் கவட்டை பகுதி, உருக்குழைந்து காணப்பட்டது.
[You must be registered and logged in to see this link.]
பேண்ட் தையல் விட்டிருந்தாலும் பரவாயில்லை, அது கண்டமேனிக்கு கிழிந்து நார் நாராக தொங்கியது, ஜீன்ஸ் பேண்ட் அதுவும் டைட் வேறு கிழிந்து நார் நாராகிவிட்டது, பசங்க எல்லாம் எதோ பொருட்காட்சி பார்ப்பது போல என்னுடைய பேண்ட் இன் கோலத்தை வந்து கண்டு ரசித்து சிரித்து மகிழ்ந்தனர்.
அப்பா மச்ஹ்சி நீ விளையாட வர மாட்ட என்று ஒருவன் சொல்ல, டேய் என்ன தேவைக்கு நான் வர மாட்டேன், டை அதான் உன் பேண்ட் கிளிஞ்சிருச்சுல அப்புறம் எப்டி விளையாடுவ, அதான் கிளிஞ்சிருசுனு தெரியுதுல, ஐயோ கிளிஞ்சிருசெனு உட்காருரத விட, அத வசிகிட்டே நான் விளையாடுறேன்னு சொல்லி விளையாட் ஒரு விக்கெட் மற்றும் குறைந்த பட்ச ஓட்டங்களை பெற்றுத் தந்தேன்.
ஆட்டம் முடிந்து வீட்டிற்கு கிழம்ப வேண்டும், பிட்சில் இருந்து கல்லூரியை கடந்து தான் செல்ல வேண்டும், என் அளவிற்கு என் நண்பர்கள் எவனுடைய உடையும் இல்லை, நான் அன்று மட்டை போடப் போகிறோம் என்று தெரிந்து நோட் எதுவும் கொண்டு வரவில்லை, என் நண்பனிடம் மச்சி ஒரு நோட் குடுடா அத வச்சி சமாளிச்சிட்டு போறேன் டா. என்று கேட்க அவன் தந்தான்.
என் நண்பன் கல்லூரியை கடக்கும் வரை எனக்கு அடை காத்துக் கொண்டு வருவதாக உறுதி கூறி அவ்வாறு செய்து கொண்டும் வந்தான், ஆனால், அவன் அடிக்கடி என் கோலத்தை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான், அப்பொழுது நான், கடவுள பக்கத்துல ஒரு நாயி சும்மா தான வருது அவனுக்கு இப்டி எல்லாம் பண்ணக்கூடாத என்று மனதில் நினைத்துக் கொண்டே வந்தேன். இருந்தாலும், அவனிடம் மச்சி பின்னாடி இருந்து பார்த்த கிழிஞ்சு தொங்குறது தெரியுதான்னு பாரு டா என்று கேட்டேன். இல்லை மச்சி இல்லை என்று கூறினான், இதே போல ஒரு பத்து முறையாவது கேட்டிருப்பேன். மேலும் மச்சி நா வேணா இங்கயே ஒரு ஓரமா இருட்டாகுற வர இருந்துட்டு அப்றமா போயிடுறேனே என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில்.
யாரு செய்த புண்ணியமோ கல்லூரியை கடக்கும் முன்பே ஒரு பேருந்து வந்தது, அதை நிறுத்தத்தில் மெதுவாக ஏறினாள் பேண்ட் கிழிந்திருப்பது உள்ளே இருப்பவர்களுக்கு தெரிந்து விடும் என்று ஒரே தாவலாக தவி, மின்னல் வேகத்தில் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். இனி தான் கவலையே, இந்த பேருந்தில் சென்று காதிபுரம் இல் இறங்கி அங்கிருந்து திருப்பூர் வாகனத்தை பிடிக்க வேண்டும்.
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட் இல் இருந்து சர்வீஸ் பஸ் ஸ்டான்ட் செல்ல வேண்டும், என்ன டா எப்படி டா அந்த தொலைவை கடக்க போகிறாய் என்று எனக்குள் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது, அந்த பஸ் இல் இருந்து இறங்கி ஓடத் துவங்கியவன் தான், யார் எவர் எதிரில் வருகிறார் என்று கூட தேறாத அளவு ஒரு ஓட்டம், ஓடிப் பிடித்தேன் திருப்போர் பேருந்தை,
[You must be registered and logged in to see this link.]
பேருந்திற்கு ஓடிச் சென்று பிடிப்பது போன்ற படம்
[You must be registered and logged in to see this link.]
பேருந்தில் அமர்ந்திருந்த பொது என் பேண்ட் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை நோட்டை தூக்கி பார்த்தேன், அதன் பிறகு அப்படி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் துளி கூட எழவில்லை என்றால் அந்த கோலம் எப்படி இருந்தது என்று இந்த படத்தை பார்த்து ஓரளவு யூகித்துக் கொள்ளுங்க,
இனியும் ஒரு கஷ்டம், அந்த பேருந்தில் இருந்து இறங்கி என் வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும், இந்த கோலத்தோடு எப்படி செல்வதென்று நினைத்து, என் ஆருயிர் நண்பன் அன்டன் ஜேசு ராஜனை தொடர்பு கொண்டு, மச்சி நான் மிகப் பெரிய இக்காட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்னை வந்து உடனே காப்பாத்திக் கொண்டு என் வீடு சேர்த்து விடு என்றேன், உடனே அவன் சைக்கிள் ஐ எடுத்து பறந்து கொண்டு வந்து, என் படார் என்று ஆனா பேண்ட் ஐ பார்த்து ஒரு அரை மணி நேரம் சிறிது விட்டு, என்னை சைக்கிள் இல் ஏற்றி வீடு சேர்த்தான், வீடு சேர்ந்ததும், அந்த பேண்ட் ஐ மூன்று முறை தலையை சுற்றி தூக்கி வீசிய பிறகு தான் என் மனம் ஆறியது.......உறவுகளே
நாங்கள் இளங்கலை படிக்கும் பொழுது, கல்லூரியை மட்டை போட்டு விட்டு மட்டை பந்து விளையாட செல்வது வழக்கம், அன்றும் அப்படி தான் ஒட்டு மொத்த வகுப்பும் மட்டம் போட்டு, பெண்களை படத்திற்கு ஆண்கள் மட்டைப் பந்து விளையாடவும் சென்றோம்.
மட்டைப் பந்து விளையாட டீம் பிரிப்பதற்கு முன்பாக, யாராவது ஒருவன் மட்டையை எடுத்து மச்சி ஒரே ஒரு பால் வீசு டா நு சொல்றது வழக்கம் தான், அதே போல் என் நண்பன் ஒருவன் என்னிடம் பந்தை கொடுத்து, மச்சி ஒரு பந்து போடுடான்னு சொன்னான், நானும் பயிற்சியாக இருக்குமே என்று போட்டேன், முதல் பந்தை தவறவிட்டு அது ஸ்டம்பில் பட்டு விட்டது, மீண்டும் அவன் ஒரே ஒரு பந்து என்று சொல்ல அதை போட்டேன், கீப்பர் இடம் சென்றது, மூன்றாவது பந்து மச்சி ப்ளீஸ் இது ஒன்னு மட்டும் அப்புறம் வேண்டாம், என்று சொல்ல வேகமாக ஓடிவந்து போட்டேன் பாருங்க ஒரு பாலு "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஒரு சத்தம், என்னடா என்று பார்த்தால், என்னுடைய பேண்ட் இன் கவட்டை பகுதி, உருக்குழைந்து காணப்பட்டது.
[You must be registered and logged in to see this link.]
பேண்ட் தையல் விட்டிருந்தாலும் பரவாயில்லை, அது கண்டமேனிக்கு கிழிந்து நார் நாராக தொங்கியது, ஜீன்ஸ் பேண்ட் அதுவும் டைட் வேறு கிழிந்து நார் நாராகிவிட்டது, பசங்க எல்லாம் எதோ பொருட்காட்சி பார்ப்பது போல என்னுடைய பேண்ட் இன் கோலத்தை வந்து கண்டு ரசித்து சிரித்து மகிழ்ந்தனர்.
அப்பா மச்ஹ்சி நீ விளையாட வர மாட்ட என்று ஒருவன் சொல்ல, டேய் என்ன தேவைக்கு நான் வர மாட்டேன், டை அதான் உன் பேண்ட் கிளிஞ்சிருச்சுல அப்புறம் எப்டி விளையாடுவ, அதான் கிளிஞ்சிருசுனு தெரியுதுல, ஐயோ கிளிஞ்சிருசெனு உட்காருரத விட, அத வசிகிட்டே நான் விளையாடுறேன்னு சொல்லி விளையாட் ஒரு விக்கெட் மற்றும் குறைந்த பட்ச ஓட்டங்களை பெற்றுத் தந்தேன்.
ஆட்டம் முடிந்து வீட்டிற்கு கிழம்ப வேண்டும், பிட்சில் இருந்து கல்லூரியை கடந்து தான் செல்ல வேண்டும், என் அளவிற்கு என் நண்பர்கள் எவனுடைய உடையும் இல்லை, நான் அன்று மட்டை போடப் போகிறோம் என்று தெரிந்து நோட் எதுவும் கொண்டு வரவில்லை, என் நண்பனிடம் மச்சி ஒரு நோட் குடுடா அத வச்சி சமாளிச்சிட்டு போறேன் டா. என்று கேட்க அவன் தந்தான்.
என் நண்பன் கல்லூரியை கடக்கும் வரை எனக்கு அடை காத்துக் கொண்டு வருவதாக உறுதி கூறி அவ்வாறு செய்து கொண்டும் வந்தான், ஆனால், அவன் அடிக்கடி என் கோலத்தை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான், அப்பொழுது நான், கடவுள பக்கத்துல ஒரு நாயி சும்மா தான வருது அவனுக்கு இப்டி எல்லாம் பண்ணக்கூடாத என்று மனதில் நினைத்துக் கொண்டே வந்தேன். இருந்தாலும், அவனிடம் மச்சி பின்னாடி இருந்து பார்த்த கிழிஞ்சு தொங்குறது தெரியுதான்னு பாரு டா என்று கேட்டேன். இல்லை மச்சி இல்லை என்று கூறினான், இதே போல ஒரு பத்து முறையாவது கேட்டிருப்பேன். மேலும் மச்சி நா வேணா இங்கயே ஒரு ஓரமா இருட்டாகுற வர இருந்துட்டு அப்றமா போயிடுறேனே என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில்.
யாரு செய்த புண்ணியமோ கல்லூரியை கடக்கும் முன்பே ஒரு பேருந்து வந்தது, அதை நிறுத்தத்தில் மெதுவாக ஏறினாள் பேண்ட் கிழிந்திருப்பது உள்ளே இருப்பவர்களுக்கு தெரிந்து விடும் என்று ஒரே தாவலாக தவி, மின்னல் வேகத்தில் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். இனி தான் கவலையே, இந்த பேருந்தில் சென்று காதிபுரம் இல் இறங்கி அங்கிருந்து திருப்பூர் வாகனத்தை பிடிக்க வேண்டும்.
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட் இல் இருந்து சர்வீஸ் பஸ் ஸ்டான்ட் செல்ல வேண்டும், என்ன டா எப்படி டா அந்த தொலைவை கடக்க போகிறாய் என்று எனக்குள் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது, அந்த பஸ் இல் இருந்து இறங்கி ஓடத் துவங்கியவன் தான், யார் எவர் எதிரில் வருகிறார் என்று கூட தேறாத அளவு ஒரு ஓட்டம், ஓடிப் பிடித்தேன் திருப்போர் பேருந்தை,
[You must be registered and logged in to see this link.]
பேருந்திற்கு ஓடிச் சென்று பிடிப்பது போன்ற படம்
[You must be registered and logged in to see this link.]
பேருந்தில் அமர்ந்திருந்த பொது என் பேண்ட் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை நோட்டை தூக்கி பார்த்தேன், அதன் பிறகு அப்படி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் துளி கூட எழவில்லை என்றால் அந்த கோலம் எப்படி இருந்தது என்று இந்த படத்தை பார்த்து ஓரளவு யூகித்துக் கொள்ளுங்க,
இனியும் ஒரு கஷ்டம், அந்த பேருந்தில் இருந்து இறங்கி என் வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும், இந்த கோலத்தோடு எப்படி செல்வதென்று நினைத்து, என் ஆருயிர் நண்பன் அன்டன் ஜேசு ராஜனை தொடர்பு கொண்டு, மச்சி நான் மிகப் பெரிய இக்காட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்னை வந்து உடனே காப்பாத்திக் கொண்டு என் வீடு சேர்த்து விடு என்றேன், உடனே அவன் சைக்கிள் ஐ எடுத்து பறந்து கொண்டு வந்து, என் படார் என்று ஆனா பேண்ட் ஐ பார்த்து ஒரு அரை மணி நேரம் சிறிது விட்டு, என்னை சைக்கிள் இல் ஏற்றி வீடு சேர்த்தான், வீடு சேர்ந்ததும், அந்த பேண்ட் ஐ மூன்று முறை தலையை சுற்றி தூக்கி வீசிய பிறகு தான் என் மனம் ஆறியது.......உறவுகளே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
டவுசர் கிழிந்த கதை டாப் தம்பி பிஜி ராமன்...
எதிர்கால ஐ.ஏ.எஸ்....உன்னால எத்தன பேர் டவுசர் கிழியப்போகுதோ...
நன்றி தம்பி பகிர்வுக்கும் பதிவுக்கும்...
எதிர்கால ஐ.ஏ.எஸ்....உன்னால எத்தன பேர் டவுசர் கிழியப்போகுதோ...
நன்றி தம்பி பகிர்வுக்கும் பதிவுக்கும்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:வேணாம் பாஸ் , அப்புறம் நம்ம மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மருவாதியும் போயிடும்ரா.ரா3275 wrote:நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...
அட விடுங்க பாஸு...சும்மா இறங்குங்க களத்துல...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு இருக்கா?ராஜா wrote:வேணாம் பாஸ் , அப்புறம் நம்ம மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மருவாதியும் போயிடும்ரா.ரா3275 wrote:நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
லைட்டா ......... [/quote]ராஜா wrote:
லைட்டா கூட அத மாதிரியான நினைப்பெல்லாம் உங்களுக்கு இருக்ககூடாது ஆமாம்
- Sponsored content
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 11
|
|