புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
81 Posts - 36%
i6appar
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_m10கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை யோகம் 3 கர்ம யோகம்!!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon 14 May 2012 - 1:36

கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாகவே வேலை செய்யப்படவேண்டும் !!!

கீதை 3;1 அர்ச்சுனன் கேட்கிறான் : ஜனார்த்தனா !கேசவா ! உலகியல் ஆதாய செயல்களை விட ஞானம் கருதிய செயல்களே சிறந்தது என உபதேசிக்கும் தாங்கள் பின்னை எதற்காக கொடூரமான இந்த உத்தத்தில் ஈடுபடுத்துகிறீர்கள் ?

கீதை 3;2 எதிரெதிராக தோன்றும் உமது உபதேசத்தால் என் புத்தி குழம்புகிறது ! ஆகவே தீர்க்கமாக இவை இரண்டில் எது எனக்கு மேண்மையானது என தெரிவிப்பீராக!!

கீதை 3;3 உன்னதமான கடவுளின் தூதர் கூறுகிறார் : தன்னை உணர்கிற அறிவில் வளர்கிற மனிதர்களில் பொதுவாக இரண்டு வகைப்பட்டவர்கள் உள்ளனர் ! சிலர் புற உலக செயல்பாடுகளின் தர்க்கவியல் நுட்பங்களை கண்டுணர்ந்தும் ;சிலர் பக்தி சேவையின் மூலமாகவும் அறிவில் வளர்கிறார்கள் !!

கீதை 3;4 செயல்களை விட்டு விலகியோடி தவம் செய்வதால் மட்டும் ஒருவன் பாவவினை; எதிர்வினைகளிலிருந்து தப்பிக்க முடியாது ! அல்லது செயல்களை அர்ப்பணிப்பதால் மட்டும் பக்குவ நிலையை எய்தவும் முடியாது !!

கீதை 3;5 மனிதர்கள் இயற்கையாகவும் சுற்றுபுற சூழ்னிலைகாளாலும் உருவாக்க பட்ட இயல்புகளால் பந்தப்பட்டு தப்பிக்க முடியாதளவு கிரியை--ஏதாவது செய்துகொண்டே உள்ளனர் ! எனவே யாராலும் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவே முடியாது !!

கீதை 3;6 செயல்படும் புலன்களை உலகிற்காக கட்டுபடுத்தினாலும் மனதை புலன் நுகர்ச்சி பொருட்களின் மீது அலைபாய்வதிலிருந்து தடுக்க இயலாதவர்களாய் இருப்பவர்களும் தன்னைதானே ஏமாற்றி கொள்ளும் பொய்யர்களே !!

கீதை 3;7 இதற்கு மாறாக கர்மயோகம் செய்கிறவர்கள் --அல்லது கிரிஷ்ண தெளிவில் நிலைத்தவர்கள் பலன் விளைவுகளில் பற்றை களைந்தவர்களாய் கடமை உணர்வோடு செயலாற்றி மனதாலும் செய்கையாலும் புலனிச்சைகளின் பந்தத்தை கடற முற்சி செய்கிறார்கள் !! அவர்களே சிறந்தவர்கள் !!

கீதை 3;8 ஆகவே உன் மேல் விழுந்த கடமையை மனப்பூர்வமாக செய்வாயாக ! அதுவே செயல்மறுப்பை விட சிறந்தது ;ஏனெனில் ஸ்தூல உடலை செயலில்லாமல் ஒருவனால் நிர்வகிக்கவே முடியாது !!

கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனநோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக! இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய் !!



பொருட்களின் வழி யாகங்களா ? யோகங்களின் வழி யாகங்களா ?

கீதை 3:10 படைப்பின் துவக்கத்தில் கடவுள் தேவதூதர்களையும் மனிதர்களையும் படைத்து மனிதர்களுக்கு உண்ணத்தக்க கால்நடைகளையும் படைத்து ஆசிர்வதித்தார் ! அவற்றை கடவுளுக்கான யாகங்களாக -- பாவ நிவாரண ;குற்ற நிவாரண பலிகளாக செலுத்தி கடவுளோடு ஒப்புறவாகும் மார்க்கத்தையும் உயிர்ப்பலி இட்டு அவற்றை உண்டு மகிழ்ந்திருக்கவும் அருள் செய்தார் !!

கீதை 3:11 தேவதூதர்களில் அசுரர்கள் ஆனவர்கள் மனிதர்கள் தங்களுக்காக பலிசெலுத்தி வழிபடுவதில் மகிழ்ந்து மனிதர்களின் பலவகை இச்சைகளை நிறைவேற்றுவதும் ;அதனால் அசுரர்களுக்கும் மனிதர்களுக்கும் இணக்கம் உண்டாகி அசுரர் ஆளுமை செய்வதுமாய் ஆயிற்று !!

கீதை 3:12 உலகியல் வாழ்வின் மோஹங்களுக்காக ; அசுரர்களை யாகங்காளால் திருப்தி படுத்துவதும் அசுரர்கள் மனிதர்களின் ஆடம்பர அலங்கார, ஆட்சிகளை நிறைவேற்றுவதுமாய் ஆனது ! அது கடவுளுக்கு சேரவேண்டிய மஹிமையை அசுரர்கள் திருடுவதாயிற்று !!

கீதை 3:13 அப்படியில்லாமல் முழுமுதல் கடவுளுக்கே முதல்மரியாதையாக யாகங்கள் --உயிர்ப்பலி செலுத்தி அதனை உண்ட அவரது நல்லடியார்கள் எல்லா பாவங்களிலிருந்தும் வீடுபேறு அடைந்தார்கள் ! மற்றவர்களோ தங்கள் சுய இச்சைகள் நிறைவேற யாகங்கள் செய்து பாவத்தையே உண்டார்கள் !!

கீதை 3:14 அதனாலேயே விதிக்கபட்ட கடமைகளில் யோகங்களாக யாகங்கள் நிலைமாற்றம் செய்யப்பட்டன !இத்தகைய யோகங்கள் வழியான யாகங்களே மழை பெய்ய காரணமாகிறது ;அந்த மழையினால் உணவுதாணியங்கள் உண்டாகி அனைத்து உயிரிணங்களுக்கும் ஆதாரமாகிறது !!

கீதை 3:15 ஒழுங்குபடுத்த பட்ட கடமைகள் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன !அந்த வேதமோ முழுமுதல் கடவுளால் வெளிப்படுத்தபட்டவை !அத்தோடு உண்ணதமான தெய்வீக இயல்புகள் யோக நெறிமுறைகளில் பொதிந்துள்ளன!!

கீதை 3:16 எனதருமை அர்ச்சுணா ! வேதங்கள் காட்டுகிற யோக நெறிமுறைகளை வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் கடைபிடிக்காதவர்கள் பாவம் நிறைந்த பாதையிலேயே நடந்து வெறும் புலனிச்சைகளுக்காகவே வாழ்ந்து துக்கசாகரத்தில் மூழ்குகிறார்கள் !!

கீதை 3:17 வாழ்வு நெடுகிலும் தன்னை தானே உணர்கிறவனாய் ; தன்னில்தானே நிலைத்து திருப்தியுற்று ; தெய்வீக சமாதானம் எய்தியவன் பரிபூரணத்தை எட்டுகிறான் !அவன் செயல் செயலின்மையை கடந்தவனாகிறான்!!

கீதை 3:18 பரிபூரணமடைந்த மனிதனுக்கு ; விதிக்கபட்ட கடமைகளை நிறைவேற்ற பாடுபடுதல் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை ! அல்லது அக்கடமைகளை நிறைவேற்றாமலிருக்க காரணங்களும் இல்லை ! அல்லது எதற்காகவேணும் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமுமில்லை !!

கீதை 3:19 ஆகவே பலன் விளைவுகளில் பந்தப்படாமல் செயலுக்காக செயலை ஒருவன் செய்துவரவேண்டும் !அப்படி பற்றில்லாமல் செயல்படுவதால் ஒருவன் கடவுளை அடைகிறான் !!

கீதை 3:20 விதிக்கபட்ட செயல்களை செய்வதன் மூலமாக ஜனகர் போன்ற அரசர்கள் பூரணத்தை எய்தினார்கள் ! நீயும் அதுபோல பொதுமக்களுக்கு கற்றுகொடுக்கும் பொறுப்போடு கடமையை செய்வாயாக !!

கீதை 3:21 தலைவர்கள் எவ்வழியோ பொதுமக்களும் அவ்வழியே செல்கிறார்கள் ! முன்னுதாரமான செயல்பாடுகளில் தலைவன் என்ன தரத்தை வெளிப்படுத்துகிறானோ அதனையே அனைவரும் பின்பற்றுவார்கள் !!

கீதை 3:22 பிரதாவின் மகனே !மூவுலகங்களிலும் எனக்கு விதிக்க பட்ட கடமைகளும் ஏதுமில்லை ! நான் விரும்புகிறவைகளும் ஏதுமில்லை ! எதையாவது பெற்றுகொள்ள வேண்டிய அவசியமுமில்லை ! இருப்பினும் செயல்களில் ஈடுபட்டவனாகவே இருக்கிறேன் !!

கீதை 3:23 பார்த்தா ! என் மேல்வந்த கடமைகளை அக்கறையுடன் செய்துகொண்டிருப்பதை ஒருவேலை நான் நிறுத்தினால் முழு உலகமும் என்னை பின்பற்றி பொறுப்புகளை தட்டிகழிக்காதா ??

கீதை 3:24 நான் செயல்படுவதை நிறுத்தினால் முழு உலகமும் சீரழிவில் விழுந்து வேண்டாத குழப்பங்கள் உருவாக காரணமாகிவிடுவேன் ! அதனால் உயிரிணங்கள் அனைத்தினதும் நிம்மதியை கெடுத்தவனாவேன் !!

கீதை 3:25 ஞானமில்லாதோர் பலன் விளைவுகளில் பற்று கொண்டோராய் செயல்பட்டால் ; வெளிப்பார்வைக்கு அறிவுள்ளோரும் அதேமாதிரியாகவே செயல்பட வேண்டும் ---உள்ளார்ந்து பலன் விளைவுகளில் பந்தமில்லாதவராக ! ஏனெனில் பொதுமக்களை உய்விக்கும் கடமை ஞானமுள்ளோர் மீதே உள்ளது !!

கீதை 3:26 கிரிஸ்ண தெளிவை கற்றுணர்ந்த ஞானமுள்ளோர் ; பலன் கருதி பணியாற்றும் ஜனங்கள் மேலும் கெட்டுபோகாதபடி கடமையை தட்டிகழிக்க பழக்கலாகாது ! மாறாக கடவுளுக்கு அர்ப்பணமாக ; செயலுக்காக செயல் புரிந்து ஜனங்களை எல்லா வகையான செயல்களையும் செய்கிறவர்களாய் பழக்கவேண்டும் !!

கீதை 3:27 மூவகை(சத்துவ, ரஜோ &தாமச) குணங்களால் மயக்கமுற்றிருக்கும் ஆத்துமாக்கள் ; உலகிலே நால்வகை தொழிலிருந்து இயற்கையாக எழும்பும் செயல்பாடுகளை தாமே திட்டமிட்டு ; நிர்வகித்து செயல்படுவதாக நம்பிக்கொண்டுள்ளனர் !

கீதை 3:28 போர்க்கலையில் வல்லவனே !மெய்யறிவில் நிலைத்த ஆத்துமாக்களோ கடவுளுக்கு அர்ப்பணமாக செயல்படுவதற்கும் பலன் விளைவில் பற்று கொண்டு செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் ! புலன்களுக்கும் புலன்இச்சைகளுக்கும் ஆட்பட்டு அதற்காக செயல்படுவதிலிருந்து தம்மை விடுவித்து கொள்கிறார்கள் !!

கீதை 3:29 நால்வகை தொழிலின் இயல்புகளால் குழம்பிய ஆத்துமாக்கள் ;அறியாமையால் உலகியல் செயல்பாடுகளை சாசுவதம் என நம்பி அதற்கு பந்தப்பட்டு கொள்கிறார்கள் ! ஞானமின்மையால் கீழ்னிலையடைந்த அவர்களின் செயல்பாடுகளை ஞானமுள்ளோர் ஒருபோதும் தடைசெய்யலாகாது !!

கீதை 3:30 ஆகவே அர்ச்சுணா ! கடவுளின் மீது மனம் நிலைத்தவனாய் ; அவரை முற்றிலும் சரணடைந்து தான்தனது என்ற அகம்பாவத்தை விட்டுவாயாக ! மனதாழ்மையுடனும் கவணத்துடனும் போரிடுவாயாக !!

கீதை 3:31 யார் எனது அறிவுறுத்தல்களை மனமுரண்பாடின்றி பக்திபூர்வமாக நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறார்களோ அவர்களே பலன்விளைவில் பற்று கொண்ட செயல்பாடுகளின் பந்தத்திலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவர் !!

கீதை 3:32 யார் மனமுரண்பாட்டால் இந்த அறிவுறுத்தல்களை அவமதித்து ; பின்பற்ற மறுக்கிறார்களோ அவர்கள் எல்லா அறிவையும் இழந்து மதியீணராய் இருளுக்குள் அமிழ்ந்து அழிவை அடைவது திண்ணம் !!

உலகில் அழிவை உண்டாக்கும் எதிரி--இச்சை !!

கீதை 3:33 எல்லா மனிதர்களும் தங்களிடமுள்ள மூவகை குணங்களிலிருந்து எழும்பும் செயல்களை இயற்கையாகவே தன்னையறியாமல் செய்து வருகிறார்கள் !அதுபோலவே தன்னை உணர்ந்த ஞானியரும் தங்கள் இயற்கையின்படியே செயல்பட்டால் யாரை போய் கண்டிப்பது??

கீதை 3:34 தன்னை சுற்றிய பொருட்களின் மீது ஈர்ப்போ வெறுப்போ கொள்ளுவது புலன்களின் இயல்பாகும் ! அதனை கட்டுப்படுத்தி முறையான வழிகளில் பழக்கவேண்டும் ! மாறாக புலன்களின் ஈர்ப்புக்கும் வெறுப்புக்கும் அடிமையாகக்கூடாது ! ஏனெனில் தன்னை உணர்வதற்கான பாதையில் அவை பெரும் தடைகற்களாகும் !!

கீதை 3:35 ஒருவன் அடுத்தவர் கடமைகளை மிகசரியாக செய்வதைகாட்டிலும் தனக்கு விதிக்கபட்ட கடமைகளை தவறுதலாக கூட செய்வது நல்லது !அடுத்தவர் கடமைகளில் சிக்கிகொள்வதை காட்டிலும் தனது கடமைகளை செய்து அழிவதாயினும் அதுவே தலைசிறந்தது !!

கீதை 3:36 அர்ச்சுணன் கூறினான் : விரிஸ்னி குலத்தோனே ! முழுமனதில்லாமலேயே பலவந்தப்படுத்தப்பட்டது போல ஒருவன் சிலசமயங்களில் பாவகாரியங்களை செய்ய ஏன் தூண்டப்படுகிறான் ??

கீதை 3:37 இறைதூதர் கிரிஸ்ணர் கூறிணார் : இச்சைகள் தான் காரணம் அர்ச்சுணா ! புற உலகாலுண்டாகும் மோகம் ரஜோ குணத்தால் மூர்க்கமாய் மாற்றமடைகிறது ! அந்த மூர்க்கமே எல்லா பாவத்திற்கும் காரணமாகி உலகில் அழிவை உண்டாக்கும் எதிரியாய் விளங்குகிறது !!

கீதை 3:38 நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போல ;கண்ணாடியில் தூசி படிந்திருப்பது போல ;அல்லது கரு கருவறையால் சூழப்பட்டிருக்கிறது போல இப்பூவுலகின் எல்லா உயிரிணங்களும் இச்சைகளின் பலவகைப்பட்ட படிமானங்களால் சூழப்பட்டுள்ளன !!

கீதை 3:39 எல்லா மனிதர்களின் அறிவும் ஆண்மாவின் எதிரியான இச்சைகளால் நெருக்கி அமிழ்த்தப்படுகிறது ! அது ஒரு போதும் திரிப்தியடையாதது ;பற்றியெரிகிற நெருப்பாக தூய உணர்வுகளை சுட்டு பொசுக்குவது !!

கீதை 3:40 புலன்கள் , மனம் மற்றும் மதினுட்பம் ஆகியவைகளே இச்சை அமர்ந்து ஆட்சிபுரியும் இடங்களாகும் ! அவைகளை தூண்டி எல்லா மனிதர்களின் அறிவிலும் குழப்பத்தை உண்டாக்குகின்றன !!

கீதை 3:41 அர்ச்சுணா ! பாவத்தின் பெரிய அடையாளமான இச்சையை முளையிலேயே கிள்ளி எறிவாயாக ! பரதவர்களில் சிறந்தவனே ! தன்னை உணர்தலையும் ஞானத்தையும் அழிக்கிற இச்சையை முயற்சித்து வீழ்த்துவாயாக !!

கீதை 3:42 கர்ம இந்திரியங்கள்--புலன்கள் ஜடப்பொருள்களை விட உயர்ந்தவை ! மனம் புலன்களை விட உயர்வானது !அறிவோ மனதையும் விட உயர்வானது !ஆனால் ஆத்துமாவாகிய மனிதனோ அறிவையும் விட மிகமிக உயர்ந்தவன் !!

கீதை 3:43 உலகம் ,புலன்கள் ,மனம் மற்றும் அறிவு எல்லாவற்றையும் விட தனது உண்ணதத்தை ஒருவன் உணரவேண்டும் ! யுத்தத்தில் வல்ல அர்ச்சுணா ! ஆண்ம உனர்வை விரிவடைய செய்து மனதை கீழ் நிலையினின்று உயர்த்தவேண்டும் ! இவ்வாறாக ஆண்ம பலமடைந்து வெல்லவே முடியாத எதிரியாகிய இச்சையை வெல்லவேண்டும் !!

http://godsprophetcenter.com/index_5.html


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 14 May 2012 - 2:40

மனம் சுத்திகரிக்கும் மகத்தானக் கருத்துகள்...
பகிர்வுக்கு நன்றி...



கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! 224747944

கீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Rகீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Aகீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Emptyகீதை யோகம் 3 கர்ம யோகம்!!! Rகீதை யோகம் 3 கர்ம யோகம்!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon 14 May 2012 - 4:59

மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 14 May 2012 - 9:44

சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக