புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:14 am

First topic message reminder :

உறவுகளே வணக்கம்...

முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...

ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...

உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....


நன்றி.

(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:05 am

இந்தியாவிற்கு வருவோம்.......


ரா.ரா3275 wrote:
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு.
..
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...

இந்தியாவில் தொன்று தொட்டே (1975 களில் இருந்து) கர்நாடகத்துடன் நதி நீர் பிரச்சனை உள்ளது. இன்று வரை பதட்டமான நாட்களில் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டி இருக்கிறது!!

கேரளத்துடன் பிரச்சனை 1990 களில் இருந்து இருக்கிறது..

ஆனால், இது குறித்து எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறனர் உலகத் தமிழர்கள்?

மலேசியா போன்ற நாடுகளில் சில இடங்களில் கொத்தடிமை போல நடத்தப்படும் தமிழர்களுக்காக எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறனர் உலகத் தமிழர்கள்?




மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 13, 2012 10:05 am

வேணாங்க ஆளுங்க இப்படி வரிந்து கட்டி கொண்டு வர நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் அல்ல. இப்போது நீங்களோ ரா ரா வோ நேரிடையாக இலங்கை சம்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல ஓர் ஒயிர் அங்கு வதை செய்யப்படும் பொது அதில் குதர்க்கம் கண்டுபிடிப்பவன் தமிழன் அல்ல. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் காவலர்களாக இருந்தவர்கள் சுதந்தரத்திற்கு பின் இந்திய காவலர்கள் ஆனார்கள் அவர்கள் ஆங்கிலேயருக்கு வேலை செய்ததால் இந்திய ஒன்றும் செய்யவில்லை மாறாக பனி கொடுத்தது. அப்படி வந்த ஒருவர் இந்தியாவின் உதவி ஜனாதிபதி ஆனார் (செகாவத்). நாம் இப்போது செய்ய வேண்டியதை தான் பார்க்க வேண்டும். குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகை நாடி மிக்க செயல்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:07 am

ரா.ரா3275 wrote: நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...

நடுநிலை எடுத்தால் இரு பக்கங்களில் சாதக-பாதகங்களையும் அலச வேண்டும். அப்போது வரும் சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்!!



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:11 am

ஆரூரன் wrote:
இது கடந்த 3500 வருடங்களாக இருந்து வருகிறது. இது அறிவுஜிவிதக் குழு அல்ல.சூழ்ச்சிக் குழு. நாம் நம்மை உணருவதில்லை. அடுத்தவரை சொல்லி என்ன பயன் நண்பரே ?

3500 வருடங்களாக இருக்கும் குழுவின் நோக்கம் வேறு நண்பரே!!

அதனுடன் இன்று கேள்வி கேட்பவர்களைச் சேர்க்காதீர்கள்



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:13 am

radharmaa wrote:ஒரு காலத்தில் அவர்கள் அப்படி இருந்திருக்கலாம் அதற்காக இப்போது வாடிகொண்டிருக்கும் தமிழர்களின் வாழ்விற்கு வழி காண முயற்ச்சிக்க வேண்டும். ஏன் உள்ளூரிலே இருக்கும் தமிழன் உள்ளூர் ஏழை தமிழனை வாட்டவில்லையா. அதற்காக ஒரு காலத்தில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்று இறந்த காலத்தை பேசி அதில் திருப்தி அடைவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தாய் செய்த தவறுக்கு குழந்தையை தண்டனை அனுபவிக்க சொல்வது போல் உள்ளது இந்த கூற்று. தமிழன் ரோட்டிலே கிடக்கும் நாயை கூட காப்பாற்றும் குணம் கொண்டவன். தன மக்கள் மாற்றனால் வதை படுவதை எப்படி கல் மனத்துடன் பார்த்து கொண்டு இருப்பான். நார்வே நாட்டு காரனுக்கு உள்ள இரக்கம் கூட நமக்கு இல்லையென்றால் நாம் என்ன மனிதர்கள். இந்த மாதிரி விசயங்களில் கருத்து சொல்லும்போது நமக்குள் ஒற்றுமை வேண்டும்.

வரலாறை என்றுமே மறக்க கூடாது சகோதரி..

நான் வரலாற்றைக் கையாண்டது பிரித்து காட்ட அல்ல..
முதலில் யார் பிரித்து காட்டினார்கள் என்று காட்ட!!



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:14 am

zazgopi இன் கருத்தை வழிமொழிகிறேன்!




மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 10:14 am

ஆளுங்க - இங்கு மீண்டும் சர்ச்சையை கிளப்ப வந்திருக்கிறீர்கள்.

இத்துடன் நீங்கள் இதை நிறுத்தி விட்டால் நல்லது.

ஏற்கனவே சொல்லி இருந்தேன் உங்கள் கருத்தை திணிக்க முயலாதீர்கள் என்று.

ஆனால் நீங்கள் கேட்பது மாதிரி தெரியவில்லை.

நீங்கள் என்னதான் நல்ல விஷயங்களை சொன்னாலும் - நீங்கள் சொல்லும் விதத்தில் அழகில்லை. அடுத்தவரை வம்புக்கு இழுப்பது மாதிரியும் அவர்கள் கருத்தை மட்டம் தட்டி உங்கள் கருத்து தான் சிறந்தது என்பது போன்றே வாதிடுகிறீர்கள்.

இது போல் கருத்து திணிப்பு எங்கள் தளத்துக்கு தேவை இல்லை.

இன்னும் தொடர்ந்து இது போலவே செய்தீர்களானால் நேற்று மகாபிரபுவிடம் நீங்கள் நக்கலாக சொன்னீர்களே - பேன் செய்யுங்கள் என்று - அதை செய்வதே சிறந்தது என்று நினைக்கிறேன்.

உங்கள் எழுத்து நல்ல கருத்து ஆய்வுக்கு வழி வகுக்க வேண்டும் - மாறாக படிப்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது. தற்பொழுது நீங்கள் எரிச்சலைத் தான் கிளப்புகிறீர்கள்.

மீண்டும் வேண்டுகிறேன் - நிறுத்துங்கள் இந்த வீண் விவாதங்களை.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 13, 2012 10:16 am

ரொம்பநாளா இல்லாம இருந்தது இப்போ மறுபடியும் வந்துடுச்சா அதிர்ச்சி அதிர்ச்சி
இருக்கு ஆனா இல்லே
இருக்குறதே வேறமாதிரி இருக்கு
இல்லாதது எப்படி இருந்தா என்ன
இருக்குறத எதுக்கு இருக்குனு சொல்லணும்
இல்லாதத எதுக்கு இல்லேன்னு சொல்லணும்
அடங்கொன்னியா யாராவது என்ன இருக்கு என்ன இல்லேன்னு சொல்லாம என்ன செய்யணுமுன்னு சொன்னா தேவலை அதா விட்டுட்டு இப்படி இருந்தது அப்படி இருந்ததுன்னு சொல்லுறது எதுக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:17 am

மகா பிரபு wrote:ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது... மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 56667

நான் தற்போது குட்டையைக் குழப்புகிறேன் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை..

ஆனால், தொடர்புடைய ஒரு விவாதத்தை முடித்து வைத்த பின், அதற்கு மறுமொழி எழுதி மீண்டும் கிளப்பியது யார்?

எச்சரிக்கும் விதமாக தனித் திரி துவங்கியது யார்?

இதற்கு உங்கள் பதில் என்ன?



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 10:26 am

ஆளுங்க wrote:
மகா பிரபு wrote:ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது... மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 2 56667

நான் தற்போது குட்டையைக் குழப்புகிறேன் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை..

ஆனால், தொடர்புடைய ஒரு விவாதத்தை முடித்து வைத்த பின், அதற்கு மறுமொழி எழுதி மீண்டும் கிளப்பியது யார்?

எச்சரிக்கும் விதமாக தனித் திரி துவங்கியது யார்?

இதற்கு உங்கள் பதில் என்ன?
ஒத்து கொண்டதற்கு நன்றி.

உங்களது பெயரை இந்த பதிவில் ராரா எங்குமே பதியவில்லை. உங்களை அவர் எங்குமே எச்சரிக்கவில்லை. அவர் பொதுவாக ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.. முடிந்தால் இந்த திரி தொடர்பாக மட்டும் பதிலிடுங்கள்.

குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்..

நேற்றைய விவாதத்தின் தொடர்ச்சியாக நீங்கள் பதிளிடுவது ஏன்?

Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக