புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
68 Posts - 41%
heezulia
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
2 Posts - 1%
prajai
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
1 Post - 1%
manikavi
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
319 Posts - 50%
heezulia
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
21 Posts - 3%
prajai
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 7:19 pm

இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Tamil_News_large_465529

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொது வார்டை பார்த்து, "இந்த வார்டில் இருப்பதற்கு பதில், நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்' என்று, முகம் சுளித்துள்ளார், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார்.

திருப்பூர், "பாசி' நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, கமலவள்ளியை மிரட்டி, 2.85 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார், நேற்று முன்தினம், கோவை ஜெயிலிலிருந்து, சென்னை புழல் ஜெயிலுக்கு, இரவு, 10.15க்கு கொண்டு வரப்பட்டார்.

ஜெயிலில் நுழைவதற்குள், "டெம்போ டிராவலர்' வேனில் இருந்த நிலையிலேயே, "எனக்கு நெஞ்சு வலிக்குது, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்' என்று, ஐ.ஜி., பிரமோத் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, புழல் ஜெயிலில் இருந்த டாக்டர், வேனிற்கு வந்து, அவரை பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என கூறினார். உடனடியாக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, இரவு 10.45 மணியளவில், பிரமோத் குமார் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில், பணியில் இருந்த டாக்டர் பிரமோத் குமாரை பரிசோதித்து விட்டு, இவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அதனால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, அனுமதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். போலீசார் பல முறை போராடியும், சென்னை அரசு பொது மருத்துவமனையில், அவரை அனுமதிக்க முடியவில்லை. இதையடுத்து, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, பிரமோத் குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, இரவுப் பணியில் இருந்த டாக்டரிடம், போலீசார் பேசி அனுமதிக்க ஒப்புக் கொள்ள வைத்தனர்.

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 13, 2012 1:23 am

உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 7:52 am

அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 8:10 am

மகா பிரபு wrote:
அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..
அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 8:23 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..
அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?
ஆமாம் அங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரமாட்டார்கள்..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2012 8:48 am

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா... ஒன்னும் புரியல



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 9:10 am

ரா.ரமேஷ்குமார் wrote:
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா... ஒன்னும் புரியல
இவர் ஏற்கனவே ஏ.சி யாக இருந்தவராம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக