புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-5
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு
சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்
என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது
அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது
இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்
புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்
தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்
இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு
சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்
என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது
அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது
இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்
புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்
தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்
இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:அடப்பாவி...ரெண்டு ஆயாவான்னா கேட்காத...ரெண்டு ஆப்பான்னு கேளு...
நீங்கள் சொல்லுவது ரெண்டு பொண்டாட்டி கட்டியவன் நிழமை, நான் கேட்பது வேற வேற
வேற வேற வேட்டைக்காரன்னு பஞ்ச் அடிக்கப் போறீங்களா பகவதி?...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த கிழவி கிளி ஜோசியம் பார்ப்பாங்களா?
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:இந்த கிழவி கிளி ஜோசியம் பார்ப்பாங்களா?
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
இந்தக் கிழவிதான் அவன் ஜாதகமே...
நன்றி அண்ணா...மிக விரைவில் கிளைமாக்ஸ்...
- kkarthikபண்பாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
ரா.ரா3275 wrote:
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
வார்த்தைகள் தடுமாறி மனம் பதித்து ஊசலாடுமே அதுவா...
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
இதைத்தான் மயிர்க் கூசெரிப்பு என்பார்களோ..
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
இது செல்கள் சொல்லும் காதல் சூத்திரமோ..
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
ஆணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
அது என்ன ஆணை? பெண்ணுக்கும் அது பொருந்தாதோ? ஒரு வேலை அணை என்று கூற வந்தீரோ?
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
இடம் மாற்றம் என்றால்? தூக்கத்தில் விழிப்பும் விழிப்பில் தூக்கமும்தானே
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
விழுந்தது. விழுந்தது. எல்லார் காதிலும் விழுந்தது. நன்று. நன்று.
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
உவமையா... உண்மையா... அருமை.
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
அந்தப் பயணத்தில் உடன் வர நாங்களும் கட்டுச் சோற்றுடன்.
காதலின் விளக்கம், இல்லை சாத்திரம். இல்லை இலக்கணம் இதுவரை யாரும் சொல்லாதது. ஆனால் அனுபவித்து உணர்வது. இயக்குனர். சரியாக இருக்கும் என்று ஐயக கணக்கெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுதான் இலக்கணம். அருமை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:ரா.ரா3275 wrote:
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
வார்த்தைகள் தடுமாறி மனம் பதித்து ஊசலாடுமே அதுவா...
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
இதைத்தான் மயிர்க் கூசெரிப்பு என்பார்களோ..
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
இது செல்கள் சொல்லும் காதல் சூத்திரமோ..
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
ஆணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
அது என்ன ஆணை? பெண்ணுக்கும் அது பொருந்தாதோ? ஒரு வேலை அணை என்று கூற வந்தீரோ?
அணைதான் தவறாகிவிட்டது...மன்னியுங்கள் தமிழாசிரியரே...
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
இடம் மாற்றம் என்றால்? தூக்கத்தில் விழிப்பும் விழிப்பில் தூக்கமும்தானே
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
விழுந்தது. விழுந்தது. எல்லார் காதிலும் விழுந்தது. நன்று. நன்று.
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
உவமையா... உண்மையா... அருமை.
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
அந்தப் பயணத்தில் உடன் வர நாங்களும் கட்டுச் சோற்றுடன்.
காதலின் விளக்கம், இல்லை சாத்திரம். இல்லை இலக்கணம் இதுவரை யாரும் சொல்லாதது. ஆனால் அனுபவித்து உணர்வது. இயக்குனர். சரியாக இருக்கும் என்று ஐயக கணக்கெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுதான் இலக்கணம். அருமை.
நிலத்தில் விழுந்தேன் நெடும்சாண் கிடையாக,நன்றி கூறிட...
இப்படி இவ்வளவு நீளமாய் ஆழமாய் ஒரு பின்னூட்டம் இந்தப் பதிவிற்கு எனும்போது
இயல்பாகவே இருதயம் இருமடங்காய் விரிந்து துடிக்கிறது...
உங்களின் நிறைமதித் தமிழால் என் பிள்ளைக் கிறுக்கலுக்கு குறைவிலா வெளிச்சம்
பாய்ச்சினீர்கள்...பிரியமுடன் நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
தமிழ் எழுத்துப் பிழைக்கு என்னை மன்னிக்கவும்...
என்னுடைய பின்னூட்டத்திலும் தவறுகள் உள்ளன ரா.ரா. இப்போதுதான் தமிழ் எழுத்துரு தரவிறக்கியுள்ளேன். அந்த தங்கிலீஷில் உங்கள் பின்னூட்டம் கொடுத்தேன். பதைப்பு என்பது பதிப்பு என்று உள்ளது. கூர்ச்செரிப்பு என்பதில் ச் காணாமல் போயுள்ளது. இதெல்லாம் சகஷமப்பா... இது சிவாவின் வார்த்தை.
உங்கள் மகிழ்ச்சியின் சாரலில் நாங்களும் குளிர்வோம். நன்றி ரா.ரா. பிழைகளுக்கு மன்னிக்கவும்.
உங்கள் மகிழ்ச்சியின் சாரலில் நாங்களும் குளிர்வோம். நன்றி ரா.ரா. பிழைகளுக்கு மன்னிக்கவும்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|