புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
7 Posts - 58%
heezulia
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%
mruthun
யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_m10யாகம் -வேள்வி என்பது என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாகம் -வேள்வி என்பது என்ன?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 2:09 am

கீதை 4:25 யாகம் செய்கிறவர்களில் பலர் அசுரர்களை உபாவாசித்து அவர்களுக்கு பிரியமான பலவகைப்பட்ட உணர்வுகளை --பலிகளை செலுத்துகிறார்கள் ! ஆனால் வெகுசிலரே உன்னதமான கடவுளின் ஞானத்தீயில் தங்களையே பலியாக அர்ப்பணிக்கின்றனர்!!

கீதை 4:26 இன்பவேட்கையில் ஈர்க்கபடாத துறவறத்தினர் சிலர் மனக்கட்டுபாடு என்னும் வேள்வியில் அய்புலன்களையும் புலன் நுகர்ச்சியையும் அர்ப்பணித்தும் முறையான இல்லறவாசிகள் சிலர் புலன் நுகர்வுகளில் அளவை அர்ப்பணித்து புலன்களையே வேள்வியாக்கியும் தங்களையே வேள்வியாக மாற்றுகின்றனர்!

கீதை 4:27 மற்றும் சிலரோ தன் மனதையும் புலன்களையும் அடக்கியாண்டு அனுபவத்தால் முகிழ்த்த ஞானத்தீயில் புலன்களின் இயக்கத்தையும் பிராணனின் இயக்கத்தையும் வேள்வியாக்கி தன்னை உணர்தல் என்னும் சாதனையில் பயணிக்கிறார்கள்!

கீதை 4:28 சிலர் கடும் தவத்தில் ``தான்தனது`` என்ற அகம்பாவத்தையும் பற்றுகளையும் வேள்வியாக்கி ஞானத்தை அடைகிறார்கள்! சிலர் கடும் விரதத்தால் அஸ்ட்டாங்கயோகம் பயின்றும் சிலர் வேதங்களை ஆய்வுசெய்வதாலும் உன்னதமான ஞானத்தை அடைகிறார்கள்!

கீதை 4:29 மற்றும் சிலர் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டு ஆழ்மன தியானத்தில் லயிக்கிறார்கள் ! அந்த லயத்தை எட்டியோர் வெளிமூச்சின் இயக்கத்தில் உள்மூச்சையும் உள்மூச்சின் இயக்கத்தில் வெளிமூச்சையும் வேள்வியாக்குகின்றனர்!அந்த வேள்வியில் மூச்சை கடந்தும்; சிந்தனையை கடந்தும் ஆழ்மன தியானத்தில் நிலைக்கிறார்கள்!

கீதை 4:30 யாகம் -வேள்வி என்பதன் உன்மையான அர்த்தத்தை உணர்ந்தவர்களாய் மேற்கண்ட பயிற்சிகளில் ஒன்றில் ஈடுபடுவோர் பாவவினை மற்றும் எதிர்வினைகளிலிருந்து தூய்மைமேல் தூய்மை அடைந்து ஞானத்தீயினின்று விளையும் அமுதத்தை பருகி பரலோகத்திற்குரிய நித்தியஜீவனை அடைவது திண்ணம்!

கீதை 4:31 குருவம்சத்தில் சிறந்தவனே !இந்த பிரபஞ்சத்திலும், வாழ்விலும் இத்தகைய வேள்விகளின்றி ஒருவன் மகிழ்ச்சியாக வாழவே முடியாது! அப்படியிருக்க மறுமையை பற்றியென்ன?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 05, 2012 2:24 am

பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி கிருபானந்தன். தொடரட்டும் ஒரே திரியில் இருக்கலாமோ? சிந்தியுங்கள்.



யாகம் -வேள்வி என்பது என்ன? Aயாகம் -வேள்வி என்பது என்ன? Aயாகம் -வேள்வி என்பது என்ன? Tயாகம் -வேள்வி என்பது என்ன? Hயாகம் -வேள்வி என்பது என்ன? Iயாகம் -வேள்வி என்பது என்ன? Rயாகம் -வேள்வி என்பது என்ன? Aயாகம் -வேள்வி என்பது என்ன? Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 05, 2012 8:00 am

தொடருங்கள். நன்றாக உள்ளது.
ரமணியன்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 10:49 pm

நன்றி தங்கையே ! கீதை தொடர்பாக வியாக்கியானங்களில் அனேக திரிபுகள் உள்ளதாகவும் அதனை நுட்பமாக சீரமைக்க முயலவேண்டும் என்கிற கருத்துரு என் மனதிற்கு வந்து சேர்ந்து வெகு நாளாயிற்று !
கடவுளின் தூதராக அவர்; கடவுளை அடைய முயலும் சாதகன் ஒருவன், பின்பற்றவேண்டிய 17 வகையான யோகங்களையும் அவற்றின் நுட்பங்களையும் அடைய வேண்டிய மனநிலையையும் விளக்கியும் அவற்றை ஓரங்கட்டி என்னை கும்பிட்டால் மட்டும் போதும் என சொன்னதாக பிரபல படுத்திக்கொண்டுள்ளனர் !
பலனை திட்டமிடாது எந்த காரியத்தையும் சிறப்புற செய்ய இயலாது !``கடமையை செய் பலனை எதிர்பாராதே`` என தவறாக வியாக்கியானம் செய்து பொறுப்பற்று இருக்கும்படியான உபதேசம் செய்ததாக ஆக்க பட்டுள்ளது !

கடமையை முடிந்தளவு நேர்த்தியாக ஈடுபாடோடு செய்வதும் பலன் விளைவது கடவுளால் வந்தது என வெற்றி தோல்வியில் மனத்தாங்கல் அடையாமல் மனசமநிலையிலிருப்பதும் ஒரு யோகம் --கர்ம யோகம் என்பது அவரது உபதேசம் !``கடமையை செய் பலன் விளைவதில் பற்று வைக்காதே ``என்பது சரியான உபதேசம் !மேற்போக்காக ஒன்று போல் தெரிந்தாலும் இரண்டிற்கும் இடையில் உபதேச வேறுபாடு உள்ளது !ஏழைகளை ஒடுக்க கண்ணன் பெயரால் திரிக்க பட்ட உபதேசம் அது !
இது போல முழு கீதையையும் வியாக்கியானம் செய்ய கடவுள் தான் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டும் !கடைசியில் ஒன்றாக தொகுக்கலாம் என கருதுகிறேன் !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக