புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
68 Posts - 45%
heezulia
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
5 Posts - 3%
prajai
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 1%
jairam
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 1%
kargan86
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
9 Posts - 4%
prajai
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 1%
jairam
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளழகர்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 4:50 pm

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வைகையாற்றில், கள்ளழகர் இன்று காலை, 5.50 மணிக்கு பச்சை பட்டுத்தி இறங்குகினார். இதற்கான பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடமணிந்த அழகர், நேற்று முன் தினம் இரவு, அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட, திருக்கண் மண்டபங்களில், எழுந்தருளினார். நேற்றிரவு, தல்லாகுளத்தில் எதிர்சேவை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை, 5.50 மணிக்கு, வைகையாற்றில் இறங்கினார். மீனாட்சியம்மன் கோவிலில், மே 2ல் நடந்த திருக்கல்யாணத்தின் போது, நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம், 58 சவரன் நகை திருடப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அசம்பாவிதங்களை தடுக்க, நகரில், 2,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாறு வேடங்களில் பெண் போலீசார், திருட்டு கும்பலை கண்காணிக்கவும், கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கொட்டிய மழையில் அழகரை தரிசித்த பக்தர்கள் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் அழகர் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பக்தர்கள் மேள, தாளம் முழங்க தரையில் பட்டு துணி விரித்து தரையில் விழுந்து வணங்கி எதிர்சேவை செய்தனர். புதூரில் பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை கலந்து, மஞ்சள் துணியால் சுற்றி, சூடம் ஏற்றி வணங்கினர். டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அவுட்போஸ்ட், அழகர்கோவில் ரோடு மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சென்றார். அங்கு கள்ளழகருக்கு திருமஞ்சணம், தீப ஆராதனை நடந்தது. மழையில் நனைந்த பக்தர்கள்: கள்ளழகர் நீதிபதிகள் குடியிருப்பிற்கு வந்த போது சாரல் மழை பெய்தது. அழகர்கோவில் ரோட்டில் வரும்போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தவாறு தரிசனம் செய்தனர்.
நன்றி தினமலர்

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 4:59 pm

அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 5:39 pm

ஆமாம் தம்பி
இரா.பகவதி wrote:அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக