புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்க வாத்தியம்- தினமலர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"மின்னல் தான் மின்வெட்டு!'
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், "முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு என்றால் என்னவென்றே, மக்களுக்குத் தெரியாது. வானத்தில் ஏற்படும் மின்னலை தான், மின்வெட்டு என, நினைத்தனர். தி.மு.க., ஆட்சியில் தான், மின்வெட்டு என்றால் மின்தடை என தெரிந்தது. தமிழகத்திற்கு மின்சாரம் கொடுக்க, குஜராத் தயாராக உள்ளது. மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதாயம் என பயந்து, கருணாநிதி தான், மத்திய அரசு மூலம், மின்பாதையை ஒதுக்காமல் தடுக்கிறார்' என்றார். பேச்சை கவனித்த தொண்டர் ஒருவர், "யாரிடம் இவர் காது குத்துகிறார்... மின்னலை மின்வெட்டுன்னு கிராமத்தினர் நினைப்பரா? விவசாயம் பார்க்கறவங்களுக்கு, மின்னல் குறித்து தெரியாதா? பேசுறதுக்கும் ஒரு திறமை வேணும்... அத மொதல்ல கத்துக்கிட்டு வரணும் இவரு...' என, பொளந்து கட்டியதைக் கேட்ட மற்றவர்கள், ஆமோதித்து சிரித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், "முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு என்றால் என்னவென்றே, மக்களுக்குத் தெரியாது. வானத்தில் ஏற்படும் மின்னலை தான், மின்வெட்டு என, நினைத்தனர். தி.மு.க., ஆட்சியில் தான், மின்வெட்டு என்றால் மின்தடை என தெரிந்தது. தமிழகத்திற்கு மின்சாரம் கொடுக்க, குஜராத் தயாராக உள்ளது. மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதாயம் என பயந்து, கருணாநிதி தான், மத்திய அரசு மூலம், மின்பாதையை ஒதுக்காமல் தடுக்கிறார்' என்றார். பேச்சை கவனித்த தொண்டர் ஒருவர், "யாரிடம் இவர் காது குத்துகிறார்... மின்னலை மின்வெட்டுன்னு கிராமத்தினர் நினைப்பரா? விவசாயம் பார்க்கறவங்களுக்கு, மின்னல் குறித்து தெரியாதா? பேசுறதுக்கும் ஒரு திறமை வேணும்... அத மொதல்ல கத்துக்கிட்டு வரணும் இவரு...' என, பொளந்து கட்டியதைக் கேட்ட மற்றவர்கள், ஆமோதித்து சிரித்தனர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"பேஸ்' இல்லாம போய்டும்'
திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், லேப்-டாப் வழங்கினார். கலெக்டர் மதிவாணன் பேசுகையில், "இன்டர்நெட் பயன்படுத்தும் மாணவியர் மிகவும் கவனமா இருக்கணும். தேவையில்லாத, வெப்-சைட்களுக்குள் சென்றால், வைரஸ் தாக்கிவிடும் அபாயமிருக்கிறது. நல்ல, "ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்' உபயோகிக்க வேண்டும். பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப்பறவை எப்படி பாலை மட்டும் பிரித்து உண்கிறதோ, அதுபோல, நல்ல இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். "பேஸ்-புக்' உள்ளிட்ட எந்த ஒரு இணைய தளத்திலும், உங்கள் புகைப்படங்களை, எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக் கூடாது; பிறருக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால், "பேசே' இல்லாமல் போக வேண்டிவரும். மாணவியர், கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர், "லேப்-டாப்ப கைல கொடுத்துட்டு, "வைரஸ் தாக்கும்...', "பேஸ்' இல்லாம போய்டும்னு, நெகட்டிவ் ஆகவே பேசுறாரே... "ஏடாகூட சைட்'டுக்கு போய், ஏற்கனவே இவர், சிக்கல்ல மாட்டிருப்பாருன்னு நினைக்கிறேன் டீ...' என, "கமென்ட்' அடிக்க, மாணவியர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், லேப்-டாப் வழங்கினார். கலெக்டர் மதிவாணன் பேசுகையில், "இன்டர்நெட் பயன்படுத்தும் மாணவியர் மிகவும் கவனமா இருக்கணும். தேவையில்லாத, வெப்-சைட்களுக்குள் சென்றால், வைரஸ் தாக்கிவிடும் அபாயமிருக்கிறது. நல்ல, "ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்' உபயோகிக்க வேண்டும். பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப்பறவை எப்படி பாலை மட்டும் பிரித்து உண்கிறதோ, அதுபோல, நல்ல இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். "பேஸ்-புக்' உள்ளிட்ட எந்த ஒரு இணைய தளத்திலும், உங்கள் புகைப்படங்களை, எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக் கூடாது; பிறருக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால், "பேசே' இல்லாமல் போக வேண்டிவரும். மாணவியர், கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர், "லேப்-டாப்ப கைல கொடுத்துட்டு, "வைரஸ் தாக்கும்...', "பேஸ்' இல்லாம போய்டும்னு, நெகட்டிவ் ஆகவே பேசுறாரே... "ஏடாகூட சைட்'டுக்கு போய், ஏற்கனவே இவர், சிக்கல்ல மாட்டிருப்பாருன்னு நினைக்கிறேன் டீ...' என, "கமென்ட்' அடிக்க, மாணவியர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் அண்ணா. முன்னாடியெல்லாம் இரண்டு மணி நேரம் மட்டும்தான் நிருத்துவாங்கே. ஆமா இப்பல்லாம்...கொலவெறி wrote:ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
இவனுக மாதிரி சால்ரா அடிக்கிரவங்கே இருக்கும் வரை நாடு இப்படித்தான் இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு நாள் பாத்தா உங்களுக்கே இவ்வளவு வெருப்புன்னா, தினசரி பாக்குற எதிர்கட்சிக் காரங்களுக்கு எப்படி இருக்கும்?கொலவெறி wrote:இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"முடி பிரச்னை ஒரு பிரச்னையா?'
மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கு, தலைமுடி விரித்த கோலம் தான், "டிரேடு மார்க்!' ஆனால், ஆதீனம் ஆகி விட்டதால், மொட்டை அடிக்க வேண்டும் என, சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து, மதுரையில் பேசிய நித்யானந்தா, "நான் மொட்டை போட தயாராக இருந்தேன். ஆதீனம் தான், அதை ஏற்க மறுத்து விட்டார். "உன்னுடைய, "டிரேடு மார்க்' முடி தான். அது உனக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதுவே தொடரட்டும்...' என்றார். "இந்து மதத்தில், தலை போகிற பிரச்னைகள் இருக்கும்போது, முடி ஒரு பிரச்னையா? மதுரை ஆதீன மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தரே, முடியுடன் இருந்தவர் தான்...' என, தன் முடியழகுக்கு, நீண்ட விளக்கம் அளித்துச் சமாளித்தார் நித்யானந்தா. "இவரு திடீரென மதுரை ஆதீனம் ஆன கதையையும், இவருக்கும், மற்ற ஆதீனங்களுக்கும் நடக்கிற பிரச்னைகளையும் கேட்டா, நம்ம முடி தான் கொட்டுது...' என, ஒரு நிருபர், "கமென்ட்' அடித்தார்.
மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கு, தலைமுடி விரித்த கோலம் தான், "டிரேடு மார்க்!' ஆனால், ஆதீனம் ஆகி விட்டதால், மொட்டை அடிக்க வேண்டும் என, சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து, மதுரையில் பேசிய நித்யானந்தா, "நான் மொட்டை போட தயாராக இருந்தேன். ஆதீனம் தான், அதை ஏற்க மறுத்து விட்டார். "உன்னுடைய, "டிரேடு மார்க்' முடி தான். அது உனக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதுவே தொடரட்டும்...' என்றார். "இந்து மதத்தில், தலை போகிற பிரச்னைகள் இருக்கும்போது, முடி ஒரு பிரச்னையா? மதுரை ஆதீன மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தரே, முடியுடன் இருந்தவர் தான்...' என, தன் முடியழகுக்கு, நீண்ட விளக்கம் அளித்துச் சமாளித்தார் நித்யானந்தா. "இவரு திடீரென மதுரை ஆதீனம் ஆன கதையையும், இவருக்கும், மற்ற ஆதீனங்களுக்கும் நடக்கிற பிரச்னைகளையும் கேட்டா, நம்ம முடி தான் கொட்டுது...' என, ஒரு நிருபர், "கமென்ட்' அடித்தார்.
நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவுகள் மகாபிரபு, எந்த அளவு மக்களை முட்டாளாக்கும் வேலை நடக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதத்தை பால் படுத்துகிறான் இந்த பன்னாடை.சிவா wrote:நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|