புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 01, 2016 4:37 am

நல்ல விளக்கமான பதிவு...........

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Mar 02, 2016 10:25 pm

குரானின் மிகமுக்கியமான உபதேசம் இறைவன் ஏகன் அரூபமானவன் அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அவனில் பாதிகூட இல்லை ஆகவே படைக்கப்பட்ட எவற்றையும் அவருக்கு இணைவைக்காதே என்பதாகும்

ஆனால் அதே குரானில் அதே இறைவன் முதல் மனிதனான ஆதமை அதாவது சிவனை தன் சாயலில் படைத்து தனது படைப்புகள் யாவும் தேவர்கள் உட்பட அனைவரும் தன்னை வணங்குவதுபோலவே சிவனையும் வணங்குங்கள் என்று கட்டளையிட்டார் என்றுதானே உள்ளது

சிவனை வணங்கமாட்டோம் என்று கடவுளின் கட்டளையை மீறியதால் மட்டுமே தேவர்களில் சிலர் அசுரர் ஆனார்கள்

ஆக சிவனை வணங்காத முஸ்லீம்கள் அல்லாவிற்கு அடிபணிபவர்களா அல்லது சைத்தானின் கூட்டாளிகளா

சிவன் ஆதமா என்பதற்கு ஆதாரம் போதாது என்றால் முஸ்லீம்கள் அல்லாவோடு ஆதமை வணங்கவேண்டும் என்பதையாவது ஏற்றுக்கொள்ளவேண்டுமல்லவா

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Mar 18, 2016 10:49 pm

சுய தேடலும் இறைவனின் கிருபையுமு்ள்ள ஆத்மா அறிவிக்காமலேயே அறியும்

சுய தேடல் உள்ளோருக்கு குரு அறிவித்தால் அறியும்

சுய தேடல் இல்லாதவருக்கு அறிவித்தாலும் அறியாது

உணர்ந்ததை அறிவித்தலோடு கடமை முடிகிறது
யார் அறிவது என்பது இறைவனின் சித்தத்தில் உள்ளது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2016 7:30 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:சுய தேடலும் இறைவனின் கிருபையுமு்ள்ள ஆத்மா அறிவிக்காமலேயே அறியும்

சுய தேடல் உள்ளோருக்கு குரு அறிவித்தால் அறியும்

சுய தேடல் இல்லாதவருக்கு அறிவித்தாலும் அறியாது

உணர்ந்ததை அறிவித்தலோடு கடமை முடிகிறது
யார் அறிவது என்பது இறைவனின் சித்தத்தில் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1198244

அருமையான தகவல் நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Mar 31, 2016 9:34 pm

கடவுள் என்றொருவர் தனியாக இல்லை ஆனால் இயற்கையாக இருக்கிறார் என்கிறார்கள் சில சித்த சிகாமணிகள்

அந்நிலைஅறிந்து அம்மயமானவர்கள் சித்தர்கள் என்கிறார்கள் புலமையான இவ்வார்த்தைகளில் ஒரு உண்மையை மறைக்கிறார்கள் ?

அம்மயமான சித்தர்களும் இயற்கையாக கலந்து விட்டார்கள் என்றால் தனியாக தற்போது இல்லாமல் போய் விட்டார்கள் என்றுதானே அர்த்தம் அப்படியானால் அவர்களை வழிபடுவது வீண்தானே ?

இல்லாத நபர்களை ஏன் வழிபடுகிறீர்கள்

அம்மயமான சித்தர்கள் தற்போது கடவுளைப்போல இருக்கிறார்கள் அவர்களை வழிபட்டால் போதும் எல்லாமும் நாம் பெற்றுவிடலாம் என்கிறீர்கள் ?

இயற்கை மயமான சித்தர்களே கடவுளைப்போல இருக்கும் போது இயற்கையே தாம் ஆன கடவுள் மட்டும் ஒரு நபரைப்போல இல்லவே இல்லை என ஏன் சாதிக்கிறீர்கள் ?

கடவுள் என்றொருவர் தனியாக இருக்கிறார் என ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு என்ன கஷ்ட்டம் ?

கொஞ்சம் யோசித்து பாருங்கள்



கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Apr 06, 2016 11:26 pm

ஆவிகளை பிரித்தறிவதில் முக்கியமானது தேவர்கள் நமக்கு சாந்தியை உண்டாக்கி இறைவனிடம் நம் பிரார்த்தனையை கொண்டுசேர்ப்பார்கள் நம் குற்றங்குறைகளை உணர்த்துவிப்பார்கள்
ஆனால் அசுர ஆவிகள் நாம் சொல்வதையெல்லாம் செய்துகொடுப்பார்கள் கைவல்யமே ஏவல் பில்லிசூன்யங்களாக பிறரை கெடுப்பதாக தடம்மாறுவோம்
நாம் பாவத்தில் வீழ்ந்து பரலோகத்தில் நுழையதகுதியற்றவர்களாக மாறட்டும் என்பதற்காக நமக்கு அடங்கியவர்கள் போல காட்டி ஆணவம் கொள்ளவைப்பார்கள்
ஆனால் இறைஞானமோ உன்னை வெறுமையாக்கி சும்மாயிரு என்கிறது
நாம் பிரார்திப்பதோடு வேலை முடிகிறது இறைவனே செயல்படவேண்டும் நாம் அல்ல
சும்மாயிரு

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 18, 2016 9:09 pm

கென்யாவில் காலாரா வியாதியால் மனிதர்கள் கொத்துகொத்தாக மடிந்தபோது புதுச்சேரி அன்னை அங்கு சென்று பிரார்தித்தார்கள்
அப்போது தரிசனத்தில் கருப்புகுதிரைகளில் கருப்புநிற ஆவிகள் மனிதர்களை வெட்டி எறிவதை கண்டார்கள் இறைவனை நோக்கி பிரார்திக்கவும் வெள்ளைநிற குதிரைகளில் வெள்ளைநிற ஆவிகள் வானத்திலிருந்து இறங்கி கருப்பு ஆவிகளை துறத்தின
ஓரிரு நாளில் கென்யாவில் காலார நீங்கிவிட்டது
வியாதிகளை ஆவிகளாகவும் பார்க்கவேண்டும்
நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு என்பது பழமொழி

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 18, 2016 9:17 pm

தெய்வீக பேரன்பு இறைவனின் வெளிப்பாடாகும்
அது சகலரின் உயிரில் உறைந்துள்ளது
அது மனமாக வெளிப்பட முயல்கிறது
ஆனால் சரீரத்தால் பங்கப்பட்டு சுயநலமாக பரிணமித்துவிடுகிறது
சரீரம் நானல்ல இதற்கு முன்பும் ஏத்தனையோ சரீரங்களில் இருந்திருக்கிறேன் இனியும் பல சரீரங்களில் இருப்பேன் நான் பரமாத்மாவின் பின்னமான ஜீவாத்மா என்பதை உணர்ந்தால் ஒழிய சரீரத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கினாலொழிய சுயநலவாத அன்பிலிருந்து மனம் விடுபடாது
ஆகவேதான் உன்னுள் உறையும் உயிரில் ஒன்றி தியானித்தால் அதில் நிலைத்து நின்று சரீரத்தை மறக்க பழகினால் அதாவது சரீரத்தை வெல்ல அடக்கியாள பழகினால் கடவுளின் தெய்வீக அன்பு உன்னில் ஊற்றெடுக்கும் என்றார்கள்
உன்னுள்ளே உறையும் கடவுளின் தெய்வீக அன்பை அறிந்தால் கடவுளை அறிவாய் இதைத்தான் நானே கடவுள் என்று தவறாக விளக்கம் சொல்கிறார்கள்
உனக்கு பெரிய எதிரி உன் சரீரமே
உன் மனம் சரீரத்தின் பின் செல்லும்வரை நீ போகி
சரீரத்தை அடக்கி உன் உயிரின் பின்னால் உன் மனம் சென்றால் நீ யோகி
உனக்குள்ளே தேவனும் உண்டு அசுரனும் உண்டு
இவ்வளவு ஆபத்து உனக்குள் இருக்க நீ எப்படி கடவுளாவாய்
ஆகவே அதிதேவர்கள் நால்வர் மூலமாக கடவுளிடம் பக்தி செய்க

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 24, 2016 7:38 pm

துன்பங்களில் இருந்து  வடுதலைபெற, குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்க,
நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள்  பயம் நீங்க, நீண்ட
ஆயுளை இறைவனிடம் வேண்ட,ஆன்மாவை சுற்றி ஒரு வேலி அமைத்துக்
கொள்ள,ஸ்ரீ கிருஷ்ணகவசத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
கண்ணன்ஓர் காவல்தெய்வம்,  நம்பிக்கையோடு பின்பற்றுபவர்களுக்கு  
நல்ல  துணைவன், அவன் ஆதார புருஷன், ஆதர்ஸ   நாயகன்,   இகலோ
கத்துக்கும் பரலோகத்துக்கும்   அவனே பாலம். கடுமையான சோதனைக்கு
பின்னர் மலையளவு புகழையும்  பொருளையும் அவன் தருகிறான். யாருடைய
 ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை .ஆனால் அவற்றை ஒழுங்குபடுத்துகிறான்.
அவன் முன்னே தினந்தோரும் படிக்க வெளிவரும் முதற்கவசம் இதுவே.  
கண்ணனைநினைப்போர் சொன்னது பலிக்கும். இந்த கவசம்
படிப்போர் கவலைகள் பறக்கம். ---கண்ணதாசன்.  

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jul 07, 2016 12:21 pm

ஒவ்வொரு மாயையும் உணர்ந்து தெளிந்து கடராமால் முழுமை இல்லை ஞானமும் இல்லை
இதை செய்யமாட்டேன் என இருப்பது விரதம்

ஏத்தனை பிறவி விரதம் இருந்தாலும் ஒருநாள் அதில் விழுந்துவிடுவோம்
விசுவாமித்திரர் போல

ஒவ்வொரு மாயையும் கடர இறைவனிடம் தாழ்மையோடு மண்ணிப்பு வேண்டி விழுந்து விழுந்து நொந்து நமக்காக இது அவசியமில்லை என்ற பட்டறிவு உள்ளே விளையும் அதுதான் ஞானம்

நாம் நம்மோடு மல்லுக்கட்டுவது உள்விசாரம்

ஞானிகளோடும் மற்ற மனிதர்களோடும் உறவாடி அவர்களின் அனுபவத்தை ஞானத்தை கிரகிப்பது வெளிவிசாரம்

இதற்கு திறந்த காது அவசியம்

நம்மில் பலர் நமக்கு தெரிந்ததையே வெளியே கொட்டிக்கொண்டு இருப்போம் அடுத்தவர் சொல்வதை காது கொடுத்து கேட்கமாட்டோம்
நல்லதோ கெட்டதோ எங்கிருந்து ஒரு சேதி வந்தாலும் கேட்டு உள்ளே வைத்துக்கொள்ள பழகவேண்டும்

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக