புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
44 Posts - 60%
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
2 Posts - 3%
viyasan
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
236 Posts - 42%
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
13 Posts - 2%
prajai
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
7 Posts - 1%
mruthun
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பெயரின்றி அமையாது உலகு".


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:27 am

வெறும் பெயர்களால் நிறைந்துவிட்டது
உலகம்.
கடவுளில் துவங்கி ....
என் கால் சுற்றிவரும் நாய் வரை
எல்லாமே....வாழ்வது
பெயர்களால்தான்.
எனக்கும் தெரியாதுதான்....
இந்த உலகில்
யார்........................
யாரை...........................
எந்தப் பெயரால் முதலில் அழைத்தார்கள்
என்ற வரலாறு.
என்றாலும்---
பெயர்களால் பிரச்சினை அதிகம்
என்று மட்டும் .....
உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
இப்படித்தான்-
மேலத்தெரு முண்டகக் கன்னி அம்மனுக்கும்...
பள்ளத் தெரு முனீஸ்வர சாமிக்கும்
கோஷ்டிச் சண்டை நடந்தது......
அந்தந்த தெருவின் சாதிப் பெயரில்
இருந்த பிரச்சினையினால்தான்.
இருந்தாலும்--
வெறும் பெயர்களால் வாழக் கற்றுக் கொண்டுவிட்ட
இந்த உலகத்தில்.....
ஒரு நாள்---
எல்லாப் பெயர்களும் அழிந்து போனால்

இந்த உலகம் எப்படி வாழும்?..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 11:39 am

நல்ல கவிதை ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:50 am

ரொம்பவும் நன்றி!வை.பாலாஜி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 11:52 am

நல்ல கவிதை ரமேஷ் அண்ணா , பெயர் இல்லைன்னா கணினிகளுக்கு வைக்குற மாதிரி எல்லோருக்கு ஐபி முகவரி கொடுத்துட வேண்டியது தான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:56 am

ரொம்பவும் நன்றி! ராஜா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 4:27 pm

கவிதை அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 5:28 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 1:26 am

பெயர்கள் அழியலாம் - சாதி அழியுமா?

நல்ல கருத்து ரமேஷ்.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 01, 2012 7:02 am

நல்ல கருத்து ரமேஷ் ...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 01, 2012 10:44 am

ரொம்பவும் நன்றி! கொல வெறி., Dr.சுந்தர்ராஜ் தயாளன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக