புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
Page 1 of 1 •
புதுடில்லி :
வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு
விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை
பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத்
தேவையில்லை.
மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியுள்ளதாவது: தற்போதைய சட்டங்களின்படி,
வருமான வரித் துறை வழங்கும், வருமான வரி நிரந்தர
கணக்கு எண் எனப்படும், பான் கார்டு பெறுவதற்கு,
தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்களின்
கோரிக்கையை ஏற்று, அவர்கள் மட்டும், தந்தையின்
பெயரைக் குறிப்பிடாமல், தாயின் பெயரை மட்டும்
குறிப்பிட்டால் போதும்.
இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;
இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
தினமலர்
வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு
விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை
பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத்
தேவையில்லை.
மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியுள்ளதாவது: தற்போதைய சட்டங்களின்படி,
வருமான வரித் துறை வழங்கும், வருமான வரி நிரந்தர
கணக்கு எண் எனப்படும், பான் கார்டு பெறுவதற்கு,
தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்களின்
கோரிக்கையை ஏற்று, அவர்கள் மட்டும், தந்தையின்
பெயரைக் குறிப்பிடாமல், தாயின் பெயரை மட்டும்
குறிப்பிட்டால் போதும்.
இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;
இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;
இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வழங்கி பெருமைப் படுத்த வேண்டும்.
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1286658krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா
பொருதாரத்தில் முன்னேற்றமும் சம்பாதிக்கும் திறனும் வளர்ந்த
காரணம் தான் பெண்கள் சிங்கிளாக துணிந்து வாழ்கின்றனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286670பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286658krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா
பொருளாதாரத்தில் முன்னேற்றமும் சம்பாதிக்கும் திறனும் வளர்ந்த
காரணம் தான் பெண்கள் சிங்கிளாக துணிந்து வாழ்கின்றனர்.
ஆமாம் ஐயா, தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை , அங்கீகாரத்தை தவறாக பயன் படுத்தும் சில பெண்களினால் வரும் விளைவுகள் இவை....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தர்க்க ரீதியாக தாயார் பெயர் இருப்பதே நியாயமாகும்.
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286674T.N.Balasubramanian wrote:தர்க்க ரீதியாக தாயார் பெயர் இருப்பதே நியாயமாகும்.
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்
ஆமாம் ஐயா ......முன்பெல்லாம் 'ராதேயன்' 'கவுன்தேயன்' என்று தானே வைத்துக்கொண்டிருந்தார்கள்...அப்புறம் நடுவில் வந்த யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள் ஐயா....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஓரினசேர்க்கை என்பார்களே அதுபோல்>>>>>>தாசிக்கு பிறந்தவன் என்றால் தந்தை பெயர் தெரியவாய்ப்பில்லையே அதனால்தான் இந்த விதி விலக்கு.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>
உங்கள் கருத்தை படிக்கும் போது உங்களுக்கே அருவெறுப்பாக தோன்றவில்லையா?!சிவனாசான் wrote:ஓரினசேர்க்கை என்பார்களே அதுபோல்>>>>>>தாசிக்கு பிறந்தவன் என்றால் தந்தை பெயர் தெரியவாய்ப்பில்லையே அதனால்தான் இந்த விதி விலக்கு.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>
Single Parent ஆக இருக்கும் அனைத்து தாய்மார்களும் நீங்கள் சொல்வதை போல தான் இருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|