புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
31 Posts - 79%
heezulia
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மக்கள் மருத்துவமனை!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri 27 Apr 2012 - 14:17

இது மக்கள் மருத்துவமனை! - விகடன் - 25 ஏப்ரல் 2012 இதழிலிருந்து



செய்யும் வேலையே சேவையாக அமைவது வரம். ஈரோட்டில் எஸ்.ஜி.மெட்மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் மாரிமுத்து சரவணனுக்கு அப்படி ஒரு வரம் வாய்த்து இருக்கிறது. காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு மத்தியில், இது மக்கள் மருத்துவமனை. மூளை அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை போன்ற சிக்கலான, காஸ்ட்லியான சிகிச்சைகளுக்குக்கூட 'முடிந்ததைக் கொடுங்கள்... இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை...’ என்பதுதான் இந்தமருத்துவ மனையின் கொள்கை. ஆச்சர்யமாக இருக்கிறதா? டாக்டர் மாரிமுத்து சரவணனே சொல்கிறார்.



''என் சொந்த ஊர் ஈரோடு. எம்.பி.பி.எஸ். முடிச்சு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். படிக்கிறப்ப இந்தத் தொழிலை சேவையா, உயிர் காக்கிற தர்மமாகச் சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா, வேலைக்கு வந்துசேர்ந்த பின்பு நிலைமை தலைகீழ். பல தனியார் மருத்துவமனைகளுக்கு மனித உயிரைவிட பணமே பிரதானமா இருந்துச்சு. என் மனசாட்சியை அடகுவெச்சுட்டு வேலை பார்க்க முடியலை. வெளியே வந்துட்டேன்.



நோயாளிகளின் வீடுகளுக்கும் கிராமங் களுக்கும் போய் என்னால் முடிந்த மருத்துவச் சேவையை மருந்துக்கான நியாயமான கட் டணம் மட்டும் வாங்கிச் செஞ்சிக்கிட்டு இருந்தேன். இதை அறிந்த என் நண்பர்கள், சமூகச் சேவகர்கள், பொது மக்கள் எல்லாரும், 'சொந்தமா ஒரு மருத்துவமனையைக் தொடங்கலாம்’னு சொன் னாங்க. உடனே ஸ்ரீகணபதி மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையைத் தொடங் கினோம். அதில் ஆரம்பத்துல 12 பேர் மட்டுமே உறுப்பினர் களாக இருந்தாங்க. இப்ப 486 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. இதில் 86 பேர் மட்டுமே டாக்டர்கள். மீதம் 400 பேரும் பொது மக்களே. இவங்க கொடுத்த நன்கொடையில்தான் இந்த மருத்துவமனை உருவானது.





எங்களுடைய நோக்கம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறப்பான மருத்துவச் சிகிச்சை பெறணும்கிறதுதான். ஓர் உதாரணம் மட்டும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்னாடி குரு மூர்த்தினு ஒருத்தரை இங்கே கூட்டிக் கிட்டு வந்தாங்க. அவர் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ரத்தக் கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந் தார். சாதாரண நடுத்தரக் குடும்பம். அவங்க கையில் 5,000 ரூபாய் மட்டுமே இருந்துச்சு. இந்த மாதிரி அறுவைச் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்காம அட்மிஷன் போட மாட்டாங்க. நாங்க பணத்தை ஒரு பொருட்டா நினைக்காம உடனடியா அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாத்தினோம். அந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர் சேவைக் கட்டணம் இல்லாம எங்களுக்கு ஆன செலவுத் தொகை மட்டும் 88 ஆயிரம் ரூபாய். ஆனா, நாங்க எதுவும் கேட்காமலேயே ஒரு மாசம் கழிச்சு வந்த குருமூர்த்தி, 'வேற எங்க போயிருந்தாலும் நான் உசுரோடத் திரும்ப வந்து இருப்பேனானு தெரி யலை. என் உசுரைக் காப்பாத்துனதுக்கு நன்றிங்க. என்னால 30 ஆயிரம் ரூபாய் திரட்ட முடிஞ்சது’னு கண்கலங்கக் கொடுத்தார். உண்மையில் இதுதாங்க மருத்துவம். இதுபோன்ற வார்த்தைகள் தான் ஒவ்வொரு டாக்டருக்கும் வாழ்நாள் நிறைவைத் தரும்.

எங்க மருத்துவமனையில 38 படுக்கை வசதிகளுடன் 24 டாக்டர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பாங்க. உறுப்பினர்களும் பொது மக்களும் கொடுக்கிற ஊக்கத்தால் எங்க சேவையின் அடுத்தகட்டமாக ஈரோட்டில் மிகப் பெரிய பல்துறை மருத்துவமனையைக் கட்ட முயற்சி செய்துக்கிட்டு வர்றோம்.





ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயங்கள் அத்தியாவசியம். அவை, தரமான கல்வி, தரமான மருத்துவச் சிகிச்சை. ஆனா, இந்த இரண்டுமே நம் நாட்டில் பகல் கொள்ளை வியாபாரமாகிப் போனதுதான் சாபக்கேடு. இந்த நிலைமையை மாற்றத்தான் முயற்சி பண்ணிட்டு வர்றோம்!'' நம்பிக்கையோடு பேசுகிறார் டாக்டர் மாரிமுத்து சரவணன்!



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 27 Apr 2012 - 14:21

இதுபோல் சில நல்லவர்கள் இருப்பதுவே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்க வளர்க அவர் சேவை. பகிர்வுக்கு நன்றி முகைதீன்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக