புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.
ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.
எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)
சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.
பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.
இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.
ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.
எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)
சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.
பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.
இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ராஜா wrote:உண்மையில் உங்க மூவரையும் இந்த புகைபடத்தில் பார்ப்பதற்கு ஏதோ திட்டம் தீட்டுவது போல தான் தெரிகிறதுபிஜிராமன் wrote:அண்ணா நல்ல கற்பனை, எங்கள வில்லன் குரூப்நு சொல்லி, உங்களையும் போட்டு தள்ளும் படி பண்ணிட்டீங்களே... அருமை அண்ணா
பல திட்டங்கள் தீட்டி உள்ளோம் அண்ணா, சிலரை களையெடுக்க வேண்டியிருப்பதால், திட்டம் தீட்ட வேண்டியது கட்டாயமாகிவிட்டது அண்ணா. இதில் சிறப்பு என்ன என்றால், அதில் நீங்களும் ஒரு பலியாடு என்பது தான் ......இனி எங்களாள ஒண்ணும் பண்ண முடியாது........
ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தம்பி , நாங்க ஆடு கிடைக்கலன்னா யானை பிரியாணியே போடுற ஆளு , எங்களுக்கே பலியாடு டயலாக்கா.... கொஞ்சம் இருங்க சிங்கத்த அடிச்சு சூப் வச்சிருக்கோம் சாப்பிட்டு போங்க.பிஜிராமன் wrote:பல திட்டங்கள் தீட்டி உள்ளோம் அண்ணா, சிலரை களையெடுக்க வேண்டியிருப்பதால், திட்டம் தீட்ட வேண்டியது கட்டாயமாகிவிட்டது அண்ணா. இதில் சிறப்பு என்ன என்றால், அதில் நீங்களும் ஒரு பலியாடு என்பது தான்
சும்மா விளையாட்டுக்கு , தம்பிகள் பற்றி தெரியாதா என்ன ??பிஜிராமன் wrote:ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கடலை வி(வ)சாயம் பற்றியா?ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தம்பி , நாங்க ஆடு கிடைக்கலன்னா யானை பிரியாணியே போடுற ஆளு , எங்களுக்கே பலியாடு டயலாக்கா.... கொஞ்சம் இருங்க சிங்கத்த அடிச்சு சூப் வச்சிருக்கோம் சாப்பிட்டு போங்க.
நான் இப்ப வர முடியாதுங்கர தயிரத்துல டயலாக் விடுறீங்க......நான் வந்தா என்ன நடக்கும் நு தெரியும் ல நா........அப்றம் ஒருதருக்கும் மிஞ்சாது அதையும் சொல்லிபுட்டேன் ஆமா.........நீங்க சூப் அ பௌல் ல ஊத்தி குடிக்கிற ஆளுக்க நாங்க சூப் அக் பேரல் ல ஊத்தி குளிக்கிறவங்க........
சும்மா விளையாட்டுக்கு , தம்பிகள் பற்றி தெரியாதா என்ன ??
நானும் விளையாட்டுக்கு தான் அண்ணா சொன்னேன்.......சரி சரி சூப் அக் ரெடி ஆ வைங்க அண்ணா...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:கடலை வி(வ)சாயம் பற்றியா?ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
கரும்பு ஆராய்சி நிலையத்தில் கடலைகு என்ன வேலை அண்ணா.......கடலை விவசாயத்தில் ஐயாவை பங்கெடுக்க விடுவதில்லை, நானும் பகவதியும் மட்டுமே அதில் உறுப்பினர்கள், உழுவதும் உண்பதும் நாங்கள் இருவர் மட்டுமே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சுந்தரராஜ தயாளன் அப்பா மன்னிக்க வேண்டும் எனக்கு தேர்வு இருந்ததானால் என்னால் உடனே பின்னூட்டம் இட முடியவில்லை , இன்று தான் தேர்வு முடிந்தது ,உடனே இங்கு தான் வந்தேன் ,
ஏற்க்கனவே முகநூலில் உரையாடும் போது அய்யா மே 23 கோவை வருவதாக கூறினார், அதனால் நான் அய்யவிடம் மே 21 அவர் வருவது பற்றி போனில் விசாரித்தேன் அப்போது அவர் வரும் நேரத்தையும் தங்கும் இடம் மற்றும் , எவ்வாறு அங்கு வருவது என்று கூறினார் , வந்த உடன் எனக்கு போனே செய்வதாகவும் கூறினார் , அதேபோல் 23 ம தேதி அவர் வந்த உடன் எனக்கு ஃபோன் செய்தார் ,நான் தேர்வு எழுத போயிருந்தேன் அதனால் என்னால் அவருடன் பேசமுடியவில்லை தேர்வு முடிந்து வந்தவுடன் , அவரிடம் ஃபோன் செய்து நான் அவங்களை பார்க்க வரும் விஷயத்தையும் கூறினேன் , அதற்க்கு முன்னரே நானும் பி ஜி யும் இது பற்றி பிளான் போட்டு இருந்தோம் , அதன் படி நாங்கள் சென்றோம், என்னால் தான் சற்று நேரம் ஆகிவிட்டது , அங்கு சென்றதுமே அய்யா வெளியில் நடை பயிற்சி செய்து கொண்டு எங்களை வரவேற்க காத்து இருந்தார் கெஸ்ட் ஹவுஸ் நூலைவாயிலில் அம்மாவும் எங்களை புன்முகத்துடன் அவர்கள் குழந்தைகள் போல் வரவேற்றார் , appuram பிரயாணம் பற்றி sirithu நேரம் அப்புறம் கொண்டு இருந்தோம் , அம்மா இன்னும் சிறிது நேரத்தில் கரண்டு போய்விடும் அதற்குல்லாக நாம் உணவை முடித்து விடலாம் என கூறி எங்களை அழைத்தார் , நானும் பி ஜி இடம் சிக்னல் கொடுத்தேன் பி ஜி யும் நானும் வெளுத்து கட்ட முடிவு செய்து களத்தில் இறங்கினோம் ஒரு படியாக ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல சப்பாத்தி சாப்பிட்டோம் கல்லூரி விடுதில் சாப்பிட்டு சாப்பிட்டு இருந்த எனக்கு அருமையான வேட்டை , அப்புறம் உணவு முடிந்தது , மறுபடியும் அய்யாவின் அறைக்கு சென்றோம் , அங்கு நமது உறவுகள் பற்றி பேசி கொண்டு இருந்தோ சிறிது நேரத்தில் அம்மா வந்து கூட் நைட் சொன்னாங்க நானும் எங்களை விரட்ட தான் இந்த கூட் நைட் என்று நினைப்பதற்குள் அம்மா நான் எப்பொழுதும் சீக்கிரம் தூங்கி விடுவேன் அதனால் இப்போ துங்க போகிறேன் நீங்கள் பேசி கொண்டு இருங்கள் என்று கூறினார்கள் , அப்போது ஓ இவங்க நம்மளை விரட்ட வரவில்லை என்று புரிந்தது , அப்புறம் pala அரிய தகவல்களை அய்யவிடம் இருந்து நானும் பிஜியும் தெரிந்து கொண்டோம் , அவர்கள் கூறும் அவருடைய அனுபவங்கள் மூழுவதும் பயனுடயதாவும் அருமையாகவும் இருந்தது , அவ்வாறு பேசி கொண்டு இருக்கும் போதே மின்சாரம் தடை பட்டு விட்டது , உடன் அய்யா உங்களூக்கு நேரம் ஆகிவிட்டது போயி வாருங்கள் பிரீய இருக்கும் பொது பெங்களூர் வாருங்கள் என்று கூறினார் ,
பிஜியும் andru தான் நான் muthalil santhithen antha அருமையான nanbarai ivvalavu nal santhikkamal இருந்து vittome என நான் enakkul ninaitthen , enakkaka ஒரு mani neratthirum melaka inmukatthudan katthirunthar ,
உண்மையிலேயே உங்கள் இருவரிடம் எனது அம்மா அப்பாவின் பாசத்தை நான் உணர்ந்தேன் அம்மாவின் புண் சிரிபுடன் அன்பான வரவேற்பு, உங்களின் அக்கரைகலந்த வரவேற்பு உண்மையிலேய நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன் அய்யா ,
அய்யா சாப்பாடு அருமையாக தான் இருந்தது ஆனால் நாங்கள் எதிர்பார்தது (சிக்கன் மட்டன்) கிடைக்கவில்லையே , இருந்தாலும் எங்களுக்காக மிகவும் கஷ்ட்ட பட்டு ஏற்பாடு செய்த அம்ப்லட்டே ஸுபேராக இருந்தது ,
ஆமா ஏனென்றால் இங்கு உள்ள அனைவரை பற்றியும் நாங்கள் பேசினோம் , அதை இந்த ஒரு திரியில் சொல்லுவது கடினம் தான்
அய்யா எனது வெண்பா வகுப்பு எப்போது ஆரம்பிக்க போறீங்க
ஏற்க்கனவே முகநூலில் உரையாடும் போது அய்யா மே 23 கோவை வருவதாக கூறினார், அதனால் நான் அய்யவிடம் மே 21 அவர் வருவது பற்றி போனில் விசாரித்தேன் அப்போது அவர் வரும் நேரத்தையும் தங்கும் இடம் மற்றும் , எவ்வாறு அங்கு வருவது என்று கூறினார் , வந்த உடன் எனக்கு போனே செய்வதாகவும் கூறினார் , அதேபோல் 23 ம தேதி அவர் வந்த உடன் எனக்கு ஃபோன் செய்தார் ,நான் தேர்வு எழுத போயிருந்தேன் அதனால் என்னால் அவருடன் பேசமுடியவில்லை தேர்வு முடிந்து வந்தவுடன் , அவரிடம் ஃபோன் செய்து நான் அவங்களை பார்க்க வரும் விஷயத்தையும் கூறினேன் , அதற்க்கு முன்னரே நானும் பி ஜி யும் இது பற்றி பிளான் போட்டு இருந்தோம் , அதன் படி நாங்கள் சென்றோம், என்னால் தான் சற்று நேரம் ஆகிவிட்டது , அங்கு சென்றதுமே அய்யா வெளியில் நடை பயிற்சி செய்து கொண்டு எங்களை வரவேற்க காத்து இருந்தார் கெஸ்ட் ஹவுஸ் நூலைவாயிலில் அம்மாவும் எங்களை புன்முகத்துடன் அவர்கள் குழந்தைகள் போல் வரவேற்றார் , appuram பிரயாணம் பற்றி sirithu நேரம் அப்புறம் கொண்டு இருந்தோம் , அம்மா இன்னும் சிறிது நேரத்தில் கரண்டு போய்விடும் அதற்குல்லாக நாம் உணவை முடித்து விடலாம் என கூறி எங்களை அழைத்தார் , நானும் பி ஜி இடம் சிக்னல் கொடுத்தேன் பி ஜி யும் நானும் வெளுத்து கட்ட முடிவு செய்து களத்தில் இறங்கினோம் ஒரு படியாக ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல சப்பாத்தி சாப்பிட்டோம் கல்லூரி விடுதில் சாப்பிட்டு சாப்பிட்டு இருந்த எனக்கு அருமையான வேட்டை , அப்புறம் உணவு முடிந்தது , மறுபடியும் அய்யாவின் அறைக்கு சென்றோம் , அங்கு நமது உறவுகள் பற்றி பேசி கொண்டு இருந்தோ சிறிது நேரத்தில் அம்மா வந்து கூட் நைட் சொன்னாங்க நானும் எங்களை விரட்ட தான் இந்த கூட் நைட் என்று நினைப்பதற்குள் அம்மா நான் எப்பொழுதும் சீக்கிரம் தூங்கி விடுவேன் அதனால் இப்போ துங்க போகிறேன் நீங்கள் பேசி கொண்டு இருங்கள் என்று கூறினார்கள் , அப்போது ஓ இவங்க நம்மளை விரட்ட வரவில்லை என்று புரிந்தது , அப்புறம் pala அரிய தகவல்களை அய்யவிடம் இருந்து நானும் பிஜியும் தெரிந்து கொண்டோம் , அவர்கள் கூறும் அவருடைய அனுபவங்கள் மூழுவதும் பயனுடயதாவும் அருமையாகவும் இருந்தது , அவ்வாறு பேசி கொண்டு இருக்கும் போதே மின்சாரம் தடை பட்டு விட்டது , உடன் அய்யா உங்களூக்கு நேரம் ஆகிவிட்டது போயி வாருங்கள் பிரீய இருக்கும் பொது பெங்களூர் வாருங்கள் என்று கூறினார் ,
பிஜியும் andru தான் நான் muthalil santhithen antha அருமையான nanbarai ivvalavu nal santhikkamal இருந்து vittome என நான் enakkul ninaitthen , enakkaka ஒரு mani neratthirum melaka inmukatthudan katthirunthar ,
எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)
உண்மையிலேயே உங்கள் இருவரிடம் எனது அம்மா அப்பாவின் பாசத்தை நான் உணர்ந்தேன் அம்மாவின் புண் சிரிபுடன் அன்பான வரவேற்பு, உங்களின் அக்கரைகலந்த வரவேற்பு உண்மையிலேய நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன் அய்யா ,
சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.
அய்யா சாப்பாடு அருமையாக தான் இருந்தது ஆனால் நாங்கள் எதிர்பார்தது (சிக்கன் மட்டன்) கிடைக்கவில்லையே , இருந்தாலும் எங்களுக்காக மிகவும் கஷ்ட்ட பட்டு ஏற்பாடு செய்த அம்ப்லட்டே ஸுபேராக இருந்தது ,
பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஆமா ஏனென்றால் இங்கு உள்ள அனைவரை பற்றியும் நாங்கள் பேசினோம் , அதை இந்த ஒரு திரியில் சொல்லுவது கடினம் தான்
நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.
அய்யா எனது வெண்பா வகுப்பு எப்போது ஆரம்பிக்க போறீங்க
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பிஜியும் அன்று தான் நான் முதலில் சந்தித்தேன் அந்த அருமையான நண்பரை இவ்வளவு நாள் சந்திக்காமல் இருந்து விட்டோமே என நான் எனக்குள் நினைத்தேன், எனக்காக ஒரு மணி நேரத்திரும் மேலாக இன்முகத்துடன் காத்திருந்தார்
எனக்கும் உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி பகவதி.....நாம் சந்தித்ததில் இருந்து பேச ஆரம்பித்து விட்டோம், வண்டியில் செல்லும் வழி நெடுக போயி சேரும் வரை பேசிக்கொண்டே தான இருந்தோம்.....மிக்க மகிழ்ச்சியான நேரங்கள் அவை ......
எனக்கு என்ன வருத்தம்னா உண்ண கொண்டு வந்து உங்க காலேஜ் முன்னாடி ட்ராப் பண்ண முடியலையேனு தான் வருத்தம். நேரம் அதிகமாயிட்டதுனால இது போன்று ஆகிவிட்டது.
மீண்டும் ஒரு நாள் நாம் சந்திப்போம்....சரியா பகவதி......ஊட்டி செல்வதாக போட்ட நம் பிளான் கொஞ்சம் நாட்கள் கழித்து தான் நிறைவேறும்....எனக்கு தேர்வுகள் முடிய வேண்டும்......அதற்கு இடையில் நாம் சந்திக்கலாம் சரியா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- GuestGuest
நெகிழ்ச்சியான தருணங்களின் தொகுப்பு ...
விரைவில் உங்களுடன் நானுன் இணைவேன் ,,,
விரைவில் உங்களுடன் நானுன் இணைவேன் ,,,
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
அய்யா சுந்தரராஜ் தயாளன் அவர்களே என்னை தாண்டித்தான் தாங்கள் கோவை சென்றுள்ளீர்கள், நான் ஈரோட்டிலேயே தானே இருந்தேன் எனக்கும் தாங்கள் வரும் விஷயத்தை தெரிவித்திருந்தால் நானும் தங்களை வழியிலேயே சந்திதிருப்பேனே அல்லது கோவை வந்து உங்கள் மூவருடன் கலந்து உரையாடியிருப்பேனே. மறுபடியும் நம் நண்பர்கள் எவரேனும் ஈரோட்டை கடந்தாலோ அல்லது ஈரோட்டுக்கே வந்தாலோ என்னை மறந்துவிடாதீர்கள். பகவதி, ராமன் நீங்கள் இருவரும் இன்னும் எத்தனை வருடங்கள் கோவையில் இருப்பீர்கள் ? நான் அடிக்கடி கருமத்தம்பட்டி வரை வருகிறேன்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிங்கம் wrote:அய்யா சுந்தரராஜ் தயாளன் அவர்களே என்னை தாண்டித்தான் தாங்கள் கோவை சென்றுள்ளீர்கள், நான் ஈரோட்டிலேயே தானே இருந்தேன் எனக்கும் தாங்கள் வரும் விஷயத்தை தெரிவித்திருந்தால் நானும் தங்களை வழியிலேயே சந்திதிருப்பேனே அல்லது கோவை வந்து உங்கள் மூவருடன் கலந்து உரையாடியிருப்பேனே. மறுபடியும் நம் நண்பர்கள் எவரேனும் ஈரோட்டை கடந்தாலோ அல்லது ஈரோட்டுக்கே வந்தாலோ என்னை மறந்துவிடாதீர்கள். பகவதி, ராமன் நீங்கள் இருவரும் இன்னும் எத்தனை வருடங்கள் கோவையில் இருப்பீர்கள் ? நான் அடிக்கடி கருமத்தம்பட்டி வரை வருகிறேன்.
வணக்கம் அண்ணா, என்னுடைய வீடு தெக்கலூரில் தான் உள்ளது நான், ஆகஸ்ட் வரை இங்கு தான் இருப்பேன்.....கருமத்தம்பட்டி கு வரும் பொழுது கூறுங்கள் நான் என் வீட்டிற்கு கூட்டி செல்கிறேன்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12
|
|