புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
285 Posts - 45%
heezulia
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
20 Posts - 3%
prajai
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
7 Posts - 1%
mruthun
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமைப் பொழுது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Apr 2012 - 6:16

இமைப் பொழுது Kathai02

கந்தன் ஏழைக் குடியானவன். கொஞ்சம் சோம்பேறி.

கந்தனுக்கு பக்தி அதிகம். தனது கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று அடிக்கடி கடவுளிடம் வேண்டுவான். ஆனால் எந்த வேலைக்கும் செல்ல மாட்டான். உழைக்காமல் பணக்காரனாகிவிட வேண்டும் என்று எண்ணுவான்.

நாளுக்கு நாள் கஷ்டம் பெருகிக் கொண்டே சென்றதால், கடவுளை நினைத்து தவமிருக்கத் தொடங்கினான். தன் ஏழ்மையை போக்க கடவுள் துணை புரிவார் என்ற எண்ணத்தில் தவமிருந்தான். அவன் தவத்தைப் பார்த்து ஒரு நாள் கடவுளும் அவன் முன் தோன்றினார்.

"மகனே என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

"தன் ஏழ்மை நீங்க ஞானம், கல்வி, உழைப்பு உயர்வுகளை கேட்பான்'' என்று கடவுள் எண்ணினார்.

கந்தனோ, "ஆண்டவரே உமக்கு ஒரு பைசா என்பது ஒரு கோடி ரூபாய் என்றும், ஒரு இமைப்பொழுது என்பது ஆயிரம் ஆண்டுகள் என்றும் கேள்விப் பட்டேன். உண்மையா?'' என்றான்.

அவனது பீடிகை பேச்சு கடவுளுக்கு வெறுப்பைத் தந்தது.

"ஆமாம்'' என்றார்.

"அப்படியானால் எனக்கு ஒரு பைசா வேண்டும்'' என்று வரம் கேட்டான்.

"உழைக்காமல் காலத்தைக் கடத்த எண்ணுகிறான்'' என்று அறிந்த கடவுளும் "சரி, ஒரு இமைப்பொழுது காத்திரு'' என கூறிவிட்டு

மறைந்தார்.கந்தன் ஏமாந்து போனான். உழைப்பில்லாமல் எதுவும் நடக்காது என்று உழைக்கக் கிளம்பினான்.

பி.எஸ்.ஜேம்ஸ்



இமைப் பொழுது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 26 Apr 2012 - 8:21

இப்படிப்பட்ட மனிதா்களால்தான் கடவுள் இப்போதெல்லாம் தாிசனமாவதில்லையோ...!!!
சூப்பருங்க



இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu 26 Apr 2012 - 14:25

அருமையிருக்கு நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 26 Apr 2012 - 17:29

நாம் ஒரு முறை இமைக்கும் பொழுதே அசந்தா நம்மிடம் உள்ளதை அபேஸ் பண்ணிடராங்க, இதில நா எங்க ஆண்டவனின் இமைப் பொழுது வரை உஷாரா இருக்கறது?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 26 Apr 2012 - 17:31

சரியான சவுக்கடி குடுத்தார் கடவுள்... ஜாலி

பகிர்வுக்கு நன்றி தம்பி...... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 26 Apr 2012 - 17:33

ஜாஹீதாபானு wrote:சரியான சவுக்கடி குடுத்தார் கடவுள்... ஜாலி

பகிர்வுக்கு நன்றி தம்பி...... அன்பு மலர்
எத்தனை அடி?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக