புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
62 Posts - 43%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 10:53 am

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Apr 18, 2012 1:11 pm

ராஜா wrote:

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்க்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்

அழுகும் பொது என்பதன் அர்த்தம் பழம் அழுகுவது போல் நாம் உடல் அல்லது மனம் அழுகுகிறது என பொருளாகிறது... அழும்போது என்பதே மனம் கசிந்து கண்ணீர் விடுவதை குறிப்பது...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 1:11 pm

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:நான் அழுகும் போது இதை எப்படி கூறுவேர்கள் கொஞ்சம் கூறுங்கள் உங்கள் தமிழ் மொழியில்

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்


இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 1:12 pm

சூப்பருங்க அன்பு மலர் இப்ப சொல்லலாம் கவிதை அருமை ஹிஷாலீ என்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 1:14 pm

கே. பாலா wrote:
ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மீண்டும் உமாவின் கவனத்திற்கு..!!!



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 1:15 pm

சிவா wrote:
உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?

மீண்டும் உமாவின் கவனத்திற்கு!



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 1:15 pm

ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 18, 2012 1:17 pm

சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 1:20 pm

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது

எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்கு தான் அண்ணா


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 1:21 pm

அருண் wrote:
சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!

அப்படியெல்லாம் ஒன்று இல்லை அருண் பிழை இருந்தால் கூறுங்கள் அப்போது தான் அதே பிழை அடுத்த பதிவில் வராமல் தடுக்க முடியும் எனக்கு தமிழ் அவலவா வராது sorry

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 1:23 pm

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது
சியர்ஸ்

நம் எழுத்துக்களில் பிழை இருப்பதில் தவறில்லை. ஆனால் கவிதைகளில் பிழை இல்லாமல் இருப்பது அவசியம் அக்கா. அதனால் கவிதையை எழுதியபின் பல முறை சரிபார்த்துவிட்டு பதிவிடவும்.

அதற்காக இங்கு வரமாட்டேன் என்று சொல்வதை ஏற்க முடியாது.

சிறந்த கவிஞர் ஆக வலம் வர வாழ்த்துக்கள். சூப்பருங்க
நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக