புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
75 Posts - 56%
heezulia
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:02 pm

First topic message reminder :

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு




விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”



இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 1254982921_1-2
இரவில் மாறு வேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னர்
நெடுஞ்செழியனுக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும் போது,
தன் ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் பகைவர்களின் நாட்டுப் போர் வீரன்
ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு
சினந்தார். தன்னுடைய உப்பைத் தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு
விளைவிக்கக் கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய
வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார்.

உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட,
ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது
மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருருடன் சண்டையிட
முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக
மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல்
மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.


மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக்
கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை
தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத்
திட்டமிட்டிருந்தேன்.
விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற
செயலால் நில்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை
பாடினான்.
அப்போது சுற்றியுள்ள வீரர்கள் தீவர்த்தியைத் தூக்கி மன்னர் முகத்தருகே
காட்ட, அது தன்னுடைய மன்னர் என்று அறிந்து இடி விழுந்தவன் போல் ஆனான்
ஒற்றர் தலைவன். “ஐயோ! மகாராஜா! நீங்களா? உங்களை இருட்டில் யார் என்று
தெரியாமல் மிகவும் தரக் குறைவாக நடந்து கொண்டேனே! உங்களை வசைபாடிய என்
நாக்கை இப்போதே அறுத்து விடுகிறேன்!” என்றவனை மன்னர் தடுத்தார்.



“சத்ருக்கனா! உன் மீது எந்தத் தவறுமில்லை! ஒற்றர் தலைவனாகிய நீ உனது
கடமையை சரியாகச் செய்துள்ளாய்! நான்தான் அவசரப்பட்டு காரியத்தைக்
கெடுத்தேன். உன்னை சந்தேகித்தது என் முதல் தவறு. தீர விசாரிக்காமல்
குறுக்கிட்டது இரண்டாவது தவறு. ஆக, குற்றம் புரிந்தவன் நானே! உன்னிடம்
குற்றம் காணுமுன், என்னுடைய குற்றங்களை நீக்கிக் கொள்ளத் தவறி விட்டேன்.
ஆகவே மன்னிக்க வேண்டியது நீதான்! இனி, இத்தகைய தவறுகளை நான் புரிய
மாட்டேன்! தலைவனுக்குரிய இயல்புகளோடு நடந்து கொள்வேன்! என்னை மன்னித்து
விடு சத்ருக்கனா!” என்றார் மன்னர்.


நன்றி அம்புலிமாமா... இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... - Page 2 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 17, 2012 6:53 pm

இரா.பகவதி wrote:
நீரு தெலுகுல மாத்தடுநா சிவா காரு சாம்பிஸ்தாறு

ஏண்டா அம்பி திடீர் நு சிங்கிங்க்..! ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:55 pm

ஏண்டா அம்பி திடீர் நு சிங்கிங்க்..!

நேக்கு புரியலையே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 17, 2012 6:58 pm

இரா.பகவதி wrote:
நேக்கு புரியலையே

யாருக்காவது ஒருத்தருக்கு புரிஞ்ச போதும்..! சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 7:02 pm

யாருக்காவது ஒருத்தருக்கு புரிஞ்ச போதும்..!

அதன் இங்க யாருக்குமே புரியலையே சோகம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 7:36 pm

படிப்பினைக் கதை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக