புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
75 Posts - 56%
heezulia
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
70 Posts - 55%
heezulia
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_m10இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற...


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 1:42 pm

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.



விளக்கம்: செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.



சிவநேசன் செட்டியார் மிகப் பெரிய தனவந்தர். வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் கவனம் செலுத்தி தனது செல்வத்தை மென்மேலும் பெருக்கி வந்தார். ஆனால் அவருக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையும், மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரங்கும் மனமும் சிறிதுங்கூட இல்லை.



தான் சம்பாதித்த பொருட்களினால் அரண்மனை போன்ற வீடும், ஏவலுக்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும், நலபுலன்களும் வாங்கிச் சேர்த்து, வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தார். அவருக்கு ஒரேயொரு மகன் உண்டு. தனது சொத்துகளெல்லாம் அவனைச் சேர வேண்டும் என்பதும், அவனும் தன்னைப் போல் சிறந்த வியாபாரியாகி செல்வத்தை இன்னும் பல மடங்குகளாகப் பெருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.



ஆனால் அவர் மகனுக்கு எதிலுமே நாட்டம் இல்லை. செல்வம் சேர்ப்பதற்காக, தன் தந்தை நடந்து கொள்ளும் முறைகள் மற்றும் அவரது இரக்கமற்ற தன்மையால் மனமுடைந்தான். சிவநேசரின் முதிர்ந்த வயதில் அவன் வீட்டை விட்டு வெளியேறி காணாமற் போனான்.



தன்னுடைய சொத்துக்களின் ஒரே வாரிசான மகன் காணாமல் போனதால், சிவநேசன்
துயரக்கடலில் மூழ்கினார். மன ஆறுதலுக்காக அவர் ஒரு யோகியைச் சந்தித்தார். சிவநேசரின் கதையை கேட்ட அந்த யோகி, “இதுவரை உன் வியாபாரம், உன் செல்வம் என்று சுயநல நோக்கத்தோடு பொருளை அள்ளி அள்ளிக் குவித்தாய். அவ்வாறு சேர்த்த செல்வத்தினால் இன்ப வாழ்க்கை நடத்தினாய்.



மற்றவர்களிடம் நீ கருணையே காட்டியதில்லை. மற்றவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளவில்லை. இப்போது, நீ கவலைப்படும் போது உன் செல்வங்கள் அனைத்தும் உனக்கு ஆறுதல் அளிக்கின்றனவா... இனி நீ உன் மறு உலகைப் பற்றி யோசி. இதுவரை நீ சேர்த்த செல்வம் உன் உடன் வராது. யாருக்காக சொத்து சேர்த்தாயோ, அந்த மகனும் விலகி ஓடி விட்டான். இனியாவது மற்றவர்களுக்கு தான, தருமம் செய். மற்றவர்கள் மீது இரக்கம் காட்டு. அது ஒன்றுதான் உனக்கு மறு உலகிலும் இன்பத்தை அளிக்கும். அதை உணர்த்துவதற்காகத்தான், உன் மகன் உன்னை விட்டுச் சென்று விட்டான். கவலைப்படாதே! உன் செயல் முறைகளை மாற்றிக் கொள். உன் மகன் திரும்பி வருவான்!” என்றார். மனம் தெளிந்தவராக சிவநேசன் திரும்பினார்.
நன்றி அம்புலிமாமா...... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 21, 2012 1:50 pm

செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.

நல்ல கருத்துடன் கதை பகிர்விற்கு நன்றி பாட்டி..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 1:51 pm

அருண் wrote:
செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.

நல்ல கருத்துடன் கதை பகிர்விற்கு நன்றி பாட்டி..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக