புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
9 Posts - 56%
heezulia
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
5 Posts - 31%
mruthun
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
2 Posts - 1%
mruthun
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_m10அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 2:22 pm

அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! E_1334049839

சித்திரை மாதப் பிறப்பன்று தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மற்ற காலக் கணக்குகள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கையாக வரிசைப்படுத்தி இருக்கையில் தமிழ் வருடங்கள் தனித்தன்மை கொண்ட பெயர்களைக் கொண்டு அடையாளம் காணப்படுகின்றன. காலச் சக்கரத்தின் சுழற்சியில் அறுபது ஆண்டுகள் கழிந்த பிறகு மறுபடியும் அதே பெயருள்ள வருடங்கள் வரும்போது, கடந்த சுழற்சிகளில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளை நினைவு கூரவும் இது வழிசெய்கிறது.

சாதாரண என்ற பெயருள்ள ஆண்டில், பாரதி தன் காலத்தில் தோன்றிய வால் நட்சத்திரத்தை பற்றிப் பதிவுசெய்து வைத்த “சாதாரண வருஷத்துத் தூமகேது’ என்கிற கவிதை நினைவுக்குவரும். தாது வருஷம் வந்தால் தாது வருஷப் பஞ்சம் நினைவுக்கு வரும். சௌமிய வருஷத்தில், அந்த ஆண்டு பிறந்த அறிஞர் அண்ணாதுரை சௌம்யன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டது நினைவுக்கு வரும். இதே போல் இப்போது தொடங்கயிபருக்கும் நந்தன வருஷத்தின் நினைவுச் சின்னமாய் சென்னையில் கோட்டூர்புரத்துக்கு அருகில் உள்ள, அண்ணா சாலையில் அருகில் உள்ள பணக்காரக் குடியிருப்பான நந்தனம் பகுதி விளங்குகிறது!

மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக விளங்கிய காலம் 1952-54 நகர வளர்ச்சிக் குழுமம் (இப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) என்ற பெயரில் அந்நாட்களில் பெயர் பெற்ற அமைப்புக்க அப்போது தலைவராக இருந்தவர் தினகர் ஞான ஒளிவு! சென்னையின் முதல் பெண் பொறியாளம் மே ஜார்ஜ்! இருவரது உழைப்பின் மூலம் பல புதிய குடியிருப்புகள் வடிவமைக்கப்பட்டன. குறைந்த வருவாய் மற்றும் மத்திய தரக் குடும்பத்தினர் வாங்கிப் பயன்பெறும் வண்ணம் உருவான பல குடியிருப்புகளில் ஒன்று சைதாப்பேட்டைக்கருகில் அடையாறு ஆற்றின் கரையில் இருந்த பரந்த நிலப்பரப்பில் உருவானது.
இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும் சொந்தமாக இருந்திருக்கிறது இந்த இடம். ஒரு காலகட்டத்தில் ஆற்காடு நவாபுக்குச் சொந்தமாகி, நவாப் கார்டன்ஸ் என்று அழைக்கப்பட்டது இந்த வெட்ட வெளி நிலப்பரப்பு! இராஜாஜி முதல்வராயிபருந்த காலத்தில் இது ஒரு பெரிய மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கிறது. இந்த நிலத்தை சீராக வடிவமைத்து சாலைகள் அமைத்து, மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பாக ஆக்கி, சிறு சிறு மனைகளாகப் பிரித்து, பெட்டிப் பெட்டியாக சிறு வீடுகள் கட்டி, வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்கத் தகுந்ததாய் வெற்றிடம் விட்டு ஒவ்வொர குடியிருப்பும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது! தொலை நோக்குடனும் சுற்றுச் சூழல் குறித்த அக்கறையுடனும் வடிவமைக்கப்பட்ட இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு நல்லதொரு பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் இராஜாஜிக்குத் தோன்றியது. அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த தமிழ் வருஷத்தின் பெயரான நந்தன வருஷத்தின் பெயரையே நந்தனம் என்று சூட்டினாராம் இராஜாஜி.

நந்தன என்றால் வழித்தோன்றல்; வாரிசு; தலைமுறை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். யது நந்தன, ரகு நந்தன என்றெல்லாம் பெயர் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? தலைமுறை தலைமுறையாகக் கட்டிக் காக்கும் இப்பூமியும் சுற்றுச்சூழலும் ஒரு நந்தவனம் போலப் பசுமையாக, வளமாக விளங்க வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்துடன் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட நந்தனத்துக்கு இன்று வயது 60!

அடுத்த வீட்டுக்கும் நம் வீட்டுக்கும் குறைந்தபட்ச இடைவெளி 5 அடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டம் இன்று சீந்துவாரின்றிக் கிடக்கிறது. ஒன்றோடுஒன்று ஒட்டி, மூச்சுவிடக் கூட இடம் இன்றி, புறாக்கூடுகள் போல் அடுக்கடுக்கான கட்டடங்கள். கொல்லைப்புறக் கிணற்றுக்குக் கூட இடமின்றி ஆழ்குழாய்க் கிணறுகள். பூத்தொட்டிகளில் பொன்சாய் மரங்கள். பணம் பண்ணுவது என்ற குறிக்கோள் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட கான்க்ரீட் காடுகள் மண்டும் சென்னை மாநகரில் இன்றளவும் நந்தனத்தில் சில வீடுகள் தம் 60 ஆண்டுப் பழமையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கத்தான் செய்கின்றன!

நந்தனத்துக்குச் சொந்தக்காரர்கள்
சையது ஷா என்கிற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு, நவாபால் அளிக்கப்பட்ட பகுதி சையது கான் பேட்டை என்ற பெயர் பெற்று, பின்னர் சைதாப்பேட்டை என்று மருவி விட்டது. அதன் ஒரு பகுதியைத் தமக்கு வைத்துக் கொண்டு மற்ற பகுதிகளை நெசவாளர்கள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கு சையது ஷா பிரித்துக் கொடுத்தார். சையது ஷாவுக்குச் சொந்தமாக இருந்த பகுதியே நவாப் கார்டன்ஸ் என்று பெயர் பெற்று பின்னால் அதன் ஒரு பகுதி நந்தனம் ஆயிற்று என்கிறார் சென்னை - மறுகண்டுபிடிப்பு என்கிற நூலின் ஆசிரியர், சென்னை நகரின் பாரம்பரியத்தின் பாதுகாவலர் எஸ். முத்தையா. இடையில் இந்த இடம் 1836-50ல் தலைமை நீதிபதியாக இருந்த எட்வர்ட் ஜான் காம்பியர் என்பவருக்குச் சொந்தமாயிற்று. அப்போது இந்தப் பகுதிக்கு காம்பியர் கார்டன்ஸ் என்று பெயராம்! ஆக இராமநாதபுரம் மன்னர், பித்தாபுரம் சமஸ்தானாதிபதி, ஆற்காடு நவாப், மற்றும் தலைமை நீதிபதி காம்பியர் என்று பெரிய பெரிய தலைகளுக்குத் சொந்தமாக இருந்த பகுதி நந்தனம்!

- த.கி. நீலகண்டன்

கல்கி செய்தி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:26 pm

நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 2:46 pm

சூப்பருங்க நன்றி அபூர்வமான தகவல் , நன்றி பிரசன்னா
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக