புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
45 Posts - 57%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
467 Posts - 54%
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
27 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
5 Posts - 1%
mini
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 14, 2012 11:14 pm

படித்ததில் பிடித்தது !

கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில்.

நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா

கோபுர நுழைவாயில்:

இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.

பரவுதலும் படர்தலும்:

அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு, கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம், இயல்பான கதாப்பாதிர அறிமுகம், உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'- எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.

பாதியும் மீதியும்:

அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய், இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய், அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய், மோதல்களும் சாதல்களுமாய், சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய், இடியோசையும் தடியோசையுமாய், ஊடலும் தேடலுமாய், திருந்துவதும் திருத்துவதுமாய், இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொல்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது!

முன்னும் பின்னும்:

முதுமையின் ஏக்கத்தை, இளமையின் வேகத்தை, நட்பின் பரிபூரணத்தை, தியாகத்தின் உச்சத்தை, இழப்பின் கொடூரத்தை, பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள்அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
மனதார...

ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான பறவை விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக