புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
#972391கவிதைக் களஞ்சியம் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் !
100 வது நூல் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 100.
மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com
பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் 100 வது நூல் இது .அளப்பரிய சாதனை .100 நூல்கள் எழுதுவது எல்லோராலும் இயலாத ஒன்று .இவருடைய குரு மு .வ. அவர்கள் கூட . 100 நூல்கள்எழுதவில்லை குருவை மிஞ்சிய சீடராக வளர்ந்துள்ளார்கள் .மு .வ. அவர்கள் இருந்திருந்தால் தன் சீடரின் சாதனை கண்டு மனம் மகிழ்ந்து இருப்பார்கள் .வானதி பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .பல பதிப்பகங்கள் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் நூலை வெளியிட்டு இருந்தாலும் 100 வது நூலை வெளியிட்டப் பெருமையை வானதி பதிப்பகம் பெற்றுக் கொண்டு விட்டது .முகப்பு அட்டை ,உள்அச்சு ,வடிவமைப்பு என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .
தமிழ்க்கனல் முடியரசன் தொடங்கி மலேசியா கவிஞர் செ .சீனி நைனா முகமது வரை 20 கவிஞர்களின் கவிதை நூல்களை படித்து மலரில் இருந்து தேன் எடுப்பது போல கவிதைகளில் பிடித்த வரிகளை மேற்கோள் காட்டி ,20 கட்டுரைகள் வடித்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .பிரபலமான கவிஞர் ,வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி சம நிலையில் எழுதியுள்ள மிகச் சரியான பாராட்டுப் பத்திரமாக உள்ளன.
.நடிகர்களின் 100 வது படம் போல மிகச் சிறப்பாக வந்துள்ளது .20 மிகச் சிறந்த ஆளுமை மிக்க கவிஞர்களின் ஆகச் சிறந்த படைப்புகளில் இருந்து வைர வரிகளை மேற்கோள் காட்டி ,கட்டுரை வடித்து இலக்கிய மகுடம் சூட்டி உள்ளார்கள் .
மறைந்த கவிஞர்கள் உவமை கவிஞர் சுரதா ,மீரா போன்ற கவிஞர்களுக்கு கட்டுரையில் புகழ் மாலையும் ,வாழும் கவிஞர்களுக்கு வாழும் காலத்திலேயே சிறப்புச் செய்யும் விதமாக கட்டுரைகள் உள்ளன .ஒரு படைப்பாளிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வராத மகிழ்ச்சி ,தன் படைப்புப் பாராட்டப் படும் பொழுது வரும் .படைப்பாளி அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .என் படைப்பை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சியை இந்த நூலில் இடம் பெற்றுள்ள 20 கவிஞர்களும் அடைவார்கள் என்பது உறுதி .ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்புப் பாராட்டப்படுவதுதான் உச்சப் பட்ச மகிழ்ச்சி .அதனை ஒரே நூலில் 20 கவிஞர்களுக்கு வழங்கி உள்ளார்கள் .
."தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற பொதுநோக்கில் "தான் படித்துப் பெற்ற இன்பம் வாசகர்களும் பெறவேண்டும் ."என்ற பொது நோக்கில் இலக்கிய விருந்து வைத்து உள்ளார்கள் .20 கவிஞர்களின் 10 நூல்கள் வீதம் 200 நூல்கள் படித்த உணர்வைத் தரும் உன்னத நூல் .20 கவிஞர்களின் அனைத்து நூல்களையும் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காத ஒன்று .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த அறிய வாய்ப்பு .கவிஞர்கள் கவிதை எழுதும் போது பார்க்காத பார்வையும் ,விமர்சகர்கள் பார்ப்பார்கள் என்பது .உண்மை .
நூல் ஆசிரியர் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள வைர வரிகளில் எனக்கு மிகவும் படித்த வரிகளை மட்டும் இங்கே பதச் சோறாக ரசனைக்கு எழுதி உள்ளேன் .
1.தமிழ்க்கனல் முடியரசன் .
வீட்டை நினைப்பது சிறுநேரம் - மனைவி
வேட்கை இருப்பது சிறுநேரம் .
நாட்டை நினைப்பது நெடுநேரம் .- கவிதை
நயந்து தொடுப்பது நெடுநேரம் ..
2.உவமைக் கவிஞர் சுரதா .
படுத்திருக்கும் வினாக்குறிபோல்
மீசை வைத்த
பாண்டியர்கள் வளர்த்தமொழி !
3.குக்கூ கவிஞர் மீரா .
விழும்போதெல்லாம்
மீசையில் மண் ஒட்டவேண்டும் .
இந்தச் செம்மண்
ஏனெனில் எம்மண் !
4.அப்துல் ரகுமான் .தமிழுக்குக் கிடைத்த கலீல் ஜிப்ரான் .
ஆழமாகச் சிந்தியுங்கள் !
புதுமையாகச் சொல்ல்லுங்கள் !
கவிதையில் உங்கள்
கையொப்பம் இருக்கிறதா ?
என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
5.அங்கதக் கவிஞர் தமிழன்பன் .
சிலம்பை
உடைத்து என்ன பயன் ?
அரியணையிலும் அந்தக் கொல்லன் !
6. திரையுலகின் காளிதாசன் வாலி .
எங்களால்
மனிதர்களை மந்திரிகளாக்க
முடிகிறது !
மந்திரிகளைத்தான் மறுபடியும்
மனிதர்களாக்க முடிவதில்லை !
7.மு .மேத்தாவின் கவிப்பார்வை .
கம்பன் காவியத்தில் வாலி வதை !
கண்ணே நீ செய்வது வாலிப வதை !
நியாய விலைக் கடையில் நிற்பது போல !
நிற்க வைத்தாய் என் ஆசைகளை !
8.பாலாவின் கவிதைப்பாங்கு .
மண் ஓர் அதிசயம்
விழுந்தால் பிறப்பு !
வீழ்ந்தால் இறப்பு !
இடையே
அதனைத் தொட்டுக் கொண்டே
வாழ்வது தான் வாழ்க்கை !
9.தனித் தன்மைக் கவிஞர் தாரா பாரதி .
கிழக்கோடு கை குலுக்கு !
மேற்கோடு புன்னகைசெய் !
வடக்கோடு சேர்ந்து நட !
தெற்கொடு கூடி உண் !
10.கந்தகக் கவிஞர் கந்தர்வன் !
புரட்சி என்பது
பிள்ளை பிடிப்பது போல்
கொடுமையல்ல !
பிள்ளை பெறுவது போல்
புனிதமானது !
11. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் .
கறந்தால் பசுபால் தரும் என்கிறான் !
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையைத் திருடிற்று
என்கிறான் இப்படியாக மனிதன் !
12.தன்மானக் கவிஞர் முத்துலிங்கம் .
கங்கையம்மா வைகைம்மா !
கழனி செழிக்ககும் பொன்னியம்மா !
உங்களுக்குள் சண்டை வந்தா
ஒருமைப்பாடு பிழைக்காது ! ஏலேலோ !
13.இலட்சியக் கவிஞர் வெ .இறையன்பு இ.ஆ .ப .
மற்றநாட்டினர்
செவ்வாய்க்கும் , புதனுக்கும் ,வியாழனுக்கும்
செல்ல ஆயத்தமாகி விட்டார்கள் !
நாம் மட்டும் சாதியை ஆராந்துகொண்டு
சனியிலேயே இருக்கிறோம் !
14.பத்மாவதி தாயுமானவர் .அர்த்த நாரீசுவர ஆளுமை !
கண்ணே கண்ணகி !
கதவைச் சாத்திக்கொள் !
கவனமாயிரு !
மாதவி வீடு வரை
போய்வந்து விடுகிறேன் !
15.ஆற்றல்சால் கவிஞர் தங்கம் மூர்த்தி .
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
பீனிக்சாய்
சாதிகள் !
16.வித்தியாசம் +தனித்துவம் = வெற்றிச்செல்வன் .
என்ன படித்து என்ன
மனதை
அலங்கரிக்க தெரியாமல் !
17.ஹைக்கூ கவிஞர் மு .முருகேஷ் .
சிரித்துதான்
மறக்க வேண்டியுள்ளது
பசியை !
18.வாழ்க்கையிலே கவிதைகளைத் தேடும் கவிஞர் க .ஆனந்த் .
வரலாறு என்பது
வந்து போனவர்களின் கணக்கல்ல !
தந்து போனவர்களின் கணக்கு !
19.கவிதை அப்பா கண்ணீர் வரைந்த ஓவியம் கண்மணி செல்மா ( கவிஞர் மீராவின் மகள் )
எல்லா இடங்களிலும்
தேடிப் பார்த்தாகி விட்டது !
எல்லா மனிதருள்ளும்
வலை வீசியாயிற்று !
உங்களைப் போல் ஒருவர்
என் கண்ணில் படவேயில்லை !
.20.மலேசிய நாட்டின் மதிப்புறு கவிஞர் செ .சீனி நைனா முகமது .
தமிழினம் எய்திய பெரும்பேறு - அது
தாய்மொழி தமிழ் எனும் அரும்பேறு !
செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி
செந்தமிழ் தானடியோ !
இந்த நூலில் மலை போல கவிதைகள் உள்ளது .சிறு மடு மட்டுமே நான் எழுதி உள்ளேன் .கவிதை மாமலையை ரசிக்க நூல் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .100 நூல்கள் எழுதி சாதனைப் படைத்துள்ள நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் !
100 வது நூல் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 100.
மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com
பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் 100 வது நூல் இது .அளப்பரிய சாதனை .100 நூல்கள் எழுதுவது எல்லோராலும் இயலாத ஒன்று .இவருடைய குரு மு .வ. அவர்கள் கூட . 100 நூல்கள்எழுதவில்லை குருவை மிஞ்சிய சீடராக வளர்ந்துள்ளார்கள் .மு .வ. அவர்கள் இருந்திருந்தால் தன் சீடரின் சாதனை கண்டு மனம் மகிழ்ந்து இருப்பார்கள் .வானதி பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .பல பதிப்பகங்கள் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் நூலை வெளியிட்டு இருந்தாலும் 100 வது நூலை வெளியிட்டப் பெருமையை வானதி பதிப்பகம் பெற்றுக் கொண்டு விட்டது .முகப்பு அட்டை ,உள்அச்சு ,வடிவமைப்பு என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .
தமிழ்க்கனல் முடியரசன் தொடங்கி மலேசியா கவிஞர் செ .சீனி நைனா முகமது வரை 20 கவிஞர்களின் கவிதை நூல்களை படித்து மலரில் இருந்து தேன் எடுப்பது போல கவிதைகளில் பிடித்த வரிகளை மேற்கோள் காட்டி ,20 கட்டுரைகள் வடித்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .பிரபலமான கவிஞர் ,வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி சம நிலையில் எழுதியுள்ள மிகச் சரியான பாராட்டுப் பத்திரமாக உள்ளன.
.நடிகர்களின் 100 வது படம் போல மிகச் சிறப்பாக வந்துள்ளது .20 மிகச் சிறந்த ஆளுமை மிக்க கவிஞர்களின் ஆகச் சிறந்த படைப்புகளில் இருந்து வைர வரிகளை மேற்கோள் காட்டி ,கட்டுரை வடித்து இலக்கிய மகுடம் சூட்டி உள்ளார்கள் .
மறைந்த கவிஞர்கள் உவமை கவிஞர் சுரதா ,மீரா போன்ற கவிஞர்களுக்கு கட்டுரையில் புகழ் மாலையும் ,வாழும் கவிஞர்களுக்கு வாழும் காலத்திலேயே சிறப்புச் செய்யும் விதமாக கட்டுரைகள் உள்ளன .ஒரு படைப்பாளிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வராத மகிழ்ச்சி ,தன் படைப்புப் பாராட்டப் படும் பொழுது வரும் .படைப்பாளி அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .என் படைப்பை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சியை இந்த நூலில் இடம் பெற்றுள்ள 20 கவிஞர்களும் அடைவார்கள் என்பது உறுதி .ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்புப் பாராட்டப்படுவதுதான் உச்சப் பட்ச மகிழ்ச்சி .அதனை ஒரே நூலில் 20 கவிஞர்களுக்கு வழங்கி உள்ளார்கள் .
."தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற பொதுநோக்கில் "தான் படித்துப் பெற்ற இன்பம் வாசகர்களும் பெறவேண்டும் ."என்ற பொது நோக்கில் இலக்கிய விருந்து வைத்து உள்ளார்கள் .20 கவிஞர்களின் 10 நூல்கள் வீதம் 200 நூல்கள் படித்த உணர்வைத் தரும் உன்னத நூல் .20 கவிஞர்களின் அனைத்து நூல்களையும் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காத ஒன்று .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த அறிய வாய்ப்பு .கவிஞர்கள் கவிதை எழுதும் போது பார்க்காத பார்வையும் ,விமர்சகர்கள் பார்ப்பார்கள் என்பது .உண்மை .
நூல் ஆசிரியர் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள வைர வரிகளில் எனக்கு மிகவும் படித்த வரிகளை மட்டும் இங்கே பதச் சோறாக ரசனைக்கு எழுதி உள்ளேன் .
1.தமிழ்க்கனல் முடியரசன் .
வீட்டை நினைப்பது சிறுநேரம் - மனைவி
வேட்கை இருப்பது சிறுநேரம் .
நாட்டை நினைப்பது நெடுநேரம் .- கவிதை
நயந்து தொடுப்பது நெடுநேரம் ..
2.உவமைக் கவிஞர் சுரதா .
படுத்திருக்கும் வினாக்குறிபோல்
மீசை வைத்த
பாண்டியர்கள் வளர்த்தமொழி !
3.குக்கூ கவிஞர் மீரா .
விழும்போதெல்லாம்
மீசையில் மண் ஒட்டவேண்டும் .
இந்தச் செம்மண்
ஏனெனில் எம்மண் !
4.அப்துல் ரகுமான் .தமிழுக்குக் கிடைத்த கலீல் ஜிப்ரான் .
ஆழமாகச் சிந்தியுங்கள் !
புதுமையாகச் சொல்ல்லுங்கள் !
கவிதையில் உங்கள்
கையொப்பம் இருக்கிறதா ?
என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
5.அங்கதக் கவிஞர் தமிழன்பன் .
சிலம்பை
உடைத்து என்ன பயன் ?
அரியணையிலும் அந்தக் கொல்லன் !
6. திரையுலகின் காளிதாசன் வாலி .
எங்களால்
மனிதர்களை மந்திரிகளாக்க
முடிகிறது !
மந்திரிகளைத்தான் மறுபடியும்
மனிதர்களாக்க முடிவதில்லை !
7.மு .மேத்தாவின் கவிப்பார்வை .
கம்பன் காவியத்தில் வாலி வதை !
கண்ணே நீ செய்வது வாலிப வதை !
நியாய விலைக் கடையில் நிற்பது போல !
நிற்க வைத்தாய் என் ஆசைகளை !
8.பாலாவின் கவிதைப்பாங்கு .
மண் ஓர் அதிசயம்
விழுந்தால் பிறப்பு !
வீழ்ந்தால் இறப்பு !
இடையே
அதனைத் தொட்டுக் கொண்டே
வாழ்வது தான் வாழ்க்கை !
9.தனித் தன்மைக் கவிஞர் தாரா பாரதி .
கிழக்கோடு கை குலுக்கு !
மேற்கோடு புன்னகைசெய் !
வடக்கோடு சேர்ந்து நட !
தெற்கொடு கூடி உண் !
10.கந்தகக் கவிஞர் கந்தர்வன் !
புரட்சி என்பது
பிள்ளை பிடிப்பது போல்
கொடுமையல்ல !
பிள்ளை பெறுவது போல்
புனிதமானது !
11. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் .
கறந்தால் பசுபால் தரும் என்கிறான் !
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையைத் திருடிற்று
என்கிறான் இப்படியாக மனிதன் !
12.தன்மானக் கவிஞர் முத்துலிங்கம் .
கங்கையம்மா வைகைம்மா !
கழனி செழிக்ககும் பொன்னியம்மா !
உங்களுக்குள் சண்டை வந்தா
ஒருமைப்பாடு பிழைக்காது ! ஏலேலோ !
13.இலட்சியக் கவிஞர் வெ .இறையன்பு இ.ஆ .ப .
மற்றநாட்டினர்
செவ்வாய்க்கும் , புதனுக்கும் ,வியாழனுக்கும்
செல்ல ஆயத்தமாகி விட்டார்கள் !
நாம் மட்டும் சாதியை ஆராந்துகொண்டு
சனியிலேயே இருக்கிறோம் !
14.பத்மாவதி தாயுமானவர் .அர்த்த நாரீசுவர ஆளுமை !
கண்ணே கண்ணகி !
கதவைச் சாத்திக்கொள் !
கவனமாயிரு !
மாதவி வீடு வரை
போய்வந்து விடுகிறேன் !
15.ஆற்றல்சால் கவிஞர் தங்கம் மூர்த்தி .
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
பீனிக்சாய்
சாதிகள் !
16.வித்தியாசம் +தனித்துவம் = வெற்றிச்செல்வன் .
என்ன படித்து என்ன
மனதை
அலங்கரிக்க தெரியாமல் !
17.ஹைக்கூ கவிஞர் மு .முருகேஷ் .
சிரித்துதான்
மறக்க வேண்டியுள்ளது
பசியை !
18.வாழ்க்கையிலே கவிதைகளைத் தேடும் கவிஞர் க .ஆனந்த் .
வரலாறு என்பது
வந்து போனவர்களின் கணக்கல்ல !
தந்து போனவர்களின் கணக்கு !
19.கவிதை அப்பா கண்ணீர் வரைந்த ஓவியம் கண்மணி செல்மா ( கவிஞர் மீராவின் மகள் )
எல்லா இடங்களிலும்
தேடிப் பார்த்தாகி விட்டது !
எல்லா மனிதருள்ளும்
வலை வீசியாயிற்று !
உங்களைப் போல் ஒருவர்
என் கண்ணில் படவேயில்லை !
.20.மலேசிய நாட்டின் மதிப்புறு கவிஞர் செ .சீனி நைனா முகமது .
தமிழினம் எய்திய பெரும்பேறு - அது
தாய்மொழி தமிழ் எனும் அரும்பேறு !
செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி
செந்தமிழ் தானடியோ !
இந்த நூலில் மலை போல கவிதைகள் உள்ளது .சிறு மடு மட்டுமே நான் எழுதி உள்ளேன் .கவிதை மாமலையை ரசிக்க நூல் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .100 நூல்கள் எழுதி சாதனைப் படைத்துள்ள நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
Similar topics
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|