புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
11 Posts - 38%
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
6 Posts - 21%
i6appar
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 3%
Jenila
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
88 Posts - 36%
i6appar
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அருட்கொடை..!!!


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 4:17 pm

இறைவனின் அருட்கொடை..!!!
இறைவனின் அருட்கொடை..!!! Make-diffrence
ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் ஒரு செல்வந்தவராகவும் காணப்பட்டார். மேலும் அவர் மார்க்க பக்தி மிக்கவரகவும் இருந்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். ஆனால் அவர் இவ்வளவு காலமும் சுகதேகியாகவே வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் முதியவருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அத்தோடு நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனே முதியவரை அவரது உறவினர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், முதியவரின் நோய் மேலும் அதிகரித்தது. அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே, வைத்தியர்கள் அவருக்கு செயற்கை முறையில் சுவாசிக்கச் செய்தனர். அத்தோடு அவரது சிறுநீரகங்கள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சத்திர சிகிச்சை மூலம் அவருக்கு வேறு சிறுநீரகம் மாற்றப்பட்டது.

சில நாட்களின் பின்னர் முதியவர் படிப்படியாக குணமடைந்தார். அப்போது வைத்தியர் முதியவரிடம் வந்து "பெரியவரே! இப்போது நீங்கள் குணமடைந்து விட்டீர்கள். எனவே, நீங்கள் வைத்தியச் செலவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வீடு செல்லலாம்" என்றார். இதனைக் கேட்ட முதியவரும் "சரி பற்றுச்சீட்டை தாருங்கள்" என்றார். வைத்தியரும் பற்றுச்சீட்டை வழங்கினார். அதில் 'இருபது இலட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்' என்றிருந்தது. இதனைப் பார்த்தவுடன் முதியவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனை அவதானித்த வைத்தியர், "பெரியவரே! ஏன் அழுகிறீர்கள்? நீங்கள்தானே எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு சிகிச்சை அளியுங்கள் என்று சொன்னீர்கள். உங்களால் தற்போது இப்பணத்தை கட்ட முடியாது என்றால் சொல்லுங்கள். நாம் வேறு ஏதாவது ஏற்பாடுகளை யோசிப்போம்" என்றார். அதற்கு முதியவர், "வைத்தியரே! நான் இந்தப் பணத்தை கட்ட முடியாது என்பதனால் அழவில்லை. என்னிடம் தாராளமாக பணம் இருக்கிறது. நான் ஏன் அழுதேன் தெரியுமா? ஏழு நாட்கள் நீங்கள் எனக்கு சுவாசிப்பதற்கு வசதி செய்து தந்தீர்கள். அதேபோல் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வருடங்கள் நான் உயிர் வாழ்வதற்காக எனக்கு ஒரு சிறுநீரகத்தையும் தந்துள்ளீர்கள். ஆனால் அதற்காக நான் உங்களுக்கு இருபது இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் எழுபது வருடங்களாக அல்லாஹ் எனக்கு இலவசமாக சுவாசிக்கத் தந்தானே! எனக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்கியிருந்தானே!! இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட அவனுக்குக் கொடுத்ததில்லையே!!! இறைவன் எனக்கு இவ்வாறு செய்துள்ள அருட்கொடைகளுக்கு நான் எந்தளவிற்கு நன்றி செலுத்தியுள்ளேன் என நினைத்தேன். அதுதான் அழுதேன்"என்றார்.

இதனைக் கேட்ட வைத்தியரும் இறைவனின் அருட்கொடையை நினைத்து அல்லாஹ்விற்கு நன்றி கூறினார்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை உங்களால் எண்ணிக கணக்கிட முடியாது. -அல்குர்ஆன்-

பத்திரிகையிலிருந்து....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 4:28 pm

நல்ல கருத்துள்ள கதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றி றினா.......... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக