புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:04 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
83 Posts - 44%
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
82 Posts - 44%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
6 Posts - 3%
prajai
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
125 Posts - 52%
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
10 Posts - 4%
prajai
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
8 Posts - 3%
Jenila
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அருட்கொடை..!!!


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 4:17 pm

இறைவனின் அருட்கொடை..!!!
இறைவனின் அருட்கொடை..!!! Make-diffrence
ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் ஒரு செல்வந்தவராகவும் காணப்பட்டார். மேலும் அவர் மார்க்க பக்தி மிக்கவரகவும் இருந்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். ஆனால் அவர் இவ்வளவு காலமும் சுகதேகியாகவே வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் முதியவருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அத்தோடு நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனே முதியவரை அவரது உறவினர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், முதியவரின் நோய் மேலும் அதிகரித்தது. அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே, வைத்தியர்கள் அவருக்கு செயற்கை முறையில் சுவாசிக்கச் செய்தனர். அத்தோடு அவரது சிறுநீரகங்கள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சத்திர சிகிச்சை மூலம் அவருக்கு வேறு சிறுநீரகம் மாற்றப்பட்டது.

சில நாட்களின் பின்னர் முதியவர் படிப்படியாக குணமடைந்தார். அப்போது வைத்தியர் முதியவரிடம் வந்து "பெரியவரே! இப்போது நீங்கள் குணமடைந்து விட்டீர்கள். எனவே, நீங்கள் வைத்தியச் செலவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வீடு செல்லலாம்" என்றார். இதனைக் கேட்ட முதியவரும் "சரி பற்றுச்சீட்டை தாருங்கள்" என்றார். வைத்தியரும் பற்றுச்சீட்டை வழங்கினார். அதில் 'இருபது இலட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்' என்றிருந்தது. இதனைப் பார்த்தவுடன் முதியவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனை அவதானித்த வைத்தியர், "பெரியவரே! ஏன் அழுகிறீர்கள்? நீங்கள்தானே எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு சிகிச்சை அளியுங்கள் என்று சொன்னீர்கள். உங்களால் தற்போது இப்பணத்தை கட்ட முடியாது என்றால் சொல்லுங்கள். நாம் வேறு ஏதாவது ஏற்பாடுகளை யோசிப்போம்" என்றார். அதற்கு முதியவர், "வைத்தியரே! நான் இந்தப் பணத்தை கட்ட முடியாது என்பதனால் அழவில்லை. என்னிடம் தாராளமாக பணம் இருக்கிறது. நான் ஏன் அழுதேன் தெரியுமா? ஏழு நாட்கள் நீங்கள் எனக்கு சுவாசிப்பதற்கு வசதி செய்து தந்தீர்கள். அதேபோல் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வருடங்கள் நான் உயிர் வாழ்வதற்காக எனக்கு ஒரு சிறுநீரகத்தையும் தந்துள்ளீர்கள். ஆனால் அதற்காக நான் உங்களுக்கு இருபது இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் எழுபது வருடங்களாக அல்லாஹ் எனக்கு இலவசமாக சுவாசிக்கத் தந்தானே! எனக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்கியிருந்தானே!! இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட அவனுக்குக் கொடுத்ததில்லையே!!! இறைவன் எனக்கு இவ்வாறு செய்துள்ள அருட்கொடைகளுக்கு நான் எந்தளவிற்கு நன்றி செலுத்தியுள்ளேன் என நினைத்தேன். அதுதான் அழுதேன்"என்றார்.

இதனைக் கேட்ட வைத்தியரும் இறைவனின் அருட்கொடையை நினைத்து அல்லாஹ்விற்கு நன்றி கூறினார்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை உங்களால் எண்ணிக கணக்கிட முடியாது. -அல்குர்ஆன்-

பத்திரிகையிலிருந்து....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 4:28 pm

நல்ல கருத்துள்ள கதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றி றினா.......... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக