புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_c10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_m10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_c10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_m10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_c10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_m10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 6 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Apr 13, 2012 1:03 am

First topic message reminder :

பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ?

சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் ,

பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன்

நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ,சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 3:45 pm

ஜேன் செல்வகுமார் wrote:காதலா இருந்தா மனசு சொல்லுரத மட்டும் கேளுங்க மத்த எதுவா இருந்தாலும் மூளை சொல்லுறதையே கேளுங்க.,
காதலிலும் மூளை சொல்றத கேட்டாத் தான் உருப்பட்டு விடலாமே?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 26, 2012 3:52 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:காதலா இருந்தா மனசு சொல்லுரத மட்டும் கேளுங்க மத்த எதுவா இருந்தாலும் மூளை சொல்லுறதையே கேளுங்க.,
காதலிலும் மூளை சொல்றத கேட்டாத் தான் உருப்பட்டு விடலாமே?

அதே அதே...., முடியலயே..என்ன செய்யனுன்னு பஹா வரட்டும் கேக்கலாம். ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 4:01 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:காதலா இருந்தா மனசு சொல்லுரத மட்டும் கேளுங்க மத்த எதுவா இருந்தாலும் மூளை சொல்லுறதையே கேளுங்க.,
காதலிலும் மூளை சொல்றத கேட்டாத் தான் உருப்பட்டு விடலாமே?

அதே அதே...., முடியலயே..என்ன செய்யனுன்னு பஹா வரட்டும் கேக்கலாம். ஜாலி
ஆயாவ கேட்டு சொல்றேன்னு அப்பீட்டாயிடுவாறு பகவதி.




ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Apr 26, 2012 7:05 pm

ஜேன் செல்வகுமார் wrote:காதலா இருந்தா மனசு சொல்லுரத மட்டும் கேளுங்க மத்த எதுவா இருந்தாலும் மூளை சொல்லுறதையே கேளுங்க.,

புன்னகை காதலிக்க நேரமில்லை,

சொல்லிட்டேன் ,கூகிள் எர்த் -ஒரு பார்வை ல
,அததான் சொல்லவா வேணாமானு யோசிச்சிட்டு இருந்தேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 8:15 pm

ஆயாவ கேட்டு சொல்றேன்னு அப்பீட்டாயிடுவாறு பகவதி.

ஆயவா என்ன நீங்க பயவா அக்காம விட மாட்டீங்க போல

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon May 07, 2012 11:55 am

"வாழ்க்கைல வெற்றியையும் தோல்வியையும் சமமா எடுத்துக்கணும்"

இத கேட்கும் போதெல்லாம் எருமமாடு நியாபகம்தான் வருது ,அதுக்குத்தான் மழை பெஞ்சாலும் வெயிலடிச்சாலும் எல்லாமே சமம்தான்

எனக்கு தோணுது

வெற்றி னா அத சந்தோஷமா கொண்டாடனும் அந்த போத தலைக்கு ஏறனும் ,தோல்வி னா
துவண்டு விழனும் ,இந்த 2 விஷயமும் அடுத்து எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமா வைக்க காரணமா இருக்கும்

நீங்க என்ன நினைக்கிறீங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 12:07 pm

வெற்றி னா அத சந்தோஷமா கொண்டாடனும் அந்த போத தலைக்கு ஏறனும் ,தோல்வி னா துவண்டு விழனும் ,இந்த 2 விஷயமும் அடுத்து எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமா வைக்க காரணமா இருக்கும்

காரணமா இருக்குமான்னு தெரியாது ஆனா இது எல்லாமே இது எல்லாமே நமக்கு கிடைச்சதுக்கு எதோ ஒரு காரனத்தொடத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon May 07, 2012 12:11 pm

balakarthik wrote:
வெற்றி னா அத சந்தோஷமா கொண்டாடனும் அந்த போத தலைக்கு ஏறனும் ,தோல்வி னா துவண்டு விழனும் ,இந்த 2 விஷயமும் அடுத்து எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமா வைக்க காரணமா இருக்கும்

காரணமா இருக்குமான்னு தெரியாது ஆனா இது எல்லாமே இது எல்லாமே நமக்கு கிடைச்சதுக்கு எதோ ஒரு காரனத்தொடத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்

தெளிவா குழப்பி விட்டுடீங்க பாலா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 12:13 pm

அதுத்தானே என்னோட வேலையே நான் எப்பொழுதும் என் கடமையிலிருந்து தவறமாட்டேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri May 18, 2012 11:55 am

திருப்பதி போகணும் ன்னு நினைக்கிறவங்க (குடும்பத்தோட ) இப்போ போய்டாதீங்க ,இன்னும் ஒரு 3 மாசம் கழிச்சு போங்க ,

செம கூட்டம் ,
300 ரூபா தரிசனத்துக்கு 8 மணி நேரம் ,(ப்ரீ தரிசனத்துக்கு 2 நாள் ),மொட்ட போட 12 மணிநேரம் ,ரூம் எடுக்க 8 மணி நேரம் ,லட்டு வாங்க 4 மணிநேரம்

பிளான் பண்ணிட்டு போங்க

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக