புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:33 pm

First topic message reminder :

நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?


ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.

அன்புடன்
அசுரன்



அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:24 am

அசுரன் wrote:விட்டுக்கொடுத்து வாழ்வதும் வெற்றி வாழ்க்கை தான் அதி.
அதை இப்போது புரிந்துக்கொண்டேன் அண்ணா....காலம் கடக்கும் முன்பே அது என் புத்திக்கு எட்டியது என் நல்ல நேரம்

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 13, 2012 11:25 am

இந்த திரியை யார் திறந்தாலும் , அவர்களின் பெயர் தோன்றி அவர்களிடம் கேட்கப்பட்டு உள்ளது போலவே இருக்கிறது ..

இதன் மூலம் ஈகரையின் ரகசிய துறை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என அறிய முடிகிறது சிரி
அருமை அசுரன் ...

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:28 am

இரா.பகவதி wrote:உங்கள் விடயத்தில் நீங்கள் சரியாக இருந்தாலே போதுமே ஏன் அடுத்தவர்களை பற்றி கவலை படுகிறீர்கள் , அவகால் உங்களிடம் நடித்தல் முகத்துக்கு முன்னாள் அவர்கள் செய்யும் செயலை தெரிய படுத்த (nose cut) வேண்டியது தானே
சிலது என்னோடு மட்டும் முடிந்துவிடுகிற விஷயமாக இருக்காது பகவதி.
முகத்துக்கு முன்னால் அறைவது போல சொன்னாலும் அதைப் புரிந்துக்கொள்ள முடியாதது போல நடிப்பவர்களை என்ன செய்ய
நான் தான் தலையில் அடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன்

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Fri Apr 13, 2012 11:51 am

அன்பு நண்பர் அசுரன் அவர்களுக்கு வணக்கங்கள்....
என்னிடம் எனக்கு பிடித்த குணம்
1. சிறு குழந்தைகளுடன் எளிதாக பழகுவது
ஏனெனில் சிறு வயது முதலே அதிகம் குழந்தைகளுடன் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. வீடு தனிமையில் இருப்பதால் அவ்வாறு ஆனது. அதோடு குழந்தைகள் சேட்டை செய்தால்கூட அடித்தது இல்லை. எனக்கு தம்பி இல்லையென்பதால் பாசமாக உரிமையோடு அண்ணாவென்று யாராவது சொன்னால் ஒரு நிமிடம் கண்ணீர் வந்து விடும்....
2.அதிக கோபம் வராமை..
எனக்கு சரியாக கோபம் வராது. உனக்கு கோபம் வந்து பார்த்ததில்லை என்று நண்பர்கள் பலர் என்னிடம் சொன்னதுண்டு..
பிடிக்காத குணங்கள்;
1.பலநேரங்களில் சோம்பேறி தனமாக இருப்பது.
செய்ய வேண்டியவற்றை அப்போதே செய்ய சங்கட பட்டுக்கொண்டு தள்ளி போடுவது.
2. நண்பர்கள் யாராவது குறுந்தகவலுக்கு பதிலளிக்காது போனால் எதையோ இழந்தது போல காணப்படுவேன்.



[You must be registered and logged in to see this image.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 11:54 am

இந்த திரியை யார் திறந்தாலும் , அவர்களின் பெயர் தோன்றி அவர்களிடம் கேட்கப்பட்டு உள்ளது போலவே இருக்கிறது ..

இதன் மூலம் ஈகரையின் ரகசிய துறை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என அறிய முடிகிறது
அருமை அசுரன் ...
அசுரன் அண்ணா இவர் ஏதோ சொல்கிறார் உண்மையிலேயே நீங்கள் ஆசிரியரா இல்லை ஈகரையின் ரகசிய போலீஸ்ஆ

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 11:57 am

காளைவேந்தன் அண்ணா , இப்போது உங்கள் கண்ணில் கண்ணீர் வருமே

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Fri Apr 13, 2012 12:04 pm

இரா.பகவதி wrote:
இந்த திரியை யார் திறந்தாலும் , அவர்களின் பெயர் தோன்றி அவர்களிடம் கேட்கப்பட்டு உள்ளது போலவே இருக்கிறது ..

இதன் மூலம் ஈகரையின் ரகசிய துறை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என அறிய முடிகிறது
அருமை அசுரன் ...
அசுரன் அண்ணா இவர் ஏதோ சொல்கிறார் உண்மையிலேயே நீங்கள் ஆசிரியரா இல்லை ஈகரையின் ரகசிய போலீஸ்ஆ
அந்த பேரு விஷயம் எதிர்பார்ததுதான்... ஆனா ஐய்யையோ....!!! நான் தான் உண்மைய ஒளரிட்டேன் போலருக்கே.... அழுகை அழுகை அழுகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 13, 2012 12:09 pm

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?

1 . விருந்தோம்பல்

2. பிரச்சனை வரும் போது பார்த்துக்கொள்வோம் என்று அமைதியாக இருப்பது (நெப்போலியன் மாதிரி , அடுத்த மாதம் வரும் பிரச்சனைக்கு ஏன் இப்போ கவலைபடணும்,(ஆனால் இதனால் மனைவியிடம் திட்டு வாங்கிய அனுபவம் நிறைய)

3 .நட்பு

2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

1." எந்த ஒரு கடின வேலையும் என்றோ ஒரு நாள் செய்ய மறுத்த அல்லது மறந்த சுலப வேலைதான் "

இதன்படி எந்த காரியத்தையும் அன்றே செய்ய வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் தள்ளி வைத்துவிடுவேன் .

2 . கோபம்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Apr 13, 2012 6:07 pm

அருமை.
அவரவரின் குணங்கள் வித்தியாசமானவை.
இதிலே மற்றவர்களுக்கும் பாடம் இருக்கிறது.
திரியைத் தொடங்கிய அசுரனுக்கு மீண்டுமொருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Apr 13, 2012 7:29 pm

இப்போதுதான் இந்த திரியை பார்த்தேன் (ஈகரை வந்ததே இன்றுதான் என்பது வேற விஷ்யம்)

1. முதலில் பிடிக்காத விஷ்யம்
அதிகம் கோபம்..இதனால் பல விஷ்யதை இழந்து இருக்கேன்.அதேமாதிரி என் தோழிகளுடன் சண்டை போட்டால் நானே இறங்கி போயி பேசவே மாட்டேன் அது தவறுதான் என்று தெரிந்தும் மாற்றி கொள்ள முடியவில்லை ..இனியாவது மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன் ..பெரிய பெரிய பிரச்சனையெல்லாம் ஃபேஸ் பண்ணிடுவேன் ஆனால் சின்ன சின்ன பிரச்சனையில் துவண்டு போயிடுவேன் அதான் என்கிட்ட பிடிக்காத விஷ்யம் இன்னும் கொஞ்சம் இருக்கு நேரமின்மையால் சொல்ல முடியவில்லை..

2. பிடித்த விஷ்யம்
தன்னம்பிக்கை, தைரியம்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக