புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை Poll_c10கருணை Poll_m10கருணை Poll_c10 
37 Posts - 82%
heezulia
கருணை Poll_c10கருணை Poll_m10கருணை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
கருணை Poll_c10கருணை Poll_m10கருணை Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
கருணை Poll_c10கருணை Poll_m10கருணை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கருணை Poll_c10கருணை Poll_m10கருணை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:25 am

கருணை Story01

காட்டாடு மேய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஒரு ஓநாய் பசியோடு வந்தது.

"என் பசிக்குச் சரியான விருந்து கிடைத்தது'' என்றபடி ஆட்டை நோக்கி வேகமாக பாய்ந்தது. இதைக் கவனித்துவிட்ட காட்டாடு விலகிவிட்டது.

ஆடு விலகிவிட்டதால், ஓநாயின் தலை அருகில் இருந்த மரத்தில் பலமாக மோதியது. அதனால் மண்டை உடைந்து அங்கேயே மயங்கி விழுந்தது.

அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் குட்டி, "அம்மா, நீ விலகாமல் இருந்து இருந்தால், இந்நேரம் நீ இதுக்கு இரையாகி இருப்பே. நான் அனாதையாகி இருப்பேன். வா, அது மயக்கம் தெளியறதுக்குள் ஓடிடுவோம். சீக்கிரம் வாம்மா'' என்றது.

"செல்லமே! ஓநாய் உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கு. இதைப் பார்த்துட்டுப் பேசாமல் போறது நல்ல குணம் இல்ல. பகை விலங்கா இருந்தாலும் உதவுவதே உயர்ந்த பண்பு'' என்ற தாய் ஆடு, அப்படியே அருகே இருந்த நதியை நோக்கி ஓடியது.

ஆற்று நீரை வாயில் உறிஞ்சியது. அந்த நீரைக் கொண்டு வந்து ஓநாய் வாயில் விட்டது.

நீரைக் குடித்த சிறிது நேரத்தில் ஓநாய் கண் விழித்தது.

தனக்கு உயிர் பிழைக்க உதவிய காட்டாடை நன்றியோடு பார்த்து ஓநாய், கருணை உள்ளம் படைந்த காட்டாட்டை வேட்டையாட நினைத்ததற்காக வெட்கத்தால் தலை குனிந்து நின்றது.

"நண்பரே, மண்டையில் ரத்தம் கொட்டுகிறதே, இருங்கள்'' என்று பக்கத்து வேலி ஓரம் இருந்த மூலிகை இலையை நன்றாக மென்று அதன் தலையில் சாற்றை தடவியது தாய்ஆடு.

சிறிது நேரத்திற்கு எல்லாம் ரத்தம் கொட்டுவது நின்றது.

ஓநாய் களைப்பு நீங்கி எழுந்து நின்றது.

"நண்பரே பகைவனுக்கு உதவுவதே அதிசயம். அதிலும் உன்னை கொல்ல வந்த எனக்கு உதவியது நினைத்தும் பார்க்க முடியாத ஆச்சரியமான காரியம். எப்படி இதற்கு நான் கைமாறு செய்யப் போகிறேனோ?'' என்று தலை வணங்கியது ஓநாய்.

"நண்பரே! இறைவன் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று உணவு. நாங்கள் உங்கள் இனத்திற்கு உணவு. இதில் தப்பிப்பதும், உணவாவதும் ஒவ்வொரு உயிரினத்தின் திறமையை பொறுத்தது. உங்களிடம் நான் தப்பிக்க முயன்றேன். நீங்கள் அடிபட்டு வீழ்ந்து விட்டீர்கள். அதே நேரத்தில் வேதனைப்படும்போதும், உயிருக்குப் போராடும்போதும் உதவுவது ஒவ்வொரு ஜீவனின் கடமை. அதைத்தான் நான் செய்தேன்'' என்றது காட்டாடு.

"சரிதான், நண்பரே!'' என்று தலையாட்டியது ஓநாய்.

"சரி, நாங்கள் விடைபெறுகிறோம். உடம்பைப் பார்த்துக் கொள்ளும்'' என்று கூறிவிட்டு அமைதியாகக் குட்டியோடு நடையைக் கட்டியது காட்டாடு.

ஓநாய் தனக்கு உதவிய காட்டாடு போகும் திசையைப் பார்த்தபடி வணங்கி நின்றது.

தா.ஆறுமுகம்



கருணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 11, 2012 12:09 pm

கைம்மாறு இல்லாத உதவி நன்மையையே தரும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக