புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
Page 15 of 21 •
Page 15 of 21 • 1 ... 9 ... 14, 15, 16 ... 21
First topic message reminder :
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது )
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது )
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஆமாம் கடவுள் கிட்டேருந்து கடனா வாங்கிகிட்டு வந்ததாச்சே அதுக்கு எந்த சேதாரமும் இல்லாம திருப்பி கொடுக்கனுமே அதான்சிவா wrote:ஆமா, நாங்களும் வேலை செய்ய மாட்டோம், மூளைக்கும் வேலை கொடுக்க மாட்டோம்!முரளிராஜா wrote:உங்களுக்குதான் சிந்திக்கறதிலேயே உடன்பாடு இல்லையே பாலாbalakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறபித்த செய்தி அனைவரும் அறிந்ததே மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்ததையும் அனைவரும் அறிந்ததே இதுல எனக்கு என்ன கவலைனா இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நான் முதன் முதலில் ஈகரையில் சேர்ந்த புதிதில் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன் இப்போதும் ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. இப்போது மற்றவர்களைக் குழப்புவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறேன் அவ்வுளவுத்தான்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அதானே...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.,balakarthik wrote:என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறபித்த செய்தி அனைவரும் அறிந்ததே மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்ததையும் அனைவரும் அறிந்ததே இதுல எனக்கு என்ன கவலைனா இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது அப்படி இல்ல பாலா - அடுத்து எப்ப சிரிக்க வைக்க போறோம் இல்லேன்னா சிரிக்க வைப்பாங்கன்ற சிந்தனை.balakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம்
இப்படி பட்ட வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் நாமளாவது சிந்திக்க வைக்கிறதாவது விட்டா போதுமுன்னு ஓடிகிட்டிருக்காங்க நீங்க வேணுமுனா நம்ம முரளி அண்ணனை கேளுங்க கதை கதையா குமுருவாறுயினியவன் wrote:அது அப்படி இல்ல பாலா - அடுத்து எப்ப சிரிக்க வைக்க போறோம் இல்லேன்னா சிரிக்க வைப்பாங்கன்ற சிந்தனை.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு என்ன பண்ணுவாரு பாவம் - அவர எல்லாரும் குமுறுராங்க - அதனால அவரும் குமுறுராறு...balakarthik wrote:இப்படி பட்ட வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் நாமளாவது சிந்திக்க வைக்கிறதாவது விட்டா போதுமுன்னு ஓடிகிட்டிருக்காங்க நீங்க வேணுமுனா நம்ம முரளி அண்ணனை கேளுங்க கதை கதையா குமுருவாறு
கடவுளே You are really great
நீங்கள் உண்மையிலேயே மேதாவித்தான் காரணம் மரணம் பூமி வாழ்கையின் முடிவு.பூமியில் ரொம்பக்காலம் வாழ்கிற போது நாங்கள் பூமியை விரும்ப ஆரம்பிக்கிறோம் விரும்புகிறதை பிரிய முடியுமா ம்ம்ம் ஹூம்.ஆனாலும், பிரிகிற காலம் வரும் போது நீங்கள் எங்களை பூமியிலிருந்து எவ்வுளவு அழகாக பிரிக்கிறீர்கள் தெரியுமா :idea: :idea:
நம்பிக்கைக்குரியவர்கள் துரோகம் செய்வார்கள், நல்ல உழைப்பு கெட்டுப்போகும், மரியாதைக்கு அவ மரியாதை கிடைக்கும், அன்புக்கு விரோதம் கிடைக்கும், பொய் உண்மையை வெல்லும், நாங்கள் என்ன செய்தாலும் அது தப்பாகவே போகும் அப்புறம் என்ன ஆகும் எனக்கிந்த உலகமே எதிரி என்று நினைக்கிறோம் அல்லவா எதிரி அழிவதை விட நான் அழிவதே சரி என்று நினைப்போம் அல்லவா?அப்போது நாங்கள் எங்களை அழித்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் எங்கள் அழிவிற்கு நாங்களே காரணம் என்று மார் தட்டுவீர்கள் தானே இப்போது சொல்லுங்கள் கடவுளே நீங்கள் மேதாவிதானே?
நீங்கள் உண்மையிலேயே மேதாவித்தான் காரணம் மரணம் பூமி வாழ்கையின் முடிவு.பூமியில் ரொம்பக்காலம் வாழ்கிற போது நாங்கள் பூமியை விரும்ப ஆரம்பிக்கிறோம் விரும்புகிறதை பிரிய முடியுமா ம்ம்ம் ஹூம்.ஆனாலும், பிரிகிற காலம் வரும் போது நீங்கள் எங்களை பூமியிலிருந்து எவ்வுளவு அழகாக பிரிக்கிறீர்கள் தெரியுமா :idea: :idea:
நம்பிக்கைக்குரியவர்கள் துரோகம் செய்வார்கள், நல்ல உழைப்பு கெட்டுப்போகும், மரியாதைக்கு அவ மரியாதை கிடைக்கும், அன்புக்கு விரோதம் கிடைக்கும், பொய் உண்மையை வெல்லும், நாங்கள் என்ன செய்தாலும் அது தப்பாகவே போகும் அப்புறம் என்ன ஆகும் எனக்கிந்த உலகமே எதிரி என்று நினைக்கிறோம் அல்லவா எதிரி அழிவதை விட நான் அழிவதே சரி என்று நினைப்போம் அல்லவா?அப்போது நாங்கள் எங்களை அழித்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் எங்கள் அழிவிற்கு நாங்களே காரணம் என்று மார் தட்டுவீர்கள் தானே இப்போது சொல்லுங்கள் கடவுளே நீங்கள் மேதாவிதானே?
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதைக் கற்றுக் கொண்டேன்னு சொன்னதை ஒத்துக் கொள்ள முடியாது பாலா.balakarthik wrote:நான் முதன் முதலில் ஈகரையில் சேர்ந்த புதிதில் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன் இப்போதும் ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. இப்போது மற்றவர்களைக் குழப்புவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறேன் அவ்வுளவுத்தான்.
ஜஸ்ட் நாம பொறக்கறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னால இந்த குழப்பம் பொறந்துடுச்சு - அதுதான் உண்மை.
என்ன பண்றது நான் போரக்கும்போழுது மணி மதியம் 1.30 உச்சி வெயில் நேரத்துல பொறந்ததால குழப்பங்களும் கூடவே பொறந்துடுசுனு நினைக்கிறேன்யினியவன் wrote:இதைக் கற்றுக் கொண்டேன்னு சொன்னதை ஒத்துக் கொள்ள முடியாது பாலா.ஜஸ்ட் நாம பொறக்கறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னால இந்த குழப்பம் பொறந்துடுச்சு - அதுதான் உண்மை.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 15 of 21 • 1 ... 9 ... 14, 15, 16 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 21
|
|