புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'Slumdog Millionaire' - திரை விமர்சனம்
Page 1 of 1 •
'ஸ்லம் டோக் மில்லியனியர்' ஹாலிவுட்டின் புகழ் பெற்ற 'த மூவி டைம்ஸின்' தர வரிசையில் 12 ஆம் இடத்திலுள்ள 'Twillight' ஐ ஒரு படி பின்னுக்குத் தள்ளியும் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு்ம் ஓடிக் கொண்டிருக்கிறது.ஆனால் இந்தியர்களைப் பொறுத்தமட்டில் வெறுமனே கேட்கும் காதுகளுக்குச் சொந்தமான உள்ளங்களனைத்தையும் இசையின்பால்
ஈடுபாட்டை ஏற்படுத்த வல்ல நம் இசைப்புயல் A.R.ரஹ்மானுக்கு ஹாலிவுட் விருதைப் பெற்றுத் தந்த படம் என்பதுடன் நின்று விடாது அனைத்து அம்சங்களிலும் இன்னுமொரு லகான் ஆகவே உருவாகியிருக்கிறது.
அதிகம் அறியப்படாத அதேநேரம் நன்கறியப்பட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர் 'டானி பாயில்' (Trainspotting(1996), 28 Days Later(2002)) இன் இயக்கத்தில் 2008 நவம்பரில் ஹாலிவுட்டில் வெளியான இத்திரைப்படம், 2006 ம் ஆண்டின் கதாசிரியருக்கான காமன் வெல்த் விருதைத் தட்டிய 'விகாஷ் ஸ்வரூப்' இன் 'Qand A' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு சிறந்த படம், சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பு ஆகியவற்றுக்கான கோல்டன் குளோப் விருதுகளையும் அள்ளிக் கொண்டிருக்கிறது.
மும்பையில் வறுமைக்கோட்டிற்கு கீழே அன்றாட வாழ்க்கைக்கே அவதிப்படும் சேரியில் பிறந்த ஜமால் மாலிக், சாலிம் மாலிக் என்ற இரு இளைஞர்களின் வாழ்வில் கிடைக்கும் அதிர்ஷ்டமும்,காதலும் அவர்கள் முன்னேற்றத்தையும்,அழிவையும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதை விறுவிறுப்பான கதையம்சத்துடன் சொல்கிறது இந்தப்படம். தன் காதலியைக் கண்டுபிடிப்பதற்காகக் 'குரோர்பதி' (Who wants to be a millionaire? எனும் புகழ் பெற்ற ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியி்ன் ஹிந்திப் பதிப்பு) நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் மாலிக் அதிகபட்சத் தொகையான 20 மில்லியன் ரூபாயை எப்படி வென்றான் என்பதே இந்த 'Slum dog Millionaire' சொல்ல வரும் சேதி.
படம் ஆரம்பித்த கணம் தொட்டு இறுதிவரை ஒரு சந்தேகம் நாம் பார்ப்பது 'Pulse 3' யா அல்லது பாலிவுட் பாணியிலான பாலிவுட்ஹாலிவுட் திரைப்படமா? என. டானி பாயிலின் கைவரிசை இதில் அப்படி. படம் துவங்கிச் சில நிமிடங்களில் எம்மை இருக்கை நுனிக்கு கொண்டுவந்து விடுகிறது. அதாவது காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்படும் ஜமால் 'குரோர்பதி' நிகழ்ச்சியில் 10 மில்லியனை வென்று இறுதிக் கேள்விக்கு ஏற்கனவே தகுதியும் பெற்றிருக்கின்றான். எப்படி? A.ஏமாற்றியுள்ளான் B. அதிர்ஷ்டசாலி C.நேர்மையானவன் D.விதி இவ்வாறு திரையிற் காட்டப்படுகிறது. அதன்பின் ஏற்றப்பட்ட எமது இதயத்துடிப்பைக் குறையவிடாது இறுதிவரை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றதில் டைரக்டரும், திரைக்கதையும் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களையே பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
முக்கியமாக திரைக்கதையைப் (screenplay - Simon Beaufoy) பாரட்ட வேண்டிய அவசியம் எதுவெனில் இந்தியாவின்இரு வேறு தரப்பட்ட மக்கட் பிரிவையும் கோர்த்து புதுமையாக அதை நகர்த்தியிருப்பதுதான். ஆடம்பரத்துக்கும் கேளிக்கைக்கும் விலைபோகும் செல்வந்தர்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் சீண்டல்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வின் விளிம்பு நிலையில் நிற்கும் மக்களின் கதியும் ஒரே கோட்டில் பயணித்து நம் புருவங்களை உயர்த்தி விடுகின்றன. இவ்வுத்தியை 'டைட்டானிக்' போன்ற ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம்.
அதிலும் கடைப்பட்ட மக்களின் கண்ணீரையும், இந்தியாவில் இமயத்தை விட உயர்ந்து நிற்கும் ஜாதியையும், இன்னும் அழியாது வாழும் சில அரக்கக் கூட்டங்களையும், வெள்ளையனின் பண்பாட்டையும், உலகப் பொது மொழியான காதலையும் டைரக்டர் சித்தரிக்கும் விதம் அசர வைக்கிறது. இன்னொரு பக்கம் ரஹ்மானும் தன் பங்கிற்கு பிண்ணனி இசையில் நிமிர வைக்கின்றார்.
ஈடுபாட்டை ஏற்படுத்த வல்ல நம் இசைப்புயல் A.R.ரஹ்மானுக்கு ஹாலிவுட் விருதைப் பெற்றுத் தந்த படம் என்பதுடன் நின்று விடாது அனைத்து அம்சங்களிலும் இன்னுமொரு லகான் ஆகவே உருவாகியிருக்கிறது.
அதிகம் அறியப்படாத அதேநேரம் நன்கறியப்பட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர் 'டானி பாயில்' (Trainspotting(1996), 28 Days Later(2002)) இன் இயக்கத்தில் 2008 நவம்பரில் ஹாலிவுட்டில் வெளியான இத்திரைப்படம், 2006 ம் ஆண்டின் கதாசிரியருக்கான காமன் வெல்த் விருதைத் தட்டிய 'விகாஷ் ஸ்வரூப்' இன் 'Qand A' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு சிறந்த படம், சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பு ஆகியவற்றுக்கான கோல்டன் குளோப் விருதுகளையும் அள்ளிக் கொண்டிருக்கிறது.
மும்பையில் வறுமைக்கோட்டிற்கு கீழே அன்றாட வாழ்க்கைக்கே அவதிப்படும் சேரியில் பிறந்த ஜமால் மாலிக், சாலிம் மாலிக் என்ற இரு இளைஞர்களின் வாழ்வில் கிடைக்கும் அதிர்ஷ்டமும்,காதலும் அவர்கள் முன்னேற்றத்தையும்,அழிவையும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதை விறுவிறுப்பான கதையம்சத்துடன் சொல்கிறது இந்தப்படம். தன் காதலியைக் கண்டுபிடிப்பதற்காகக் 'குரோர்பதி' (Who wants to be a millionaire? எனும் புகழ் பெற்ற ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியி்ன் ஹிந்திப் பதிப்பு) நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் மாலிக் அதிகபட்சத் தொகையான 20 மில்லியன் ரூபாயை எப்படி வென்றான் என்பதே இந்த 'Slum dog Millionaire' சொல்ல வரும் சேதி.
படம் ஆரம்பித்த கணம் தொட்டு இறுதிவரை ஒரு சந்தேகம் நாம் பார்ப்பது 'Pulse 3' யா அல்லது பாலிவுட் பாணியிலான பாலிவுட்ஹாலிவுட் திரைப்படமா? என. டானி பாயிலின் கைவரிசை இதில் அப்படி. படம் துவங்கிச் சில நிமிடங்களில் எம்மை இருக்கை நுனிக்கு கொண்டுவந்து விடுகிறது. அதாவது காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்படும் ஜமால் 'குரோர்பதி' நிகழ்ச்சியில் 10 மில்லியனை வென்று இறுதிக் கேள்விக்கு ஏற்கனவே தகுதியும் பெற்றிருக்கின்றான். எப்படி? A.ஏமாற்றியுள்ளான் B. அதிர்ஷ்டசாலி C.நேர்மையானவன் D.விதி இவ்வாறு திரையிற் காட்டப்படுகிறது. அதன்பின் ஏற்றப்பட்ட எமது இதயத்துடிப்பைக் குறையவிடாது இறுதிவரை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றதில் டைரக்டரும், திரைக்கதையும் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களையே பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
முக்கியமாக திரைக்கதையைப் (screenplay - Simon Beaufoy) பாரட்ட வேண்டிய அவசியம் எதுவெனில் இந்தியாவின்இரு வேறு தரப்பட்ட மக்கட் பிரிவையும் கோர்த்து புதுமையாக அதை நகர்த்தியிருப்பதுதான். ஆடம்பரத்துக்கும் கேளிக்கைக்கும் விலைபோகும் செல்வந்தர்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் சீண்டல்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வின் விளிம்பு நிலையில் நிற்கும் மக்களின் கதியும் ஒரே கோட்டில் பயணித்து நம் புருவங்களை உயர்த்தி விடுகின்றன. இவ்வுத்தியை 'டைட்டானிக்' போன்ற ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம்.
அதிலும் கடைப்பட்ட மக்களின் கண்ணீரையும், இந்தியாவில் இமயத்தை விட உயர்ந்து நிற்கும் ஜாதியையும், இன்னும் அழியாது வாழும் சில அரக்கக் கூட்டங்களையும், வெள்ளையனின் பண்பாட்டையும், உலகப் பொது மொழியான காதலையும் டைரக்டர் சித்தரிக்கும் விதம் அசர வைக்கிறது. இன்னொரு பக்கம் ரஹ்மானும் தன் பங்கிற்கு பிண்ணனி இசையில் நிமிர வைக்கின்றார்.
கதையின் ஹீரோவான ஜமால் பாத்திரம் உட்பட அனைத்துப் பாத்திரங்களினதும் நடிப்பிலும் திறமை நன்கு பளிச்சிடுகின்றது. குறிப்பாகச் சொன்னால் ஜமாலாக நடித்த அறிமுகம் டேவ் பட்டேலும் அவனது காதலியாக(லத்திகா) நடித்த ப்fரைடா பிண்டோவும் சலீமின் சிறு வயதுப் பாத்திரம் ஏற்று நடித்த அஸாருடின் முஹமட் ஸ்மையிலும் நடிப்பில் பிண்ணுகிறார்கள்.
இதற்குச் சான்றாக கிளைமேக்ஸில் வரும் முத்தக் காட்சியையும், மும்பையில் அநாதரவான குழந்தைகளை வஞ்சமாகக் கடத்திச் சென்று பிச்சையெடுக்கச் செய்து அதில் பிழைப்பு நடத்தும் தாதாவை ஏமாற்றி சலீம் தம்பியுடன் தப்பிச்செல்லும் காட்சியையும் கூறமுடியும்.
புத்திசாலியான ஜமால் தாஜ்மஹாலில் தன்னிடம் விளக்கம் கேட்கும் ஆங்கி்லத் தம்பதியினரிடம் மும்தாஜ் வாகன விபத்தில் இறந்ததாகச் சொல்லும் விதமும் பின்னர் மும்தாஜ் பிரசவத்தில் இறந்த உண்மையை அவர்கள் கூற வரலாறே தெரியாத அவன் அதை மறுக்காது பிரசவத்தின்போது மருத்துவம் பார்க்க முடியாது வாகன நெரிசலில் சிக்கி இறந்ததாக யதார்த்தமாகச் சொல்லும்போது சிரிப்பை அடக்காமலிருக்க முடியவில்லை.
இதே சிறுவன் வேறொரு அமெரிக்கத் தம்பதியினரைக் காரில் சேரிக்குக் கூட்டிவந்து கங்கை ஆற்றைப் பற்றி விவரிக்கும்போது சலீம் தன் நண்பர்களுடன் வந்து காரைப் பகுதிபகுதியாகப் பெயர்த்துச் சென்று விடுகின்றான். திரும்பி வந்த அவர்கள் திகைத்துப் போய்விட கூட வந்த காவலாளி ஜமாலைப் பதம் பார்த்துவிட அவன் அழுதவாறே இதுதான் இந்தியா என்று வெறுப்புடன் தூற்றுகிறான். சற்றும் தாமதிக்காது சம்பவத்தைத் தடுத்து ஜமாலைத் தேற்றிய அமெரிக்க ஜோடி அவனிடம் 50 டாலரை நீட்டி இதுதான் ரியல் அமெரிக்கா என்று பதிலுரைக்கையில் டைரக்டர் மட்டுமல்லாது படம்பார்க்கும் அமெரிக்கர்களும் நிச்சயம் காலரை நிமிர்த்திக் கொள்வார்கள்
இன்னும் பல விடயங்களைக் கூறலாம். ஜமால் பத்து வயதில் அமிதாப்பச்சனிடம் ஆட்டோகிராப் வாங்க மலச்சாக்கடையில் குதித்து ஓடிவருவதும்; நிழல் உலகத் தாதாவான 'மாமன்' என்பவனைக் சுட்டுக் கொன்றுவிட்டு லத்திகாவை சலிம் மீட்பதும் பின் அவனது எதிரியிடமே சென்று வேலைக்குச் சேர்வதும் அதன்பின் அவள்மீது ஆசைப்பட்டுத் தம்பியைத் துரத்தி விடுவதும் ரஹ்மானின் பிண்ணனி இசையுடன் சேர்ந்து பல்ஸை எகிற வைக்கின்றன.
இவ்வளவுமிருந்தும் படத்தில் ஒரே ஓர் சஸ்பண்ட். அதாவது குரோர்பதி நிகழ்ச்சியில் 'அனில் கபூர்' இன் வினாக்கள் அனைத்திற்கும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு மறக்க முடியாத தருணங்களிலிருந்தும் பதிலைக் கண்டு பிடிக்கும் ஜமால் இறுதிக் கேள்விக்கு மட்டும் எப்படி பதில் சொன்னான் என்பதே அது.
இதற்கான பதிலும் படம் தொடங்க முன்பே திரையில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலும் ஒன்றே எனக் கூறி பாலிவுட் பாணியிலான டூயட் பாடலுடன் (இது மட்டுமே ஹிந்திப் பாடல்) முடிவடைகின்றது இந்த 'ஸ்லம் டோக்.'
இதற்குச் சான்றாக கிளைமேக்ஸில் வரும் முத்தக் காட்சியையும், மும்பையில் அநாதரவான குழந்தைகளை வஞ்சமாகக் கடத்திச் சென்று பிச்சையெடுக்கச் செய்து அதில் பிழைப்பு நடத்தும் தாதாவை ஏமாற்றி சலீம் தம்பியுடன் தப்பிச்செல்லும் காட்சியையும் கூறமுடியும்.
புத்திசாலியான ஜமால் தாஜ்மஹாலில் தன்னிடம் விளக்கம் கேட்கும் ஆங்கி்லத் தம்பதியினரிடம் மும்தாஜ் வாகன விபத்தில் இறந்ததாகச் சொல்லும் விதமும் பின்னர் மும்தாஜ் பிரசவத்தில் இறந்த உண்மையை அவர்கள் கூற வரலாறே தெரியாத அவன் அதை மறுக்காது பிரசவத்தின்போது மருத்துவம் பார்க்க முடியாது வாகன நெரிசலில் சிக்கி இறந்ததாக யதார்த்தமாகச் சொல்லும்போது சிரிப்பை அடக்காமலிருக்க முடியவில்லை.
இதே சிறுவன் வேறொரு அமெரிக்கத் தம்பதியினரைக் காரில் சேரிக்குக் கூட்டிவந்து கங்கை ஆற்றைப் பற்றி விவரிக்கும்போது சலீம் தன் நண்பர்களுடன் வந்து காரைப் பகுதிபகுதியாகப் பெயர்த்துச் சென்று விடுகின்றான். திரும்பி வந்த அவர்கள் திகைத்துப் போய்விட கூட வந்த காவலாளி ஜமாலைப் பதம் பார்த்துவிட அவன் அழுதவாறே இதுதான் இந்தியா என்று வெறுப்புடன் தூற்றுகிறான். சற்றும் தாமதிக்காது சம்பவத்தைத் தடுத்து ஜமாலைத் தேற்றிய அமெரிக்க ஜோடி அவனிடம் 50 டாலரை நீட்டி இதுதான் ரியல் அமெரிக்கா என்று பதிலுரைக்கையில் டைரக்டர் மட்டுமல்லாது படம்பார்க்கும் அமெரிக்கர்களும் நிச்சயம் காலரை நிமிர்த்திக் கொள்வார்கள்
இன்னும் பல விடயங்களைக் கூறலாம். ஜமால் பத்து வயதில் அமிதாப்பச்சனிடம் ஆட்டோகிராப் வாங்க மலச்சாக்கடையில் குதித்து ஓடிவருவதும்; நிழல் உலகத் தாதாவான 'மாமன்' என்பவனைக் சுட்டுக் கொன்றுவிட்டு லத்திகாவை சலிம் மீட்பதும் பின் அவனது எதிரியிடமே சென்று வேலைக்குச் சேர்வதும் அதன்பின் அவள்மீது ஆசைப்பட்டுத் தம்பியைத் துரத்தி விடுவதும் ரஹ்மானின் பிண்ணனி இசையுடன் சேர்ந்து பல்ஸை எகிற வைக்கின்றன.
இவ்வளவுமிருந்தும் படத்தில் ஒரே ஓர் சஸ்பண்ட். அதாவது குரோர்பதி நிகழ்ச்சியில் 'அனில் கபூர்' இன் வினாக்கள் அனைத்திற்கும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு மறக்க முடியாத தருணங்களிலிருந்தும் பதிலைக் கண்டு பிடிக்கும் ஜமால் இறுதிக் கேள்விக்கு மட்டும் எப்படி பதில் சொன்னான் என்பதே அது.
இதற்கான பதிலும் படம் தொடங்க முன்பே திரையில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலும் ஒன்றே எனக் கூறி பாலிவுட் பாணியிலான டூயட் பாடலுடன் (இது மட்டுமே ஹிந்திப் பாடல்) முடிவடைகின்றது இந்த 'ஸ்லம் டோக்.'
பொங்கலுக்கு வெளியான் அனைத்து சிறந்த படங்களுடனும் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டிய படம்.. இந்தியாவில் வரும் 23ம் திகதியே வெளியாகின்றது என்பதுகுறிப்பிடத்தக்கது.
http://www.4tamilmedia.com
http://www.4tamilmedia.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|