புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
9 Posts - 90%
mruthun
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
3 Posts - 2%
mruthun
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:24 pm

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...






அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 04, 2012 6:27 pm

இந்த கவிதை பாதி படிப்பதற்குள் மீதியை கண்ணீர் மறைக்கின்றது ..
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 04, 2012 6:28 pm

படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:32 pm

உண்மைதான்... எழுதும்போதே என்னையறியாமல் எழுத்துக்களை மறைத்தன இந்தப் பாழாய்ப் போன கண்ணீர்...
அந்தக் குடும்பத்தின் அருகில் இனி ஆண்டவனாவது இருக்கட்டும்...




அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 04, 2012 6:37 pm

ஜாஹீதாபானு wrote:படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்

எனக்கும் அப்படித்தான்.
நம் அனைவருமுடைய பிராத்தனைகளை(துஆக்களை) இறைவன் அங்கீகரித்துக் கொள்வானாக...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Apr 04, 2012 6:38 pm

கவிதையை பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை அழுகை அழுகை



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Apr 04, 2012 6:40 pm

கண்களின் நீர் ததுன்ப
வரிகளை தாண்டிச் சென்றேன் அண்ணா

எத்தனை துயரமிது
ஈடுகட்ட இயலாவொன்று
இத்துணை வேகமெதற்கு - இறைவா
இந்தப் பாவமெல்லாம் உனக்கெதற்கு
பாவத்தை செய்துவிட்டாய் - பிஞ்சையும்
தாய்நெஞ்சையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டாய்
இன்பமாய் இயங்கிவர வழிவகை செய்யாது
துன்பத்தை மூட்டைகட்டி வந்ததன் காரணமென்ன
எங்கள் கண்களின் நீர் போதும் - நீ
அதில் மூழ்கி இறந்திடுவாய் சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:42 pm

சின்னதாய் ஓர் அறிமுகம் கூட இல்லை எனக்கு அவருடன்...
இருந்தும் அழுகை வருகிறது...
காரணம்...தொண்டைப் புற்று நோயின் வேதனையை அருகிருந்து பார்த்தவன் நான்...
எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது எனும் அளவுக்கு...
அவரது குழந்தையையும் குடும்பத்தையும் நினைக்கையில் கண்ணீர்க் காடாகிறது மனதும் கண்களும்...

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 6:46 pm

ஒரு வயது குழந்தை அப்பா இறந்தது கூட தெரியாது..
படிக்கும் போதே தூக்கம் என் தொண்டையை அடைக்கிறது.. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2012 6:54 pm

கடவுளே , அழுகை

உங்கள் கவிதை மனதை பிழிகிறது ராஜசேகர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக