புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
Page 1 of 1 •
தமிழ்நாட்டில் மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரியவந்து உள்ளது. இதனால் அந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
உலக நாடுகளில் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதன் முதலாக பன்றி காய்ச்சல் நோய் பரவ தொடங்கியது.
பன்றி காய்ச்சல்
`எச்1 என்1' என்ற வைரஸ் கிருமியால் உருவாகும் இந்த நோய் அப்போது இந்தியாவிலும் பரவியது. அப்போது இந்த நோயினால் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
3 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்திய பன்றி காய்ச்சல் இப்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழ்நாட்டிலும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
விவசாயி பலி
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவருக்கும், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது, கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் மூலம் கண்டு அறியப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள எல்லப்பாளையத்தைச் சேர்ந்த 70 வயதான கந்தசாமி என்ற விவசாயி பன்றி காய்ச்சலுக்கு பலி ஆனார்.
12 பேர் பாதிப்பு
இந்தநிலையில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிட்டனர். 10 வயது மற்றும் 8 வயதான அவர்கள் இருவரும் சிறுமிகள் என விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களையும் சேர்த்து சென்னையில் 5 பேரும், கோவையில் 7 பேரும் என தமிழ்நாட்டில் மேலும் 12 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு
தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட தலைநகர மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அல்லது தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தனி படுக்கைகள் கொண்ட வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ள 1,612 ஆரம்ப சுகாதார மையங்களின் டாக்டர்களும், பன்றிக்காய்ச்சல் குறித்து `உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள். யாருக்காவது பன்றி காய்ச்சல் இருப்பது பற்றிய அறிகுறி காணப்பட்டால் அதுபற்றி உடனடியாக சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் விஜய் ஆலோசனை
இதற்கிடையே முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தலைமையில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், பன்றி காய்ச்சல் நோய் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், தேவையான மருத்துவ வசதிகளை ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்துவது ஆகியவை குறித்தும், இதற்கான டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன், பொதுத்துறை கூடுதல் இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் கூறியதாவது:-
4 லட்சம் மாத்திரைகள்
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு பரவலாக இல்லை. பாதிப்பு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் உள்ளது. மேலும், யாருக்காவது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது அறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பன்றி காய்ச்சலை குணப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் `டாமிபுளு' என்ற மாத்திரை தேவையான அளவு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 4 லட்சம் `டாமிபுளு' மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இது முதல் கட்ட நடவடிக்கையாகும். இதில் நோய் கட்டுப்படாமல் தீவிரம் அடைவதாக இருந்தால், அடுத்த கட்டமாக தடுப்பு ஊசி போடவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு பொற்கைபாண்டியன் கூறினார்.
கோவை
கோவையில், பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ள 20 தனியார் ஆஸ்பத்திரிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று அங்குள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், துணை இயக்குனர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் கூறுகையில்; கோவை மாவட்ட சுகாதாரத்துறையிடம் பன்றி காய்ச்சல் நோய்க்கான 18 ஆயிரம் `டாமிபுளு' மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
பன்றி காய்ச்சல் நோய் குறித்து தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அறிகுறிகள்
பன்றி காய்ச்சல் நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் மட்டும் தீவிரமாகவும் உடல் நிலையை பாதிக்கும். குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உடல் நிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதாலும், `டாமிபுளு' மருந்துகளை உட்கொள்ளுவதாலும் இறப்பினை தவிர்க்க முடியும்.
பன்றிக்காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது. காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
தடுப்பு நடவடிக்கைகள்
* பன்றி காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரி அல்லது டாக்டர்களை அணுகி சரியாக சிகிச்சை மற்றும் அறிவுரை பெற்றுக்கொள்ளவேண்டும்.
* காய்ச்சல் குணமாகும் வரை வெளியில் செல்லாமல் அவர்களின் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
* தும்மல் மற்றும் இருமலின்போது துணியால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும்.
* தினமும் 4 அல்லது 5 முறை கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
உலக நாடுகளில் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதன் முதலாக பன்றி காய்ச்சல் நோய் பரவ தொடங்கியது.
பன்றி காய்ச்சல்
`எச்1 என்1' என்ற வைரஸ் கிருமியால் உருவாகும் இந்த நோய் அப்போது இந்தியாவிலும் பரவியது. அப்போது இந்த நோயினால் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
3 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்திய பன்றி காய்ச்சல் இப்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழ்நாட்டிலும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
விவசாயி பலி
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவருக்கும், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது, கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் மூலம் கண்டு அறியப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள எல்லப்பாளையத்தைச் சேர்ந்த 70 வயதான கந்தசாமி என்ற விவசாயி பன்றி காய்ச்சலுக்கு பலி ஆனார்.
12 பேர் பாதிப்பு
இந்தநிலையில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிட்டனர். 10 வயது மற்றும் 8 வயதான அவர்கள் இருவரும் சிறுமிகள் என விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களையும் சேர்த்து சென்னையில் 5 பேரும், கோவையில் 7 பேரும் என தமிழ்நாட்டில் மேலும் 12 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு
தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட தலைநகர மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அல்லது தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தனி படுக்கைகள் கொண்ட வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ள 1,612 ஆரம்ப சுகாதார மையங்களின் டாக்டர்களும், பன்றிக்காய்ச்சல் குறித்து `உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள். யாருக்காவது பன்றி காய்ச்சல் இருப்பது பற்றிய அறிகுறி காணப்பட்டால் அதுபற்றி உடனடியாக சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் விஜய் ஆலோசனை
இதற்கிடையே முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தலைமையில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், பன்றி காய்ச்சல் நோய் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், தேவையான மருத்துவ வசதிகளை ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்துவது ஆகியவை குறித்தும், இதற்கான டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன், பொதுத்துறை கூடுதல் இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் கூறியதாவது:-
4 லட்சம் மாத்திரைகள்
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு பரவலாக இல்லை. பாதிப்பு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் உள்ளது. மேலும், யாருக்காவது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது அறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பன்றி காய்ச்சலை குணப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் `டாமிபுளு' என்ற மாத்திரை தேவையான அளவு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 4 லட்சம் `டாமிபுளு' மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இது முதல் கட்ட நடவடிக்கையாகும். இதில் நோய் கட்டுப்படாமல் தீவிரம் அடைவதாக இருந்தால், அடுத்த கட்டமாக தடுப்பு ஊசி போடவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு பொற்கைபாண்டியன் கூறினார்.
கோவை
கோவையில், பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ள 20 தனியார் ஆஸ்பத்திரிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று அங்குள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், துணை இயக்குனர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் கூறுகையில்; கோவை மாவட்ட சுகாதாரத்துறையிடம் பன்றி காய்ச்சல் நோய்க்கான 18 ஆயிரம் `டாமிபுளு' மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
பன்றி காய்ச்சல் நோய் குறித்து தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அறிகுறிகள்
பன்றி காய்ச்சல் நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் மட்டும் தீவிரமாகவும் உடல் நிலையை பாதிக்கும். குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உடல் நிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதாலும், `டாமிபுளு' மருந்துகளை உட்கொள்ளுவதாலும் இறப்பினை தவிர்க்க முடியும்.
பன்றிக்காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது. காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
தடுப்பு நடவடிக்கைகள்
* பன்றி காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரி அல்லது டாக்டர்களை அணுகி சரியாக சிகிச்சை மற்றும் அறிவுரை பெற்றுக்கொள்ளவேண்டும்.
* காய்ச்சல் குணமாகும் வரை வெளியில் செல்லாமல் அவர்களின் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
* தும்மல் மற்றும் இருமலின்போது துணியால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும்.
* தினமும் 4 அல்லது 5 முறை கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிகவும் பயமாக இருக்கிறதே இந்த நோய் எங்க கொண்டு விடபோகிறது என்று தெரியவில்லை..
அப்பா ஏழாம் அறிவு போல் படத்தில் கந்தது போல் ஆகபோகிறதா...!
அப்பா ஏழாம் அறிவு போல் படத்தில் கந்தது போல் ஆகபோகிறதா...!
Similar topics
» பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை
» எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க புதிய யோசனை சொல்லும் மத்திய அமைச்சர் !
» கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
» எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க புதிய யோசனை சொல்லும் மத்திய அமைச்சர் !
» கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|