புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 3:24 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
14 Posts - 58%
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
3 Posts - 13%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
3 Posts - 13%
வேல்முருகன் காசி
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 8%
Raji@123
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
8 Posts - 2%
prajai
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
mruthun
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:20 pm

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! E_1333002894

திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. "மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்...' என்று அழைத்திருந்தான்.
இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, "தர்மம் வெல்லும்' என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர்.

அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, "நீயும் வருகிறாயா?' என்று கேட்டார். "தாங்கள் போவதானால் நானும் வருகிறேன்...' என்றான் பீமன். இப்படியே அர்ஜுனன், நகுலனிடமும் கேட்டார்; அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கடைசியாக சகாதேவனிடம் போனார் தர்மர். அப்போது, வெளியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சகாதேவன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "இங்கு யாருமே இல்லையே... எதைப் பார்த்து சிரிக்கிறாய்?' என்று சகாதேவனிடம் கேட்டார் தர்மர்.

"ஓ அதுவா... அதோ, அங்கே வஞ்சனை என்ற அசுரன் இருக்கிறான். அவன், ஏதோ ஒரு உத்தேசத்துடனிருக்கிறான். அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது...' என்றான்.

"சரி சரி... பெரியப்பா அழைப்பு அனுப்பியிருக்கிறார். நாங்கள் போகிறோம். நீயும் வர வேண்டும்...' என்றார் தர்மர். வஞ்சகம் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது என்று நினைத்த சகாதேவன், அவர்களோடு புறப்பட்டு விட்டான்.

அரக்கு மாளிகை கட்டி, அதில் பாண்டவர்களை இருக்கச் செய்துவிட்டு, மாளிகைக்கு தீ வைத்து கொளுத்த ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். ஆனால், அவனுடைய வஞ்சக எண்ணம் நிறைவேறவில்லை. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி விட்டனர் பாண்டவர்கள்.

தர்மரிடம், "தர்மம் வெல்லும்' என்று சொன்னது உண்மையாகி விட்டது. மாளிகை எரிந்ததும் பாண்டவர்கள் ஒழிந்தனர் என்று சந்தோஷப்பட்டான் துரியோதனன். பிறகு தான், பாண்டவர்கள் தப்பித்து விட்டனர் என்பது துரியோதனனுக்கு தெரிந்தது.

வஞ்சகம் என்பது, ஏதோ அப்போதைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமானதல்ல என்பதுதான் இதன் கருத்து. அதனால்தான், "வஞ்சனை செய்யாதே!' என்றனர்.
வஞ்சனை, ஏமாற்றுதல் இதெல்லாம் முடிவில் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் துக்கம். வஞ்சனை செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்று கூட, சொல்லிஇருக்கின்றனர். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை!
வீட்டில், குழந்தைகளுக்கு, எந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடலாம்?
ஞாயிற்றுக்கிழமை மாலை, விளக்கு வைத்த பிறகு!
***
வைரம் ராஜகோபால்

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக