புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
44 Posts - 43%
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 4%
prajai
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 4%
Jenila
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 2%
jairam
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
kargan86
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
8 Posts - 5%
prajai
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
6 Posts - 4%
Jenila
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 3%
Rutu
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 1%
viyasan
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:20 pm

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! E_1333002894

திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. "மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்...' என்று அழைத்திருந்தான்.
இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, "தர்மம் வெல்லும்' என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர்.

அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, "நீயும் வருகிறாயா?' என்று கேட்டார். "தாங்கள் போவதானால் நானும் வருகிறேன்...' என்றான் பீமன். இப்படியே அர்ஜுனன், நகுலனிடமும் கேட்டார்; அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கடைசியாக சகாதேவனிடம் போனார் தர்மர். அப்போது, வெளியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சகாதேவன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "இங்கு யாருமே இல்லையே... எதைப் பார்த்து சிரிக்கிறாய்?' என்று சகாதேவனிடம் கேட்டார் தர்மர்.

"ஓ அதுவா... அதோ, அங்கே வஞ்சனை என்ற அசுரன் இருக்கிறான். அவன், ஏதோ ஒரு உத்தேசத்துடனிருக்கிறான். அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது...' என்றான்.

"சரி சரி... பெரியப்பா அழைப்பு அனுப்பியிருக்கிறார். நாங்கள் போகிறோம். நீயும் வர வேண்டும்...' என்றார் தர்மர். வஞ்சகம் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது என்று நினைத்த சகாதேவன், அவர்களோடு புறப்பட்டு விட்டான்.

அரக்கு மாளிகை கட்டி, அதில் பாண்டவர்களை இருக்கச் செய்துவிட்டு, மாளிகைக்கு தீ வைத்து கொளுத்த ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். ஆனால், அவனுடைய வஞ்சக எண்ணம் நிறைவேறவில்லை. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி விட்டனர் பாண்டவர்கள்.

தர்மரிடம், "தர்மம் வெல்லும்' என்று சொன்னது உண்மையாகி விட்டது. மாளிகை எரிந்ததும் பாண்டவர்கள் ஒழிந்தனர் என்று சந்தோஷப்பட்டான் துரியோதனன். பிறகு தான், பாண்டவர்கள் தப்பித்து விட்டனர் என்பது துரியோதனனுக்கு தெரிந்தது.

வஞ்சகம் என்பது, ஏதோ அப்போதைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமானதல்ல என்பதுதான் இதன் கருத்து. அதனால்தான், "வஞ்சனை செய்யாதே!' என்றனர்.
வஞ்சனை, ஏமாற்றுதல் இதெல்லாம் முடிவில் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் துக்கம். வஞ்சனை செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்று கூட, சொல்லிஇருக்கின்றனர். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை!
வீட்டில், குழந்தைகளுக்கு, எந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடலாம்?
ஞாயிற்றுக்கிழமை மாலை, விளக்கு வைத்த பிறகு!
***
வைரம் ராஜகோபால்

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக