புதிய பதிவுகள்
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
சிவா | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர்வேலி .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
Page 1 of 1 •
உயிர்வேலி
நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா
நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
நெய்தல் பதிப்பகம் விலை 45
நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது .பாறையில் பூ பூப்பதுப் போல ,கற்களில் செடி முளைத்துள்ளது .உயிர்வேலி
நூலின் தலைப்பே முள்வேலியை நினைவுட்டுவதாக உள்ளது . கவிஞர் அறிவுமதியின் அணிந்துரையிலிருந்து சில வரிகள் .,
இதோ தம்பி ஆலா ...இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான அய்கூக்களைத் தந்திருக்கிறார் .
ஆம் உண்மைதான் .புதுவையின் சிறந்த ஹைக்கூ கவிஞர்கள் வரிசையில் ஆலாவும் இடம் பிடித்துள்ளார் .ஆலா என்ற அற்புதப் பறவையின் புனைப் பெயரில் அற்புத ஹைக்கூ புனைந்துள்ளார் .சொந்த வீட்டை வறுமையின் காரணமாக விற்று விட்டு வாடகை வீட்டில் குடி இருக்கும், குடிமகனின் ஏக்கத்தை ,ஒரு ஓரத்தில் இருக்கும் கவலையை நன்குப் பதிவு செய்துள்ளார் .
பூத்திருக்கும் பாளை
தாத்தா வச்ச தென்னை
வீடு விற்பனை !
குடும்ப சூழ்நிலை காரணமாக பலருக்கு காதல் தோற்கலாம் . ஆனால் காதலி நினைவு மட்டும் என்றும் மறப்பதே இல்லை. மூச்சு உள்ளவரை மூளையில் ஒரு ஓரத்தில் காதலி நினைவு இருந்துக் கொண்டே இருக்கும் .
காதலித்தவளைப்
பூட்டி வைத்தனர்
நெஞ்சுக்குள் !
பகுத்தறிவுப் போதித்து,முட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் நூலில் நிரம்ப உள்ளது .அவற்றில் பதச் சோறாக ஒன்று.
அறுத்தெறி
கறுப்புக் கயிறு
மடமையின் குறி !
காதலை வித்தியாசமாகப் பார்க்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா.
சயனைடு சுவை
சாப்பிட்டவருக்கு தெரியும்
காதல் !
தமிழகத்தில் கல்லுரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் கொளுத்திய கொடூர நிகழ்வை யாரும் எளிதில் மறக்க முடியாது . அதனை நினைவூட்டும் ஹைக்கூ .
அரசியல் வெறி
பூக்கள் சாம்பலாச்சு
மாணவிகள் எரிப்பு !
அண்டை மாநிலங்கள் போட்டிப் போட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகின்றன .தமிழகத்து அரசியல் வாதிகள் அவர்கள் சண்டைப் போடுவதற்கே, நேரம் போதவில்லை .பிறகு எப்படி? மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் .பிற மாநிலம் போல தமிழகத்தில் எந்த விசயத்திலும் ஒற்றுமை இல்லாதது வேதனை .தமிழ்நாட்டுத் தமிழர்களின் உள்ள கொதிப்பை நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா நன்குப் பதிவு செய்துள்ள ஒரு ஹைக்கூ .
இந்தியா பொய்
இந்தியன் பொய் ...பொய்
நாம் தமிழர் !
அறிவியல் சாதனமான கணினியிலும் சோதிடம் பார்க்கும் மடமையைச் சாடிடும் ஹைக்கூ .
மடமை மாந்தன்
புதிய வண்ணம்
கணிப்பொறிக் கணியம் !
தொலைக்காட்சி வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .தொலைக்காட்சி வந்தப் பின்புதான் நாடு சீரழிந்து வருகின்றது. தொலைக்காட்சி மூலம் வன்முறை, ஆபாசம் ,வக்கரம் ,அனைத்தும் கற்பித்து வருகின்றனர் .தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகி விட்டது .
நாமாவோம்
மூன்று குரங்கு பொம்மை
தொலைக்காட்சி !
காதலுக்கு புதிய விதி ஒன்று கூறுகின்றார் பாருங்கள் .வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ எழுதி உள்ளார் .இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவிற்கு வரும் .
தூரம் அதிகமாக
ஈர்ப்பு விசை கூடும்
காதலின் விதி !
புகழ்ப் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள். ஆனால், தமிழக ஹைக்கூ கவிஞர்கள்தான் சமுதாயத்தையும் பாடி வென்றார்கள் .இயற்கையையும் எங்களுக்கு பாடத் தெரியும், காட்சிப் படுத்தும் விதமாகவும் பாடத் தெரியும்என்பதை மெய்பிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .
பனை மரத்தைப்
படம் பிடித்தது
பனித்துளி !
காதலர்களின் விழிகள் பேசும் போது,இதழ்கள் பேசிட தேவை இருக்காது .காதலர்கள் அனைவரும் அறிந்த உண்மை .
நிறைய பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை !
ஆணாதிக்க சமுதாயத்தால் எழுதப்பட்ட பாரப்பட்சமான சட்டத்தையும் கேலி செய்யும் விதமாக எள்ளல் சுவையுடன் சாடுகின்றார் .
விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !
ஈழத தமிழர்களுக்கு அடுத்தப் படியாக புதுவைத் தமிழர்கள் தமிழ் இன உணர்வுடனும் ,தமிழ் மொழி பற்றுடனும் பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி முடிந்த அளவிற்கு நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி படைப்புகளைப் படைத்தது வருகின்றனர் .அந்த வரிசையில் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா மிக நன்றாகப் படைத்தது உள்ளார் .பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா
நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
நெய்தல் பதிப்பகம் விலை 45
நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது .பாறையில் பூ பூப்பதுப் போல ,கற்களில் செடி முளைத்துள்ளது .உயிர்வேலி
நூலின் தலைப்பே முள்வேலியை நினைவுட்டுவதாக உள்ளது . கவிஞர் அறிவுமதியின் அணிந்துரையிலிருந்து சில வரிகள் .,
இதோ தம்பி ஆலா ...இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான அய்கூக்களைத் தந்திருக்கிறார் .
ஆம் உண்மைதான் .புதுவையின் சிறந்த ஹைக்கூ கவிஞர்கள் வரிசையில் ஆலாவும் இடம் பிடித்துள்ளார் .ஆலா என்ற அற்புதப் பறவையின் புனைப் பெயரில் அற்புத ஹைக்கூ புனைந்துள்ளார் .சொந்த வீட்டை வறுமையின் காரணமாக விற்று விட்டு வாடகை வீட்டில் குடி இருக்கும், குடிமகனின் ஏக்கத்தை ,ஒரு ஓரத்தில் இருக்கும் கவலையை நன்குப் பதிவு செய்துள்ளார் .
பூத்திருக்கும் பாளை
தாத்தா வச்ச தென்னை
வீடு விற்பனை !
குடும்ப சூழ்நிலை காரணமாக பலருக்கு காதல் தோற்கலாம் . ஆனால் காதலி நினைவு மட்டும் என்றும் மறப்பதே இல்லை. மூச்சு உள்ளவரை மூளையில் ஒரு ஓரத்தில் காதலி நினைவு இருந்துக் கொண்டே இருக்கும் .
காதலித்தவளைப்
பூட்டி வைத்தனர்
நெஞ்சுக்குள் !
பகுத்தறிவுப் போதித்து,முட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் நூலில் நிரம்ப உள்ளது .அவற்றில் பதச் சோறாக ஒன்று.
அறுத்தெறி
கறுப்புக் கயிறு
மடமையின் குறி !
காதலை வித்தியாசமாகப் பார்க்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா.
சயனைடு சுவை
சாப்பிட்டவருக்கு தெரியும்
காதல் !
தமிழகத்தில் கல்லுரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் கொளுத்திய கொடூர நிகழ்வை யாரும் எளிதில் மறக்க முடியாது . அதனை நினைவூட்டும் ஹைக்கூ .
அரசியல் வெறி
பூக்கள் சாம்பலாச்சு
மாணவிகள் எரிப்பு !
அண்டை மாநிலங்கள் போட்டிப் போட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகின்றன .தமிழகத்து அரசியல் வாதிகள் அவர்கள் சண்டைப் போடுவதற்கே, நேரம் போதவில்லை .பிறகு எப்படி? மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் .பிற மாநிலம் போல தமிழகத்தில் எந்த விசயத்திலும் ஒற்றுமை இல்லாதது வேதனை .தமிழ்நாட்டுத் தமிழர்களின் உள்ள கொதிப்பை நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா நன்குப் பதிவு செய்துள்ள ஒரு ஹைக்கூ .
இந்தியா பொய்
இந்தியன் பொய் ...பொய்
நாம் தமிழர் !
அறிவியல் சாதனமான கணினியிலும் சோதிடம் பார்க்கும் மடமையைச் சாடிடும் ஹைக்கூ .
மடமை மாந்தன்
புதிய வண்ணம்
கணிப்பொறிக் கணியம் !
தொலைக்காட்சி வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .தொலைக்காட்சி வந்தப் பின்புதான் நாடு சீரழிந்து வருகின்றது. தொலைக்காட்சி மூலம் வன்முறை, ஆபாசம் ,வக்கரம் ,அனைத்தும் கற்பித்து வருகின்றனர் .தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகி விட்டது .
நாமாவோம்
மூன்று குரங்கு பொம்மை
தொலைக்காட்சி !
காதலுக்கு புதிய விதி ஒன்று கூறுகின்றார் பாருங்கள் .வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ எழுதி உள்ளார் .இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவிற்கு வரும் .
தூரம் அதிகமாக
ஈர்ப்பு விசை கூடும்
காதலின் விதி !
புகழ்ப் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள். ஆனால், தமிழக ஹைக்கூ கவிஞர்கள்தான் சமுதாயத்தையும் பாடி வென்றார்கள் .இயற்கையையும் எங்களுக்கு பாடத் தெரியும், காட்சிப் படுத்தும் விதமாகவும் பாடத் தெரியும்என்பதை மெய்பிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .
பனை மரத்தைப்
படம் பிடித்தது
பனித்துளி !
காதலர்களின் விழிகள் பேசும் போது,இதழ்கள் பேசிட தேவை இருக்காது .காதலர்கள் அனைவரும் அறிந்த உண்மை .
நிறைய பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை !
ஆணாதிக்க சமுதாயத்தால் எழுதப்பட்ட பாரப்பட்சமான சட்டத்தையும் கேலி செய்யும் விதமாக எள்ளல் சுவையுடன் சாடுகின்றார் .
விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !
ஈழத தமிழர்களுக்கு அடுத்தப் படியாக புதுவைத் தமிழர்கள் தமிழ் இன உணர்வுடனும் ,தமிழ் மொழி பற்றுடனும் பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி முடிந்த அளவிற்கு நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி படைப்புகளைப் படைத்தது வருகின்றனர் .அந்த வரிசையில் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா மிக நன்றாகப் படைத்தது உள்ளார் .பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
பகிர்வுக்கு நன்றி.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !
ஆண்கள்
அழகிகள் கைது !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான புத்தகம், தெரிந்துக்கொள்ள தாங்கள் தந்த சின்ன சின்ன முத்துச்சிதறல்கள் அருமை.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|