புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
rajuselvam | ||||
mruthun | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை தொடர்பான விசாரணை கிளைமாக்ஸை அடைந்துள்ளது. இந்த கிளைமாக்ஸ் தமிழகத்தில் கிளைமோர் குண்டுபோல வெடிக்கக்கூடும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், முக்கியமான ஒரு காரணம், குற்றவாளிகள் பட்டியலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அவரது இளவல் அன்புமணி ஆகிய இருவரும் உள்ளனர்.
இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.
விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!
http://viruvirupu.com
இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.
விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!
http://viruvirupu.com
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கனிமொழி கைதாகி வெளியில் வரவில்லையா
நம்ம நாட்டில் எந்த அரசியல்வாதி தான் கைதாகவில்லை......பிறகு ஒரே மாசத்தில் வெளியில் வரவில்லை
நம்ம நாட்டில் எந்த அரசியல்வாதி தான் கைதாகவில்லை......பிறகு ஒரே மாசத்தில் வெளியில் வரவில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமால்ல சசிகலா கூட்டம் தான் இன்னிக்கு வெகேட் பண்ணிடுவாங்களே சிறைகளை.
ராமாதாஸ் கூட்டத்துக்கு அதை அலாட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நடத்துங்கப்பா.
ராமாதாஸ் கூட்டத்துக்கு அதை அலாட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நடத்துங்கப்பா.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:அடபோங்கைய்யா ஒரே ஒரு கொலை பண்ணினதுக்கெல்லாம் சிபிஐ அரெஸ்ட் பண்ணிடுவாங்களா என்ன ?!
ஆளும்கட்சியாக இருந்தால் நிச்சயம் பண்ணமாட்டார்கள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|