புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:01 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
by heezulia Today at 5:01 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
சிவா | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ.
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை: சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், தற்போது தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று, அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என்றும், 6.25 கோடியிலிருந்து 7.25 கோடியாக, சுமார் 1 கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
அத்துடன், சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டத்தை, அதாவது, Conservation of Wet Land and Paddy Field Act கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வேளாண் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2005-06-ல் நெல் சாகுபடி பரப்பளவு 20.50 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது. இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைந்தது.
2010-11 ஆம் ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு 19.05 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில், இது மீண்டும் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது. அதே போன்று தான், 2011-12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி மிக உயரிய அளவான 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்.
விவசாயத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், தேவையான உரங்கள் உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்குதல், தேவையான பயிர்க் கடன்கள் காலத்தே கிடைக்கச் செய்தல், முறையான கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் பயிர்க் கடன் வழங்குதல்,
விவசாயம் இயந்திரமாக்கப்படுவதை ஊக்குவித்தல், விவசாய இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2010-11 ஆம் ஆண்டு 19.05 லட்சம் ஹெக்டேர் என்று இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2011-12 ஆம் ஆண்டில் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவே, உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டது போன்ற சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், Conservation of Wet Land and Paddy Field Act என்ற ஒரு சட்டம் தற்போது தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
விகடன் .com
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று, அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என்றும், 6.25 கோடியிலிருந்து 7.25 கோடியாக, சுமார் 1 கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
அத்துடன், சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டத்தை, அதாவது, Conservation of Wet Land and Paddy Field Act கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வேளாண் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2005-06-ல் நெல் சாகுபடி பரப்பளவு 20.50 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது. இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைந்தது.
2010-11 ஆம் ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு 19.05 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில், இது மீண்டும் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது. அதே போன்று தான், 2011-12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி மிக உயரிய அளவான 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்.
விவசாயத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், தேவையான உரங்கள் உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்குதல், தேவையான பயிர்க் கடன்கள் காலத்தே கிடைக்கச் செய்தல், முறையான கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் பயிர்க் கடன் வழங்குதல்,
விவசாயம் இயந்திரமாக்கப்படுவதை ஊக்குவித்தல், விவசாய இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2010-11 ஆம் ஆண்டு 19.05 லட்சம் ஹெக்டேர் என்று இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2011-12 ஆம் ஆண்டில் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவே, உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டது போன்ற சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், Conservation of Wet Land and Paddy Field Act என்ற ஒரு சட்டம் தற்போது தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
விகடன் .com
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
போறபோக்கை பார்தா இன்னும் ஐந்து வருடம் களித்து மாடிமேல் தான் விவசாயம் செய்யவேண்டும் போல உள்ளது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|