புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்ப் பாசம்
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![](https://2img.net/r/ihimizer/img52/2779/72584800.jpg)
செல்வந்தனான இளைஞன் ஒருவன் தனது வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்தான். அவனிடம் சில நல்ல பண்புகள் காணப்பட்டாலும் சுயனலப்போக்கும் காணப்பட்டது. எந்நேரமும் உழைக்க வேண்ண்டும் என்ற எண்ணத்துடன் அவன் வாழ்ந்து வந்தான்.
இதனிடையே ஒருநாள் திடீரென அவனின் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் இளைஞனே தனது தாயாரைப் பராமரிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால் அவ்விளைஞனோ தனது தாயை விருப்பத்தோடு கவனிக்கவில்லை. வேண்டா வேறுப்புடனேயே பராமரித்தான். இப்படி ஒரு நாள் முழுவதும் அவனால் தனது தாயாரைப் பராமரித்து சலித்து விட்டான். தனது நேரம் விரயமாவதாகவும், தனது பணம் செலவளிவதாகவும் அவன் முணுமுணுத்தான். நாளை முதல் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டுமென முடிவேடுத்தான். இதனை அவதானித்த அவனது தாயார் மிகவும் மன வேதனை அடைந்தார்.
உடனே தன் மகனை அழைத்து, "மகனே பார்த்தாயா ஒரு நாள் என்னை கவனித்ததற்கே நீ சலித்துப்போய் விட்டாய். ஒரு நாள் எனக்கு சாப்பாடும், மருந்தும் தருவதால் உன் பணம் செலவழிவதாய் நீ உணர்கிறாய். ஆனால் நான் உனக்கு இரண்டு வருடங்கள் இரத்தத்தை பாலாக ஊட்டினேன். இருபது வருடங்கள் உனக்காக செலவழித்தேனே. ஆனால் நான் அலுத்துக் கொள்ளவில்லையே மகனே! ஒரு நாள் என்னைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்கு நீ அருவருத்துக் கொள்கிறாய். ஆனால் எத்தனையோ வருடங்கள் நான் உனது அசுத்தங்களை சுத்தம் செய்து உன்னை அலங்கரித்து அழகு பார்த்திருக்கிறேன் தெரியுமா? மகனே, ஒரு நாள் என்னை தூக்கிச் சுமந்ததற்காக நீ களைப்படைந்து விட்டாய். ஆனால் நான் உன்னை பத்து மாதம் என் வயிற்றிலும் பல வருடங்கள் என் நெஞ்சிலும் தூக்கிச் சுமந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் களைப்படையவில்லை. மகனே, சந்தோசப்பட்டேன். ஒரு நாளில் சில மணிநேரம் எனக்காக செலவழித்ததற்காக உன் நேரம் விரயமாவதாக நீ கருதுகிறாய் மகனே. ஆனால் நான் என் வாழ்வின் அரைவாசியை உனது சந்தோஷத்திற்காகத்தான் கழித்தேன். நீ என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்போகிறாய். மகனே நானும் அன்று உன்னை ஏதாவது சிறுவர் இல்லத்தில் சேர்த்து விட்டிருந்தால் உன் கதி என்னவாகியிருக்கும். மகனே நான் இதையெல்லாம் உனக்குச் சொல்வது எனது சுயநலத்துக்காக அல்ல. நான் எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடம் நீ தாயைக் கவனிக்கவில்லை என்ற குற்றத்துக்கு ஆளாகி விடக்கூடாதே என்பதற்காகத்தான் சொல்கிறேன்" என்றார்.
இதனைக் கேட்ட மகனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மேலும் அவன் தன் தாயின் தியாகத்தையும் உணர்ந்து கொண்டான். தன் தவறை எண்ணி வருந்தினான். தன் தாயிடம் மன்னிப்புக் கோரினான். இனிமேல் மிகச் சிறப்பாக பாசத்தோடு தன் தாயை கவனிப்பது என உறுதி பூண்டான்.
இதனிடையே ஒருநாள் திடீரென அவனின் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் இளைஞனே தனது தாயாரைப் பராமரிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால் அவ்விளைஞனோ தனது தாயை விருப்பத்தோடு கவனிக்கவில்லை. வேண்டா வேறுப்புடனேயே பராமரித்தான். இப்படி ஒரு நாள் முழுவதும் அவனால் தனது தாயாரைப் பராமரித்து சலித்து விட்டான். தனது நேரம் விரயமாவதாகவும், தனது பணம் செலவளிவதாகவும் அவன் முணுமுணுத்தான். நாளை முதல் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டுமென முடிவேடுத்தான். இதனை அவதானித்த அவனது தாயார் மிகவும் மன வேதனை அடைந்தார்.
உடனே தன் மகனை அழைத்து, "மகனே பார்த்தாயா ஒரு நாள் என்னை கவனித்ததற்கே நீ சலித்துப்போய் விட்டாய். ஒரு நாள் எனக்கு சாப்பாடும், மருந்தும் தருவதால் உன் பணம் செலவழிவதாய் நீ உணர்கிறாய். ஆனால் நான் உனக்கு இரண்டு வருடங்கள் இரத்தத்தை பாலாக ஊட்டினேன். இருபது வருடங்கள் உனக்காக செலவழித்தேனே. ஆனால் நான் அலுத்துக் கொள்ளவில்லையே மகனே! ஒரு நாள் என்னைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்கு நீ அருவருத்துக் கொள்கிறாய். ஆனால் எத்தனையோ வருடங்கள் நான் உனது அசுத்தங்களை சுத்தம் செய்து உன்னை அலங்கரித்து அழகு பார்த்திருக்கிறேன் தெரியுமா? மகனே, ஒரு நாள் என்னை தூக்கிச் சுமந்ததற்காக நீ களைப்படைந்து விட்டாய். ஆனால் நான் உன்னை பத்து மாதம் என் வயிற்றிலும் பல வருடங்கள் என் நெஞ்சிலும் தூக்கிச் சுமந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் களைப்படையவில்லை. மகனே, சந்தோசப்பட்டேன். ஒரு நாளில் சில மணிநேரம் எனக்காக செலவழித்ததற்காக உன் நேரம் விரயமாவதாக நீ கருதுகிறாய் மகனே. ஆனால் நான் என் வாழ்வின் அரைவாசியை உனது சந்தோஷத்திற்காகத்தான் கழித்தேன். நீ என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்போகிறாய். மகனே நானும் அன்று உன்னை ஏதாவது சிறுவர் இல்லத்தில் சேர்த்து விட்டிருந்தால் உன் கதி என்னவாகியிருக்கும். மகனே நான் இதையெல்லாம் உனக்குச் சொல்வது எனது சுயநலத்துக்காக அல்ல. நான் எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடம் நீ தாயைக் கவனிக்கவில்லை என்ற குற்றத்துக்கு ஆளாகி விடக்கூடாதே என்பதற்காகத்தான் சொல்கிறேன்" என்றார்.
இதனைக் கேட்ட மகனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மேலும் அவன் தன் தாயின் தியாகத்தையும் உணர்ந்து கொண்டான். தன் தவறை எண்ணி வருந்தினான். தன் தாயிடம் மன்னிப்புக் கோரினான். இனிமேல் மிகச் சிறப்பாக பாசத்தோடு தன் தாயை கவனிப்பது என உறுதி பூண்டான்.
விடிவெள்ளி பத்திரிகையிலிருந்து.....தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் இருக்கிறது- நபி மொழி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை றினா அவர்களே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்றைய நிலையில் அனைவருக்கும் பாடம் புகட்டும் கதை அருமை றினா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்விற்கு நன்றி றினா..!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|