புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
48 Posts - 43%
heezulia
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%
prajai
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
414 Posts - 49%
heezulia
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
28 Posts - 3%
prajai
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 29, 2012 11:17 am



ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்தே, ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே கடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்களை மத்திய அரசாங்கம் நிறைவேற்றினாலும், அதையெல்லாம் மூடி மறைக்கும் வகையில், நிலாவை மறைக்கும் கருமேகங்களாக ஒன்றன்பின் ஒன்றாக ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. `ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2ஜி அலைவரிசை ஊழல்' என்று பரபரப்பான பேச்சுக்கள் அடங்கிய சூழ்நிலையில், அடுத்து நிலக்கரி சுரங்க ஊழல் என்று புதிதாக ஒரு ஊழல் தலையெடுத்ததே சங்கடமாக இருந்தது.

இந்த நேரத்தில், ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியுள்ள ஒரு பெரிய குற்றச்சாட்டு, மக்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதுபோல இருக்கிறது. சீருடை அணிந்த பணியாளர்கள், அது போலீசாக இருந்தாலும் சரி, வனத்துறையாக இருந்தாலும் சரி, சுங்க இலாகாவாக இருந்தாலும் சரி, கலால்வரி இலாகாவாக இருந்தாலும் சரி, ரெயில்வே, தபால் இலாகா என்று எந்த துறையாக இருந்தாலும் சரி, அவர்களெல்லாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக, கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. சீருடை பணிகளின் தாயாக விளங்குவது முப்படைகள்தான். அவர்களின் பழக்கவழக்கங்களும், கட்டுப்பாடான முறைகளும், கடமை உணர்வும் எப்போதுமே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்பதுதான் தாய்த்திருநாட்டின் எதிர்பார்ப்பாகும்.

அதனால்தான் கிராமப்புறங்களில், பதவியிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் `பட்டாளத்தான்' என்று ஒரு தனி மதிப்பு அவர்கள் மீது உண்டு. இந்த நிலையில், தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் வி.கே.சிங் தனது ஓய்வுபெறும் காலத்தை நீட்டிப்பதற்காக "நான் 1950-ல் பிறக்கவில்லை, 1951-ல்தான் பிறந்தேன்'' என்று அரசாங்கத்துடன் முட்டி மோதியது, மக்களை முகம் சுழிக்க வைத்தது. ஒருவழியாக அந்த பிரச்சினை முடிந்து, ஈரம் காய்வதற்கு முன்பே, ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்கு தலைமை தளபதி வி.கே.சிங் ஒரு சிறப்பு பேட்டி கொடுத்தார். அதில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் `டாட்ரா' என்ற பெயர்கொண்ட 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக, மற்றொரு உயர் அதிகாரி தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்தார். இதை நான் அப்போதே ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியிடம் சொல்லிவிட்டேன் என்று கேட்பதற்கே காது கூசும் அளவுக்கு ஒரு பெரிய புகாரை பகிரங்கமாகவே கூறினார். இந்த விஷயம் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.

இந்த நிலையில், ஏ.கே.அந்தோணி, "ராணுவ தளபதியிடம் லெப்டினண்ட் ஜெனரலாக பணியாற்றிய தேஜிந்தர் சிங், தன்னிடம் லஞ்சம் கொடுக்க வந்தார் என்று கூறினார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரிடம் எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுக்க சொன்னேன். ஆனால், அவர் கொடுக்கவில்லை. இதன்மீது நடவடிக்கை எடுக்கவும் சொன்னேன். ஆனால், அவர் இந்த விஷயத்தில் அப்போது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் விரும்பவில்லை'' என்று பதில் அளித்தார் என்றார்.

இது சாதாரண விஷயமல்ல. எல்லைப்புறத்தில் நம் நாட்டை பாதுகாக்க முட்டளவில் பனியில் நின்றுகொண்டு, கண்களை நாலா பக்கமும் சுழற்றிக்கொண்டு, இரவு-பகலாக துப்பாக்கியை வைத்து குறிப்பார்த்துக்கொண்டே பணியாற்றும் நமது ஜவான்களின் உயிரோடு விளையாடும் விஷயமல்லவா? ஒரு ராணுவ தலைமை தளபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, நேரடியாக வந்து பேசுவதற்கு, அவருக்கு கீழ்பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு எப்படி தைரியம் வந்தது? அப்படியானால், லஞ்சம் என்பது அங்கும் ஆழ ஊடுருவிவிட்டதா? இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், ராணுவ மந்திரி இப்படியொரு புகார் வந்தபோதே, இப்போது எடுத்திருக்கிறாரே நடவடிக்கை, அதை அப்போதே எடுத்திருக்கவேண்டுமே? கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறதே? ராணுவத்திலேயே ஊழல் ஊடுருவிவிட்டது என்றால், நாட்டின் பாதுகாப்பு என்ன ஆவது?

இதற்கிடையில், ராணுவ தலைமை தளபதி, பிரதமருக்கு எழுதிய கடிதம் நேற்று வெளியே வந்துவிட்டது. நமது நாட்டின் பாதுகாப்பே அச்சப்படும் வகையில் இருப்பதாக கூறி, மேலும் பல தகவல்கள் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் கூறப்பட்டதுபோல, இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். இதில், `பொது விவாதம் வேண்டாம், ஆனால் சி.பி.ஐ. நடவடிக்கையை வேகப்படுத்தி, ஒருசில நாட்களுக்குள் யார் குற்றவாளி?' என்பதை கண்டுபிடித்து, அதிகப்பட்ச தண்டனையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினதந்தி



விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 11:29 am

இந்த காங்கிரஸ் நாய்ங்க ராணுவத்தையும் விட்டு வைக்கல... என்ன கொடுமை சார் இது
இவனுங்கள ஒரு கூட்டம் அறிவில்லாத மக்களும் நம்பிட்டு இருக்கு என்ன கொடுமை சார் இது




விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக