புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:33 pm

ஏக்கச் சூட்டில் அடைக்காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை

முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 11:36 pm

Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! 224747944

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Emptyஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

PostCHARM SUNDAR Wed Mar 28, 2012 11:44 pm

மிகவும் அருமை!! வாழ்துக்கள்!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 28, 2012 11:54 pm

நெஞ்சுக்குள்ளே பூத்த பூ அழகாய் இருக்கிறது அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:56 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. நன்றி ரா.ரா.



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Tஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Iஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:49 am

ஏக்கத்தின் உச்சத்தில்
உள்ளத்து எண்ணத்தில்
உருவான உயர்வான
உறவின் உன்னதமான
வரிகள் அற்புதம் ஆதிரா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 11:52 am

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 12:01 pm

அருமையான வரிகள் ஆதிரா:
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
வாய்மை எனப்படும் அஃது

:வணக்கம்: :வணக்கம்:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 29, 2012 12:28 pm

அருமையான வரிகள், அதே சமயம் குழந்தை இல்லாத ஒரு தாயின் மன வலிய அழகா சொல்லி இருக்கீங்க ஆதிரா அக்கா



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Yஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Sஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 29, 2012 4:24 pm

படிக்கும் போதே மனதை சோகம் கவ்வுகிறது .... சோகம்
அருமையான வரிகள் .... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக