புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
21 Posts - 4%
prajai
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_m10விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 5:33 pm

போபால்: பெற்றோரை விட்டு பிரிந்த மகன், 24 ஆண்டுகளுக்குப் பின், கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளத்தின் உதவியால் மீண்டும் ஒன்று சேர்ந்தான்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர். இதில், குட்டு தன் சகோதரர்கள் உதவியுடன் அருகே உள்ள பர்ஹான்பூர் ரயில் நிலையத்தில், டீ வியாபாரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. பாத்திமாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து, வேறு பெண்ணை மணந்து கொண்டார். இந்நிலையில், 1988ம் ஆண்டு ஒரு நாள், டீ வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சகோதரர் ஷேருவுடன் குட்டு, ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்படி வரும் போது, ஷேரு தூங்கி விட்டார். ஆனால், ரயிலில் இருந்து திடீரென குட்டு கீழே தவறி விழுந்து விட்டார். ஒரு வழியாக தட்டுத் தடுமாறி எழுந்த குட்டு, பின் சொந்த ஊர் சென்றார். ஆனால், நடந்தது எதையும் அறியாமல், ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த ஷேரு, அப்படியே கோல்கட்டா சென்று விட்டார். அவரை அங்கிருந்த பிச்சைக்காரர்கள் தங்களுடன் சேர்த்து வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த ஷேரு, மீனவ குடும்பத்தின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நவ்ஜீவன் சான்ஸ்தா என்பவரது அனாதை இல்லத்தில் சேர்ந்தார்.

அனாதை இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலிய தம்பதி ஷேருவை தத்து எடுத்து, தங்கள் நாட்டுக்குக் கூட்டிச் சென்றது. அவரது பெயரை ஷேரு பிரேலி என்று மாற்றி, தங்களுடன் வளர்த்து வந்தனர். ஆண்டுகள் உருண்டோடின. ஆஸ்திரேலியாவில் அவர் கல்வி பயின்று பி.பி.ஏ., பட்டம் பெற்றார். இருந்தாலும், அவருக்கு அடிக்கடி தன் தாய், சகோதரர்கள், சகோதரி ஆகியோரது நினைவு வந்தது. அவரிடம் தன் தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் எடுத்த புகைப்படம் இருந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Tamil_News_large_434652



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Mar 26, 2012 5:38 pm

் பேஸ்புக கால நல்ல விஷயமும் நடக்குதா நல்ல தகவல் நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2012 5:49 pm

சந்தோஷமா இருக்கு ... புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 5:58 pm

krishnaamma wrote:அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Tamil_News_large_434652

உண்மையில் அளவற்றதே...
பகிர்விற்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...



விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் 224747944

விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Rவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Aவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Emptyவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் Rவிதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 26, 2012 9:16 pm

மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக